Saturday 11 July 2020

மூல நோய்க்கு மருத்துவம் - அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம்

பைல்ஸ் என்கிற மூல வியாதிக்கு நமது பொகளூர் அகத்தியர் பீடத்தில் நிரந்தரமாக குணமாக மருந்துகள் அளிக்கப்பட்டு பலருக்கும் சிறந்த பயன் அளித்து வருகின்றன

குருஜி அவர்கள் இதை ஒரு மிகச்சிறந்த சேவையாக நடத்திக் கொண்டு வருகிறார்
இந்த மருந்து ஒரு மாத்திரை வடிவிலும் திரவ வடிவிலும் லேகியம் வடிவிலும் காலை மாலை இரண்டு முறை சாப்பிடும் அளவிற்கு 15 நாட்களுக்கு கொடுக்க படுகிறது

இதில் நானும் ஒரு பயனாளி ஆவேன்
இந்த மருந்தை நான்கு நாட்கள் எடுத்துக் கொண்ட பிறகு மூலக் கட்டிகள் பெரிதாக இருந்த கட்டிகள் சுருங்கி குணமாகி வலியில்லாமல் அவஸ்தை இல்லாமல் நிம்மதியாக அலுவலகம் சென்று அமர்ந்து வேலை பார்க்க முடிந்தது

இந்த மருந்தை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள 15 நாட்களுக்கு தவறாமல் உண்டு முடித்தால் மீண்டும் மூலம் திரும்ப வரவே வராது ஆனால் ஒரு நிபந்தனையாக மிளகாய் அதாவது பச்சை மிளகாய் அன்னாசி பழம் பப்பாளி பழம் ஆகியவை உண்பதை தவிர்க்க வேண்டும் இவ்வாறு இருந்தால் நமக்கு எந்த தொந்தரவும் இருக்காது

இந்த மருந்துகள் சுமார் 2000 ரூபாய் அளவிற்கு செலவு செய்து தயார் செய்யப்படுகின்றன

ஆங்கில மருத்துவத்தில் இதற்கு அறுவை சிகிச்சையை தவிர வேறு எந்த மருத்துவமும் கிடையாது அறுவை சிகிச்சை செய்த பிறகு மீண்டும் கட்டிகள் தோன்றி முளைக்கும் இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்தால் மலம் கழிக்கும்போது அந்த தசைகள் சுருங்கி விரியும் தன்மையை இழந்து மலத்தை அடக்க முடியாத ஒரு தன்மை ஏற்பட்டு விடும் எனவே நமது பீடத்தை சேர்ந்த அன்பர்கள் இதனை அறிந்து கொண்டு ஆங்கில மருத்துவத்தை தவிர்த்து நமது எளிய முறை சித்த மருத்துவத்தை எடுத்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் இந்த மருந்து நாம் யாருக்கு வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம் இதற்கு நாடியில் ஆசீர்வாதம் வாங்கி சாப்பிட வேண்டும் என்று கட்டாயம் இல்லை
நன்றி
ஓம் அகத்தீஸ்வராய நமக
பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் பீடத்தின் சார்பில்
தி.இரா. சந்தானம் கோவை 917 6012 104

No comments:

Post a Comment