Wednesday 10 March 2021

குரு விளக்கம்

 அந்த சிறு கன்று தான் நாம். காப்பாற்றும் இருவரும் நமது ஆசான் மற்றும் குருநாதரும் ஆவார்கள். அந்த கயிறு ஆன்மீகம் யோகம். இந்த ஆறு தான் சம்சார கடல். நிலை புரியாமல் இந்த உலக சம்சார கடலில் விழுந்து தத்தளிக்கும் நமக்கு எதுவுமே தெரியாது, குருநாதருக்கு எல்லாம் புரியும். அவர்கள் கடைக்கண் பார்வை நம் மீது விழுந்தால் போதுமே....




No comments:

Post a Comment