Tuesday 21 July 2020

தரும மஹாராஜா யுதிஷ்டிரர் அய்யா வாக்கு

தரும மஹாராஜா யுதிஷ்டிரர் அய்யா வாக்கு



கேட்பவர் - மகரிஷி ஸ்ரீனிவாசன் அய்யா

தேதி - 20/07/2020

எம் தர்மத்தின் படி வழி நடக்க ஒருவன் வந்தான்



எம்மிடம் யாசகம் கேட்டான்



யாசகம் கேட்டவனுக்கு யாம் அடுத்தவர் யாசகம் கேட்காமல் பார்த்து கொள் என்று அவனுக்கும் வழிமுறையை இட்டேன் அல்லவா



அதனால் அவன் ஆத்மார்த்தமாய் தம் மனத்திருப்தியோடு எம்மிடத்தே வந்து ஒவ்வொரு திங்களும் உரைக்கின்றான்



இச்சரீரத்தின் வாயிலாய் யாம் அதை கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்



கட்டளையில்  இட்டவை  செவ்வாது செய்து அதன்படி அதற்க்கான பலனையும் பயனையும் எம்மிடத்தில் வந்து உரைப்பவனுக்கு யாம் நிச்சயம் ஆசி உரைத்தோம் என்று கூறு

யாம் உரைப்பது புரிந்ததா



******** மகரிஷி ஸ்ரீநிவாசன் அய்யா - புரியவில்லை குருநாதா மன்னிக்கனும் *********



அய்யனின் திருநாமத்தில் ஒருவன் சந்தானம் என்று ஒருவன் வந்தான் அல்லவா



******** ஆமாம் குருநாதா ***********



யாசகம் கேட்டான் எம்மிடத்தில் - தர்மத்தின் வழி நடக்க



******** ஆமாம் குருநாதா ***********



அதன் பொருட்டு அவனுக்கு ஆசியுரைத்தோம், அவனும் செய்து கொண்டு தான் இருக்கின்றான்



******* பாக்கியம் குருநாதா ******

No comments:

Post a Comment