Wednesday 25 November 2020

கார்த்திகை பௌர்ணமி வரும் ஞாயிற்றுக்கிழமை 29.11.2020

 வணக்கம் அகத்தியர் அடியவர்களே, இந்த மாதம் கார்த்திகை பௌர்ணமி வரும் ஞாயிற்றுக்கிழமை 29.11.2020 அன்று நமது பீடத்தில் வழக்கம் போல சிறப்பாக வழிபாடுகள் நடக்கும்.


அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.


நன்கொடை இருப்பின், எனக்கு பணம் அனுப்பி வைக்கவும், என்ன பொருள் தேவை என்று குருஜி இடம் கேட்டு வாங்கி கொடுத்து விடுவேன்.


இந்த மாதம் நான் ஏற்கனவே 5 லிட்டர் தேன், ருத்திராட்ச மாலைகள், தேற்றான் கொட்டை போன்றவை வாங்கி வைத்துள்ளேன்.


மேலும் 2 LED 30 வாட்ஸ் ட்யூப் லைட் 2 -ரூபாய் 800, வாங்கி கொடுக்கலாம் என்று எண்ணி உள்ளேன். யாராவது இந்த விலக்குகளுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கி கொடுக்கிறேன்


மேலும் காய் கறி வாங்க 1000, மலர்கள் 1000, பழங்கள் 500, நெய் 500, சமையல் கூலி 500, பால் தயிர் 500 ஆகியவை மொத்தம் 4000 தேவை.


இந்த செலவை யாராவது ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம். எந்த நிர்பந்தமும் இல்லை. அவரவர்கள் இயன்ற உதவிகளை செய்யலாம்.


மிக்க நன்றி


ஓம் நமசிவாயம்

ஓம் நமோ அகத்தீசாய நமஹ


Goay 9176012104

No comments:

Post a Comment