Monday 23 November 2020

திருமணத் தடைகள் விலக வழிகாட்டும் வாரியார்

 திருமணத் தடைகள் விலக வழிகாட்டும் வாரியார்!


திருச்செந்தூர் திருப்புகழ் மிகமிக சக்தி வாய்ந்தது. இதில் விறல்மாரனைந்து எனும் திருப்புகழை தினமும் ஆறு தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே  தடைகள் விலகி திருமணம் நடைபெறும். திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப்  பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.





No comments:

Post a Comment