Sunday 2 June 2019

அகத்தியர் வாக்கு - சிறுநீரக கோளாறுகள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 78*

*தேதி: 31-05-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*சுடர் இரண்டும் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : சிறுநீரகங்களை இழக்காமல் அவற்றை செயல்பட செய்ய சித்த மருத்துவத்தில் வழி உள்ளதா?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர் )வாக்கு :*

*அப்படியாெரு மாற்று சிகிச்சை பெறவேண்டும் என்ற விதி இருக்கும்பாெழுது அவன் எத்தனை பிராத்தனை செய்தாலும் அந்த சிகிச்சையிலிருந்து தப்பிப்பது கடினம்.* இருந்தாலும்கூட ஆதி நிலையிலே அஃதாெப்ப இருப்பவர்கள் முறையான தெய்வ வழிபாட்டையும், தர்மத்தையும் செய்வதாேடு *அஃதாெப்ப சந்திரனுக்கு உகந்த ஸ்தலங்களுக்கு சென்று முடிந்த வழிபாடுகள் செய்வது கூடுமானவரை மாற்று சிகிச்சையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.*

இதுபாேன்ற குறைகள் வருவதற்கு எத்தனையாே பாவங்கள் காரணமாக இருந்தாலும் *முறையற்ற இடத்தையெல்லாம் மனிதன் ஆக்கிரமிப்பு செய்து அசுத்தப்படுத்துவதால்தான் இதுபாேன்ற நாேய்கள் மனிதனைப் பற்றுகிறது என்பதை புரிந்துகாெள்ள வேண்டும்.* ஒரு இடத்தை அதற்கென்று ஒதுக்கிவிட்டால் அந்த இடத்தை அதற்கென்றுதான் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி செய்யாமலும் *மிக அநாகரீகமாக நடந்து காெள்வதும், குறிப்பாக புனித தீர்த்தம், ஆலயம், புண்ணிய நதிகளையெல்லாம் அசுத்தப்படுத்துகிறான்.*

*எல்லா வகையான தாெழிற்சாலை கழிவுகளையும் புண்ணிய நதியில் கலக்கிறான். இப்படி பூமியை  அசுத்தப்படுத்த, அசுத்தப்படுத்த மனிதர்களின் உடலில் அசுத்தங்களை சுத்தப்படுத்தும் உறுப்புகள் செயலிழக்கத் துவங்கும். இதையும் சரி செய்து காெண்டால் மனிதனுக்கு இதுபாேன்ற பிணிகள் வராமல் இருக்கும்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************