Thursday 24 September 2020

குரு பூஜை 24.09.2020

 ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருவுக்கு உரிய நாளாகும். நமது ஜீவ அருள் நாடி பீடத்தில், அகத்தியர் தாமே குரு தாமே குரு தட்சிணாமூர்த்தி என்று நாடியில் பல முறை உரைத்துள்ளார்கள். அந்த வகையில் குரு பக்தியை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வியாழன் அன்றும், அய்யனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் ஆகியவை இடைவிடாது நடை பெற்று வருகிறது.


 இன்று 24.09.2020 வியாழக்கிழமை காலை முதல் ஆரம்பித்து சிறப்பான வகையில் நமது பீடத்தில் நடந்தேறிய பூசை காட்சிகளை பார்த்தாவது நேரில் செல்ல முடியாதவர்கள் அகத்தியரை நினைவு கொண்டு அவர் அருளுக்கு பாத்திரமாக  வேண்டும் என்று எண்ணி சில படங்களை உங்களுக்காக குருஜி பகிர்ந்துள்ளார்


ஓம் அகத்தீஸ்வராய நமஹ









No comments:

Post a Comment