Saturday 11 July 2020

பொகளூர் அய்யன் புகழ் 🙏🙏

நேற்று பொகளூரில் குருஜி இறை சித்தருடன் உரையாடி கொண்டு இருக்கும் போது கூறிய நிகழ்வு ஒன்று, இங்கே பகிர்ந்து கொள்கிறேன்

ஒரு பெண்ணிற்கு பெரிய அளவில் கர்ப்பப்பை கோளாறு இருப்பதாகவும் அதனால் அவருக்கு இயற்கை முறையிலேயோ அல்லது செயற்கை முறையிலேயோ கருத் தரிக்கும் வாய்ப்பு என்பது இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டதாகவும் அவர் நமது பொகளூர்  அகத்தியர் ஜீவ அருள் வாக்கு கேட்டு பெற்று அதில் அகத்தியர் எளிமையாக ஒரு பச்சிலையை கூறி இந்த பச்சை இலையை மென்று தின்று விடு உனக்கு குழந்தை கிடைக்கும் என்று அருளாசி கூறி உள்ளார் அதே போல அவர்களும் பின்பற்றி அந்த பசுந்தழையை அவர்கள் உண்டு இருக்கின்றார்கள்

 இப்போது அவர்கள் கர்ப்பம் தரித்து இருப்பதாக செய்தி

 மருத்துவர்கள் இது எங்கனம் சாத்தியமாயிற்று என்று வியந்து பார்க்கிறார்கள் என்று கூறினார்கள்
 நன்றி

 ஓம் அகத்தீஸ்வராய நமக



No comments:

Post a Comment