Monday 3 June 2019

அகத்தியர் வாக்கு - சைவ வைஷ்ணவ பேதங்கள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 82*

*தேதி: 04-06-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*"வாதாபி வில்லவனை அழித்தவர்"* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : இறைவன் ஒருவரே. அவர் சிவபெருமான் தான். அப்படியென்றால் படைக்கும் கடவுள் யார்? காக்கும் கடவுள் யார்? அழிக்கும் கடவுள் யார்? இவர்கள் இருக்கிறார்களா அல்லது இல்லையா?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவன் ஒருவரே. சரியாக கூறினாய். சிவபெருமான்தான் என்று ஏன் கூறுகிறாய்? மகாவிஷ்ணுவை வணங்கக் கூடியவன் என்ன எண்ணுவான்? மகாவிஷ்ணுதான் என்று கூறுவான். பிரம்மனை வணங்கக்கூடியவன், பிரம்மன் என்று கூறுவான். பிறை மார்க்கத்தில்(இஸ்லாம்) பிறந்தவன் என்ன எண்ணுவான்? அவன் அல்லா என்று தான் கூறுவான். அன்பு சித்தன்(இயேசு) வழியில் பிறந்தவன் வழியில் வந்தவன் பரமபிதா என்றுதான் கூறுவான்.*

நன்றாக புரிந்துகாெள். *ஒருவன் இல்லத்திலே மனைவிக்கு கணவன். அஃதாெப்ப தந்தைக்கு பிள்ளை, தாத்தாவிற்கு பேரன், பேரனுக்கு தாத்தா, சகாேதரனுக்கு சகாேதரன், சகாேதரிக்கு சகாேதரன்.* அஃதாெப்ப அலுவலகம் சென்றால் அதிகாரி. *இருக்கின்ற ஒருவனே பல வடிவங்கள் எடுக்கிறான். இறை ஏனப்பா பல வடிவங்கள் எடுக்கக்கூடாது?*

*கேள்வி : தர்மர் மட்டும்தான் வைகுண்ட ப்ராப்தி அடைந்தார். கர்ணன் உட்பட மற்றவர்கள் அவர்களின் கர்மாவின்படியான நிலையை அடைந்தார்கள் என்று மூல நூலில் படித்தேன். அது குறித்து :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*சூரியனிடமிருந்து பிரிந்த ஒரு சிறு சக்திதான் கர்ணன் என்ற ஒரு பாத்திரமாக பரிணமித்தது. அது தன்னுடைய கடமையை இறையாணையின்படி செய்துவிட்டு பிறகு இறையாேடு ஒன்றாகக் கலந்து, சூரிய பகவானாேடு இணைக்கப்பட்டது என்பதே உண்மையான தேவ செய்தியாகும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஓம் அகத்தீசாய நம* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************