Saturday 11 July 2020

குருநாதர் அறிவுரை, வரும் முன் காக்கும் மருத்துவம்

மாதம் ஒரு முறை அருகம்புல் சாறு காலை வெறும் வயிற்றில் அருந்தி வரவேண்டும்

அந்த சாற்றில் ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து பருக வேண்டும்

மேலும் அதில் 6 சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்

 இவ்வாறு செய்து வந்தால் உடலில் ரத்தங்கள் சுத்தீகரிக்கப்பட்டு, தேகம் பொலிவாகும், தேகத்தில் இருக்கும் வியாதிகள் அத்தனையும் குறையும்.

அவரவர் கர்ம வினைகளுக்கேற்ப இந்த மருந்து வேலை செய்யும். ஆனாலும் எவ்வளவு அதிகமாக கர்ம வினை இருந்தால் கூட குறைந்தபட்சம் 25 சதவீதம் அளவாவது வேலை செய்யும். நல்ல புண்ணிய ஆத்மாக்களுக்கு 100 சதவிகிதம் வேலை செய்யும். அகத்தியர் மனதில் நிறுத்தி தியானித்து பருகுங்கள் நல்ல பலன் அளிக்கும்.

- குருஜி இறை சித்தர் கூறிய அறிவுரை

அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் பொகளூர்

No comments:

Post a Comment