Tuesday 2 June 2020

இன்று 02.06.2020, பீடத்தில் முக்கிய நிகழ்வு , அகத்தியர் அருள் பரிபூரணம்

இன்று நமது புதிய அகத்தியர் பீடத்திற்காக வாங்கிய நிலத்தில் ஆழ் துளை போர்வெல் போடப்பட்டது. காலையிலேயே இல்லத்தில் இருந்து கிளம்பும் போது சிறு மழை தூரல், என்றும் இல்லாத ஒரு நிகழ்வாய் அகத்தியர் ஆசீர்வாதம் மழை ரூபமாக , மேலும் மேட்டுபாளையத்தில் இருந்து கிளம்பிய நண்பருக்கு மழை ஆசீர்வாதம், மேலும் பொகளூர் பீடத்திலும் அகத்தியர் மழை ஆசீர்வாதம்.

சுத்து வட்டாரத்தில் 900, 1100 அடி போர் போட்டு கூட நீர் வரவில்லை.நமது இடத்தில் 240 அடியில் நீர் வந்து உள்ளது.

முதலில் போர் போட ஆரம்பித்து 1.5 மணி நேரத்தில் வானில்  கருமேகம் சூழ்ந்து வந்தது

சிறிது நேரத்தில் போர்வெல் இல் நீர் வந்து விட்டது. பிறகு போர்வெல் இல் நீர் வந்ததும் கருமேகங்கள் கலைந்து சென்று விட்டது.

அய்யன் கருணை. 🙏🙏🙏

https://youtu.be/hvga3zUfNW4

https://youtu.be/aWcpp7jSQJ8

https://youtu.be/fcdHUdTSwSk

https://youtu.be/rjx1009HOx4



























No comments:

Post a Comment