Saturday 11 July 2020

அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம், குழந்தையின்மை தீர்வு

மூலிகைகள் மிகவும் அரிய வகை மூலிகைகள் ஆகும். மருத்துவம் வாங்கி கொள்பவர்கள் கட்டாயம் அகத்தியர் ஜீவ நாடி வாக்கு பெற்று பரிகாரங்களை முடித்து இருக்க வேண்டும். அகத்தியர் ஜீவ நாடியில் ஆசி பெறாமல் மருத்துவம் பலிக்காது. அகத்தியர் ஆஸ்ரம வளர்ச்சிக்கு Rs10000 நன்கொடை அளிக்க வேண்டும். வசதி இல்லாதவர்கள், தங்களால் இயன்ற காணிக்கையை கொடுக்கலாம். நன்கொடை வாங்கப்படும் தட்சிணை ஆசிரமத்தின் வளர்ச்சிக்கும், மேலும் மருந்து தயாரித்து அனைவருக்கும் அளிக்கும் செலவுக்கும் தேவையாக இருக்கிறது. மேலும் இலவசமாக கொடுக்கும் பொருளை யாரும் மதிப்பதில்லை. ஆஸ்பத்திரி சென்று டாக்டர்களால் கைவிடப்பட்டவர்கள் எங்களை அணுகலாம். கட்டாயம் குழந்தைக்கு அகத்தியன், அகத்தியா என்று பெயர் சூட்ட  வேண்டும். கொடுக்கும் மருந்தை முறையாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த மருந்துக்கு அகத்தியர் மேல் அவரவர் வைத்துள்ள பக்தியின் அளவு தான் கேரண்டி. அதை தவிர வேறு எந்த கியாரண்டியும் உத்தரவாதமும் இல்லை.

இதை நமது பீடத்தின் பக்தர்கள் நலன் கருதி மட்டுமே வெளியிடுகிறோம். நமது பீடத்தின் பக்தர்கள் யாருக்கும் எந்த குறையும் இருக்க கூடாது. ஓம் அகத்தீசாய நமஹ.

விரைவில் சுகர் வியாதிக்கு, நிரந்தர தீர்வு........

இப்படிக்கு

ஆசிரமத்தின் பணியில்

தி. இரா. சந்தானம்
கோவை
9176012104


No comments:

Post a Comment