Friday 20 September 2019

அம்மன் கண் திறந்து அதிசய நிகழ்வு

கர்நாடகா மாநிலத்தில் உள்ள உப்பிலி அம்மன் டூர் என்ற ஊரில் ஸ்ரீராம என்ற கோவிலில் உள்ள ஸ்ரீநல்லம்மாள் என்கின்ற அம்மனின் வெள்ளி கண் மலரை நேற்று இரவு மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். மறுநாள் காலையில் பூசாரி நடைதிறந்ததும் அம்மனின் கண்கள் சுயமாக இருந்தது கண்டு அனைவரும் அதிசயத்தனர் . அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இந்த அதிசயத்தை கண்டு மகிழ்ந்தனர்.