Tuesday 16 October 2018

சித்தன வாசல் சிவன்

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*சித்தர் பூமியாகதிகழும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சித்தனவாசல் மலை உச்சியில் எப்போதும் நீர்நிறைந்த நிலையில் காணப்படும் சுணையில் தீர்த்தநீராடிய(மூழ்கிய நிலையில்) உள்ள குகையில் அருள்பாலித்துவரும் சிவபெருமான் ஊர்மக்களாலும் தொல்லியல் துறை அலுவலர்களின் சீரிய முயற்சியாலும் மக்களுக்கு நேரடியாக அருள்பெற்று தரும் விதத்திலும். தூய்மைசெய்யும் நோக்கிலும் செயல்பட்டு நேற்று நீர்இறைக்கபட்டு  அபிஷேக ஆராதனை   இறைவழிபாட்டுக் அந்த பெருமானை தரிசிக்க  28வருடங்களுக்கு பிறகு இப்பொழுதுதான் வெளியில் மக்களுக்கு அருள்பாலிக்கின்றார் என்பது குறிப்பிடத் தக்கது. முதல்முறையாக பன்னிருத்திருமுறை பாடும் பாக்கியமும் தரிசனமும் சில நபர்களுக்கு மட்டுமே கிடைத்ததும். சிறப்பு 28வருடத்திற்கு பிறகு நீர் இறைக்க பட்டபோது திடீர் மழைபெய்து உடனே நீரால் சிவலிங்கம்  மூழ்கியது .*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉