Tuesday 31 October 2017

03November2017 பவுர்ணமி பூசை, அகத்தியர் குடில், பொகளுர்

வரும் வெள்ளிக்கிழமை 03நவம்பர்2017 காலை , 9 மணி அளவில், பொகளூரில் அமைந்துள்ள அகத்தியர் சீவ நாடி குடிலில், சிறப்பான முறையில் சித்தர் யாகம், அகத்தியருக்கு பல வகை அபிஷேகம், அன்னதானம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, செய்யப்படும். இறை சித்தர் அய்யா, பொது நாடி பலன்களை கூட கேட்க சம்மதித்து உள்ளார்.

அனைவரும், சிரமம் பார்க்காமல், வந்து கலந்திருந்தது, இறை அருளை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பூசைக்கு தேவையான, சூடம் பத்தி சாம்பிராணி, பூ, மாலை, சந்தனம், குங்குமம் போன்ற அபிஷேக பொருட்கள், அன்னதானம் செய்ய அரிசி, பருப்பு, போன்றவைகளை, முடிந்தவர்கள் தானம் கொடுத்து புண்ணியம் சேர்த்து கொள்ளலாம்.

முகவரி :

 அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583.
Google  வரைபடம், கீழே

Dropped pin

https://goo.gl/maps/oiZ1qXYV5Sm


No comments:

Post a Comment