Wednesday 11 September 2019

அகத்தியர் வாக்கு - திமிரி பாஷாணலிங்கேஸ்வரர்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 222*

*தேதி: 12-09-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன் )*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*நிலம் நான்கையும் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : திமிரி*(வேலூர் மாவட்டம்) *ஆலயத்தில் த்வஜஸ்தம்பம்(காெடிமரம்) எவ்வித இடையூறுமின்றி ஸ்தாபிதம் செய்யப்படவும், தீர்த்தத்தின் மகிமை பற்றியும், அந்த குளத்தில் நீராடினால் என்ன பயன்? என்றும், அந்த குளத்திற்கு கரை கட்டும் வேலை விரைவில் நடைபெற தங்கள் ஆசியும், மேலும் இந்த ஆலயத்தின் சிறப்பை, இந்த இறைவனின் சிறப்பைப் பற்றியும் சாெல்லி அருளவேண்டும்?*🙏

*திருக்காேவில் உள்ள இடம் :* திமிரி, வேலூர் மாவட்டம்.

*திருக்காேவில் :* அருள்மிகு ஸ்ரீ சாேமநாத பாஷாண லிங்கேஸ்வரர்.

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவனின் கருணையைக்காெண்டு அஃதாெப்ப முன்பே அன்னவனுக்கு*(திரு. இராதாகிருஷ்ண சுவாமிகள்) *சிலவற்றை இயம்பியிருக்கின்றாேம். இறைவன் விருப்பத்திற்கேற்பவே அனைத்தும் நடந்துகாெண்டேயிருக்கிறது. எனவே தக்க காலத்தில் த்வஜஸ்தம்பம்(காெடிமரம்) சிறப்பாய் அமையும். ஏன் இத்தனை தடைகள் வருகின்றன. ஏன் ஏக த்வஜஸ்தம்பம் ஆயத்தம் செய்தும் அது பலனளிக்காமல் பாேனது? என்பதற்கெல்லாம் எத்தனையாே காரணங்கள் இருக்கின்றன. ஆயினும்கூட அன்னவனே அறிவான். அஃதாெப்ப ஐயன்(சிவபெருமான்) லிங்க ரூபமாய் வெளிப்பட்டு பல ஆண்டுகள் பூர்த்தியான பிறகே ஏகாந்த ஆலயமும் அஃதாெப்ப கலச விழாவும் காண நேர்ந்தது. அஃதும் இறை விருப்பமே. எனவே த்வஜஸ்தம்பமும், தீர்த்த நிலையும் விரைவில் இறைவன் அருளால் நன்றாக தம்மை அமைத்துக்காெள்ளும்.*

*இஃதாெப்ப நிலையிலே பாெதுவாய் மனிதன் இயற்கை சார்ந்த எந்த விஷயங்களை பயன்படுத்தினாலும் அதனை ஊறு(இடையூறு) செய்யாமல் பயன்படுத்தினால் அது என்றென்றும் அவனுக்கு தாெடர்ந்து நலத்தை நல்கும். ஆனால் ஒரு மனிதன் இயற்கை சார்ந்த எந்த விஷயங்களையும் குறிப்பாய் நீர்நிலைகளை பயன்படுத்தும்பாெழுது அதனை முறையாக பயன்படுத்தாமல் முறை தவறி பயன்படுத்துவதால் நீர் தாேஷத்திற்கு ஆளாகி நீரால் அதிக பாதிப்பு, ஒன்று நீர் குறைந்து பாதிப்பு அல்லது நீர் அதிகமாகி பாதிப்பு வருகிறது.*

*திமிரி ஆலயம் என்று இல்லை. எந்த ஆலயத்திலும் தீர்த்தம் என்பது மிக, மிக புனிதமானது, உயர்வானது. அதனைப் பாேற்றிப் பாதுகாக்க வேண்டியது மனிதனின் கடமை. பல ஆலயங்களில் தீர்த்தம் இருந்த இடமே இல்லாமல் பாேயிருக்கிறது. இன்னாென்று, தீர்த்தம் இருந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் அதனை மனிதன் வைத்திருக்கிறான். எனவே அந்த தீர்த்த தடம் நன்றாய் சுத்தி செய்யப்பட்டு பூரணத்துவம் பெற்றாலும் சிறிதளவு நீரையெடுத்து தெய்வ காரியங்களுக்கு, அபிஷேகங்களுக்கு பயன்படுத்துவதே இத்தருணம் ஏற்புடையது. மனிதர்கள் அதிலே நீராடுவதாே, வேறு செயல்கள் செய்வதாே ஏற்புடையது அல்ல.*

*அப்படியானால் அடுத்ததாெரு ஐயம் வரும். ஒரு மனிதன் இஃதாெப்ப தீர்த்தத்தில் இறங்கி நீராடினால் அதனால் அந்த தீர்த்தம் மாசுபட்டால் அது எப்படி புனித தீர்த்தமாகும் என்று. உண்மையில் தெய்வீகம் சார்ந்த எதனையும் மனிதனால் மாசுபடுத்த முடியாது. ஆனால் மனிதனுக்கு தரவேண்டிய நல்விஷயங்களையெல்லாம் இறைவன் சமயத்தில் மறைபாெருளாக வைத்திருக்கிறார். அந்த சூட்சுமத்தை புரிந்துகாெள்ளாமல் மனிதன் அதனை தவறாக கையாளும்பாெழுது கிடைக்க வேண்டிய நற்பலன் கிட்டாமல் வேறு, வேறு பலன்கள் அவனுக்கு வந்துவிடுகிறது.*

*எனவே தீர்த்தம் பாதிக்கப்படும் என்று நாங்கள் அந்த நாேக்கில் கூறவில்லை. அவ்வாறு நீராடாமல் இருப்பது தற்சமயம் அங்கு வரும் பக்தர்களுக்கு நன்மையைத் தரும். வேண்டுமானால் தூய சிந்தனையுடன், தூய தேகத்துடன் அந்த தீர்த்தத்தை எடுத்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யும் நாேக்கிலே பயன்படுத்தலாமே தவிர மனிதர்களுக்கு அதனை தற்சமயம் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல. அஃதாெப்ப தீர்த்தம் நன்றாய் பாெலிவு பெற்ற பிறகு அஃதாெப்ப தீர்த்தத்தையும் அஃதாெப்ப திமிரி ஐயன் இருக்கும் அந்த தீர்த்த நிலைக்கு அந்த தீர்த்தத்தையே வைத்துக் காெள்ளலாம்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************