Tuesday 11 September 2018

ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி 11.09.2018

 நேற்று முருகர் நாடியில் எனனிடம் அகத்தியர் ஆலயம் அமைக்க சொல்லி உத்தரவு.
🙏🏻ஓம் முருகா 🙏🏻
🙏🏻ஓம் அகத்தீசா🙏🏻
- சந்தானம்

பொகளூரிலேயே அகத்தியர் கோவில், ஆசிரமம் அமைக்க உத்தரவு. பணிகள் துவங்கும்🙏🏻

என் சீடன் அகத்தியன் தான் உனக்கு எல்லாம் என்று அருளுரை

தற்போது நிலம் வாங்கி குடில் அமைத்து துவக்கப்படும்.

பின்னர் ஆலய கட்டுமானம்.  அகத்தியர் பெயரில் trust ஆரம்பித்து நிலம் அதில் பதிந்து செய்யப்படும்

நிலம் வாங்கியவுடன் , 27 நட்சத்திர மரங்கள் நடப்படும்.

சில மாதம் கழித்து மூல மந்திர உபதேசம்.

இன்னும் மிகப்பல அருளுரைகள் ஆசீர்வாதங்கள்

சில பரிகாரங்கள்

நாடி வாசிக்கும் பணி வரும் என்று உத்தரவு.

ஞானிகள் தொடர்பு சித்தர்கள் தொடர்பு

மகான்கள் தொடர்பு பீடாதிபதிகள் தொடர்பு தானே தேடி வரும் என்று வாக்கு வந்துள்ளது.

குருநாதராக பிற்காலத்தில் திகழ்வேன் என்று அருள் வாக்கு

வெளிநாட்டு தொடர்பு, வெளி நாட்டு நிறுவனம், வெளிநாட்டு பணம் போன்றவை இங்கே இருந்து நிர்வகிக்கும் நிலை உண்டு என்று அருள் வாக்கு

முருகரின் பரிபூரண அருள் உண்டு என்று ஆசி

வேலையை விட வேண்டாம் ஆன்மீகத்தையும் லௌகீகத்தையும் சேர்த்து பார்க்க சொல்லி உத்தரவு.

 ஒரு முருகர் தலத்துக்கு என்னை வர சொல்லி அங்கே ஒரு மரத்தை குறிப்பிட்டு அதன் அடியில் த்யானத்தில் அமர சொல்லி உத்தரவு.


Gnana Skanda Murthy Temple
Pudukad, Tamil Nadu 638501

https://maps.google.com/?cid=12370482404876957814








முருகர் நாடி, அகத்தியனே உனக்கு குருநாதர், மனித குரு ஒருவரும் அமைவார் என்று எனக்கு அருள் வாக்கு.