Saturday 26 May 2018

வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, ஸதாபிஷேகம் செய்துகொள்ளலாமா?

வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, ஸதாபிஷேகம் செய்துகொள்ளலாமா?
வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, ஸதாபிஷேகம் போன்ற சாந்தி ஹோமங்களைச் செய்து கொள் ளலாமா ?

அறுபது வயது நிரம்பியவ ர், ஆயிரம் பிறைகளைக் கண்டவர் அதத னைபேரும் ஆண் – பெண் பேதமி ன்றி அந்த இரண்டுசடங்குக ளையும் நடைமுறைப் படுத்தலாம். வயதின் அளவை வைத் து நிகழ்த்தப்படுவதால் குறிப்பிட்ட அந்த வயதுகளை

எட்டி யவர்களின் பிறப்புரிமை அது.

திருமணம் ஆகாதவரும், அந்த வயதை எட்டுவார். ஆகை யால் அவருக்கும் உண்டு. தம்பதி களில் இழப்பு என்பது நிகழக் கூ டிய ஒன்று. இழந்தவர்களும் வ யதை எட்டுவார்கள். இருவரும் இருந்தால் மட்டுமே அதை செய் யவேண்டும் என்றுஇல்லை. அது தாம்பத்தியத்தின் அடிப்படையி ல் ஏற்பட்ட சடங்கு அல்ல. குறிப்பிட்ட அந்த வயதை எட்டிய வர்களின் உரிமை. இறந்தவர்களின் நூ றாவது பிறந்த நாள் கொண்டாட்டம் உண்டு. வெள்ளிவிழா, தங்க விழா, வைர விழா என்று அமரத்துவம் அ டைந்தவர்களுக்காகவும் அனு ஷ்டிப்பது உண்டு. ஆக, இழப் பைக் காரணம் காட்டி, உரிமை யைமறுப்பது சரியில்லை. பண் டைய நாட்களில் இழப்பைச் சந் தித்தவர்கள், கொண்டாட்டத் தைத் தவிர்த்தார்கள். தனி மனிதனின் விருப்பு, வெறுப்பு, செ யல்பட்டது. ஆனால் சாஸ்திரம் மறுக்கவில்லை.

-ஸ்ரீசேஷாத்ரிநாத சாஸ்த்ரிகள் – சக்தி விகடன் (08.02.2011)