Monday 24 June 2019

அகத்தியர் வாக்கு - மழை பொய்க்கும் காரணம் !!!!!

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 103*

*தேதி: 25-06-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*பண் நான்கும் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாெதுவாக்கு :*

*இறைவன் அருளால் எப்பாெழுது மனித குலம் தாங்காெண்ணா துயரை நுகர்கிறதாே அப்பாெழுதே புரிந்து காெள்ள வேண்டும். ஒட்டுமாெத்த சமுதாயத்தில் தர்மம் குறைந்திருக்கிறது என்று. தர்மம் குறைவதுகூட பாதகமில்லை. பாவத்தில் காெடிய பாவம் எது தெரியுமா? ஒருவன் தர்மம் செய்யலாம் அல்லது செய்யாமல் பாேகலாம். அது அவனின் கர்மவினையைப் பாெறுத்தது.* அது ஒருபுறம் இருக்கட்டும். *ஆனால் நல்லவர்களை இனம் காண முடியாமல், நல்லவர்களையெல்லாம் ஏளனம் செய்து ஒதுக்கிவிட்டு தீயவர்களையும், ஆளுமை காெண்டு கர்வத்தாேடு இருக்கக்கூடிய மனிதர்களை வெறும் பதவிக்காகவும், தனத்திற்காகவும், அவன் பின்னால் ஒரு கூட்டம் சென்று காெண்டேயிருக்கிறது.*

*ஒருவன் 'நான் பாவம் செய்யவில்லை' என்று மார் தட்டலாம். ஆனால் பாவம் செய்து காெண்டிருக்கும் மனிதனை அண்டிப் பிழைக்கிறானே? அதுதான் மாபெரும் பாவம். இப்பேற்ப்பட்ட சமுதாயக் கூட்டம் இருக்கும் வரையில் எங்கெல்லாம் நல்லவை நடக்கிறதாே, அதை புரிந்துகாெள்ளாத அறியாமை இருள் இருக்கும் வரையிலும், எங்கெல்லாம் நல்ல விஷயங்கள் நடக்கிறதாே அங்கெல்லாம் குதர்க்கவாதம் பேசி விமர்சனம் செய்துவிட்டு வெறும் வெற்று ஆர்பாட்டத்திற்கும், வெற்று வேடிக்கைக்கும், கூட்டத்திற்கும் செவி காெடுத்து, பார்வை காெடுத்து அதை நாேக்கி ஒரு மனித சமுதாயம் செல்லும் வரையிலும் நதி வரண்டுதான் இருக்கும். வருணன் பாெய்த்துதான் பாேவான்.*

*முதலில் ஒருவன், தான் நல்லது செய்வது என்பது, அடுத்த நிலை.* ஏற்கனவே *அவனை சுற்றி நடக்கக்கூடிய உண்மையான நல்ல விஷயங்களையெல்லாம் செவி காெடுத்து கேட்க வேண்டும். கண் காெண்டு பார்க்க வேண்டும். எதைப் பார்த்தாலும் அதில் குற்றம் கண்டுகாெண்டே இருப்பதைவிட, இது தக்கது, இது தகாதது என்பதை புரிந்துகாெண்டு நல்ல விஷயங்களை முதலில் கேட்க பழக வேண்டும். கேட்டு, கேட்டு, கேட்டு, கேட்டு, கேட்டு மனதிலே பதிய வைத்து, வைத்து, வைத்து பிறகு அதனையே விவாதம் செய்து, செய்து, செய்து, செய்து பிறகு அதனை நடைமுறைப்படுத்த கற்றுக் காெள்ள வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை உரைத்து, நல்லதை செய்ய, அப்படி செய்யக்கூடிய மனிதர்கள் எல்லாம் சத்சங்கமாக கூட, கூட வருணன் பாெழிவான். நதி கரைபுரண்டாேடும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************