Wednesday 18 October 2017

ஏகாதசி ரகசியம்

ஒவ்வொரு ஏகாதசி திதி அன்றும் மனிதர்களின் உடலில் ஏக கங்கா என்ற ஒரு திவ்ய நீர் சுரக்கும். கங்கைக்கு இணையான தீர்த்தம் இது. ஏகாதசி அன்று நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து இறைவனை வழிபடும் போது இந்த ஏக கங்கா நம் உடலில் உள்ள 72000 நாடி நாளங்களில் பாய்ந்து உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், மன, உள்ள வளத்தையும் நல்கும்.

No comments:

Post a Comment