Tuesday 17 November 2020

நமது பீடத்தில் மார்கழி ஆயில்யம் அன்று நடக்கும் அகத்திய பெருமான் வருடாந்திர குருபூஜை அன்னதானத்துக்கு 16 வகை உணவுகள் அளித்து சிறப்பிக்க எண்ணம் கொண்டுள்ளேன்

 நமது பீடத்தில் மார்கழி ஆயில்யம் அன்று நடக்கும் அகத்திய பெருமான் வருடாந்திர குருபூஜை அன்னதானத்துக்கு 16  வகை உணவுகள் அளித்து சிறப்பிக்க எண்ணம் கொண்டுள்ளேன். சுமார் 200 பேருக்கு , ஒரு இலை 250 ரூபாய் என்று கணக்கு போட்டால், ரூபாய் 50000 வரும். நிதி திரட்டும் எண்ணம் உள்ளது. அன்பர்கள் தமது கருத்துக்களை பதிவிடவும். 🙏🙏🙏🙏🙏


ஒரு இலைக்கு அரிசி சாதத்துடன் 16 வகைக்கு ரூபாய் 200 க்கு அளிப்பதாகவும், சாதம் இல்லாமல் 180 ரூபாய்க்கு அளிப்பதாகவும் எனது நண்பர் சமையல் தொழில் செய்பவர் கூறி உள்ளார்.


Rs 200/- per leaf with rice..without rice Rs 180/-

Special payasam means Rs 20/- extra

We can give normal payasam for Rs 200/-


250 பேருக்கு இராஜ போஜனத்துக்கு 60000 வரை தேவைப்படும். பணமாக தானம் அளிப்பவர்கள் டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் அன்னதுக்கான தானத்தை அளிக்கலாம். பொருள் தானம் வேண்டாம்.




No comments:

Post a Comment