Sunday 22 October 2017

அகத்தியர் வாக்கு - கடவுளின் அருள்


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு


இறைவன், சாஷாத் தரிசனம் மூலமாகவோ, பசு மாட்டு தரிசனம் மூலமாகவோ, யானையின் தரிசனம் மூலமாகவோ, பல்லியின் ஒலி மூலமாகவோ, ஒரு சுப சகுனத்தை காட்டுகிறார். அதை விட (பூசை, யாகங்களின் போது) வானத்தில் இருந்து ஒரு துளி மழை விழுந்தாலும், இறை அதை ஏற்றுக் கொண்டது என பொருளாகும்.


No comments:

Post a Comment