Sunday 22 October 2017

அகத்தியர் வாக்கு - வாகன நச்சு புகை

அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு



அவரவர் செலுத்துகின்ற வாகனத்திலிருந்து, வெளிவரும் நச்சுப்புகை, இந்த அண்டத்திற்கும், உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால், இகுதொப்ப தொடர்புடையவர்கள் எல்லாம், நறுமணமிக்க புகையை ஆலயங்களிலே அதிகம் இட்டு, இட்டு, இந்த குறைக்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment