Monday 30 October 2017

அகத்தியர் நல்வாக்கு, கோவிலில் தீபமேற்றும் முறை

ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583




கோவிலில் எத்தனை முக தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். தீபத்திலே முகங்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, பூர்வீக தோஷம் குறையும். இது அடிப்படை ஆனாலும், ஒவ்வொரு மனிதனின், அன்றாட கலிகால வாழ்க்கையில், நடைமுறை என்ற ஒன்று உள்ளது. அதிக எண்ணிக்கையுள்ள தீபங்களை வாங்கி ஏற்றக்கூடிய வாய்ப்பும், சூழலும், இட வசதியும் இருந்தால், எந்த ஒரு மனிதனும் தீபங்களை ஏற்றலாம். அதில் பயன் உண்டு. இறையருளும் கூடும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் புதிதாக ஒரு தீபத்தை பெறும்பொழுது, "பஞ்சாட்சரம்" ஓதித்தான் அதைக் கையில் வாங்கி கொள்ள வேண்டும்.

2 comments:

  1. Please give explanation / meaning of the following song.....

    உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே
    உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே
    பகைமை பண்ணிக் கொள்ளாதே வீண் பேசாதே

    பரப்பிலே திரியாதே மலை ஏறாதே
    நகையாதே சினங்காதே உறங்கிடாதே

    நழுகாதே சுழுமுனையில் பின் வாங்காதே
    செகமுழுதும் பரிபூரணம் அறிந்து வென்று
    தெளிந்துபின் உலகத்தோடு ஒத்து வாழே

    ReplyDelete
    Replies
    1. ஆராய்ந்து சொல்கிறேன், புத்திக்கு இப்போது எட்டவில்லை

      Delete