Sunday 30 August 2020

சுகப்ரம்ம மஹரிஷி ஆராதனை

ஓம் நமோ சுக தேவாய நமோ நமஹ 🙏🙏🙏 இன்று ஓணம் திருநாள், மகாபலி சக்ரவர்த்தியை வாமன அவதாரம் எடுத்து முக்தி அளித்த நாள். பெருமாளும் ஈசனும் ஒன்றே என்பது போல, வானத்தையும் பூமியையும் பெருமாள் அளந்து வானளாவி வியாபித்து விஸ்வரூபம் எடுத்ததை நினைவு கூறும் நாள். திருவோனத்துக்குரிய மகரிஷி வேதவியாச புத்திரர், பாகவதம் அருளிய சுகப்ப்ரம்ம மஹரிஷி ஆவார்.  நல்ல நாளாகிய இன்று அவரை ஆராதனம் செய்து ஆசி பெறுவோம்.  *பரசராத்மா ஜம் வந்தே சுக தாதம் தபோனிதிம்* என்று விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 2 ஆவது வரியிலேயே சுகர் முதன்மை பெறுகிறார். அவர் பெருமை சொல்லி மாளாது. அவர் பாதம் பணிந்து இந்த பதிவை இடுகிறேன். 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

தி.இரா. சந்தானம்


No comments:

Post a Comment