Monday 24 February 2020

அகத்திய மஹரிஷி அடியவர் திரு.சரவணன் அவர்கள் எழுதிய குரு கவிதை

🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸
*கலச முனி பாதம் காப்பு*
🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸

*அகத்திய மஹரிஷி அடியவர் திரு.சரவணன் அவர்கள் எழுதிய குரு கவிதை*

🙏குருவடி சரணம்🙏

சொல்லாடி உள்ளாடி
ஆட்டுவித்தான்
மாட்டுவித்தான்!

கட்டுவித்தான்
பலவும் காட்டுவித்தான்!

ஊட்டானை மாட்டானை
கெட்டானை காட்டானை!

இட்டானை ஏட்டானை
வாட்டானை!

குருவடி விட்டானை
ஒருபோதும் காட்டானை!

கலங்காது
கருதிநின்றால்
கருணையால்
காட்டானை
காட்டானோ!
🙏

ஆக்கம்
*திரு. சரவணன், மதுரை*
+91 86789 71355

🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸
*பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக*
🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸