Tuesday 31 October 2017

நாடியில் வாக்கின் முக்கியத்துவம்




அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எம்மை நம்பி வந்து, இந்த ஜீவ அருள் நாடியில், உரைப்பது சித்தர்கள்தான், என்று நம்புபவர்களுக்கு மட்டும் இந்த உபதேசம் பொருந்தும். சித்தர்களுக்கு என்ன? உரைத்துவிட்டுப் போவார்கள். நேரடியான வாழ்க்கையை எதிர்கொண்டால், அவர்களுக்குத் தெரியும். பிள்ளைகள் படிப்பு, தாரத்தின் உடல்நிலை, சொந்த இல்லம், போன்ற எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. இருக்கின்ற தனத்தை எல்லாம் தர்மத்திற்கு செலவழித்துவிட்டால், நாளை பிள்ளைகள் கேட்டால் என்ன சொல்வது? என்றெல்லாம் வறட்டு வாதம் செய்தால், நல்ல பலனை இழக்கப்போவது மனிதன்தான்

No comments:

Post a Comment