Saturday 18 September 2021

மகாளய பக்ஷம் 2021

 *மகாளய பக்ஷத்தில் திதி விவரங்கள்* *பற்றிய பதிவுகள்*


21-9-21 பிரதமை திதி

22-9-21 துவிதியை

23-9-21 திருதிதியை

24-9-21 சதுர்த்தி ( மஹாபரணி)

25-9-21 பஞ்சமி

26-9-21 ஷஷ்டி

28-9-21 ஸப்தமி (மஹா வியதீ பாதம்)

29-9-21 மத்யாஷ்டமி

30-9-21 நவமி

1-10-21 தசமி

2-10-21 ஏகாதசி

3-10-21 துவாதசி

4-10-21திரயோதசி

5-10-21 சதுர்தசி ( போதாயன அமாவாசை)

6-10-21 மஹாளய அமாவாசை,


மஹாளயத்தின் போது என்ன காய்கறிகள் தவிர்க்க வேண்டும.


1. முட்டகோஸ்

2.நூக்கல்

3.முள்ளங்கி

4.கீரை

5.பீன்ஸ்

6.உருளைகிழங்கு

7.காரட்

8.கத்தரிக்காய்

9.வெண்டைக்காய்

10.காலிஃபளவர்

11.ப்ரெக்கோலி

12.பட்டாணி

13.வெங்காயம்

14.பூண்டு

15.பெருங்காயம்

16.தக்காளி

17.கத்தரிக்கா

18.சொள சொள

19.சுரக்காய்

20.வெள்ளை பூசணி

21.மஞ்சள் பூசணி

22.முருங்கக்காய்

23.கோவக்காய்

24.பீட்ருட்

25.பச்சைமிளகாய்


மஹாளயத்தின் போது சேர்க்க வேண்டிய காய்கறிகள் :


அவரைக்காய்

புடலங்காய்

பயத்தங்காய்

வாழத்தண்டு

வாழைப்பூ

வாழக்காய்

சக்கரவள்ளி

சேனை

சேப்பங்கிழங்கு

பிரண்டை

மாங்காய்

இஞ்சி

நெல்லிக்காய்

மாங்கா இஞ்சி

பாரிக்காய்

பாகற்காய் 

மிளகு

கரிவேப்பிலை

பாசிப்பருப்பு

உளூந்து

கோதுமை

வெல்லம்


*ஓம் நமசிவாய*



மஹாளய பக்ஷத்தை எப்படி செய்யவேண்டும்


க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல் 

ஶுக்லபக்ஷ ப்ரதமை வரை

அதாவது

(21ம்தேதி முதல் 07ம் தேதி வரை)

17 நாட்களும் திலதர்ப்பணமாக பக்ஷமஹாளயமாக செய்யவேண்டும்.


அல்லது முக்யமான புண்யதினங்கள்

மஹாபரணீ.கபிலஷஷ்டி.

மஹாவ்யதீபாதம்.மத்யாஷ்டமீ.

அவிதவாநவமீ.ஏகாதஶீ.

ஸன்யஸ்த மஹாளயம்.

கஜச்சாயை.ஶஸ்த்ரஹதம்.

அமாவாசை.போன்ற தினங்களிள்

மட்டும் தர்ப்பணம் செய்யலாம்.


கடைசிபக்ஷமாக ஒருதினமாவது

மஹாளயத்தை செய்யவேண்டும்.


1.தினமும் செய்வது 

(பக்ஷமஹாளயம்)

2.முக்யதினங்களிள் செய்வது (புண்யதின மஹாளயம்)

3.ஒருநாள் செய்வது 

(ஸக்ருன் மஹாளயம்)


புரட்டாசி.ஐப்பசி மாதங்களிள் அப்பா&அம்மா ஶ்ராத்தம் வந்தால்

ஶ்ராத்தம் முடிந்து க்ருஷ்ணபக்ஷத்தில்

மஹாளயத்தை செய்யவேண்டும்.

இது ஒருநாள் மட்டும் மஹாளயம்

செய்பவர்களுக்கு மட்டும்.


பக்ஷ மஹாளயம் செய்பவர்கள்

பஞ்சம அபர பக்ஷத்திலேயே

தினமும் தர்ப்பணம் செய்யலாம்.

இவர்களுக்கு பிதா&மாதா ஶ்ராத்தங்கள் வந்தாளும் ஏதும் தடையில்லை


1.ஹோமத்துடன் செய்வது 

பார்வண மஹாளயம்


2.போஜனத்துடன் ஹிரண்யமாக செய்வது 

போஜனபூர்வ ஹிரண்யரூப மஹாளயம்


3.போஜனம் இல்லாமல் அரிசி.பாசிப்பருப்பு.வெல்லம்.

காய்கறிகள்.தக்ஷினை போன்ற த்ரவ்யங்களை கொடுத்து 

செய்வது ஆமரூப மஹாளயம்.


இதில் நம் ஶக்திக்கு  எப்படியெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ அதை மிக ஶ்ரத்தையாக செய்யவேண்டும்.


[மஹாளய பித்ருக்கள் வரிசை]

1.விஶ்வேதேவர்

2.பித்ராதிகள் (அப்பா முதல் மூன்று)

(தாயார் இல்லாதவர்களுக்கு மட்டும்)

3.மாத்ராதிகள் (அம்மா முதல் மூன்று)

4.மாதாமஹாதிகள் 

(அம்மாவின் அப்பா முதல் 6பேர்)

5.இரண்டுவம்ஶ காருணிக

பித்ருக்கள்.

6.மஹாவிஷ்ணு

ஆக மொத்தம் 6 ப்ராஹ்மணாளுக்கு த்ரவ்யங்கள் தந்து செய்யவேண்டும்.


அப்பா இல்லாத அனைவரும்

மஹாளயத்தை செய்யவேண்டும்.

17 நாட்களும் நியமமாக இருக்கவேண்டும்.

பித்ரு ஸம்பந்தமான கார்யங்களை மட்டும் செய்யவேண்டும்.

வபனம் செய்து கொள்ளக்கூடாது.

எண்ணெய் ஸ்னானம் செய்யக்கூடாது.

ஸ்த்ரீ ஸம்போகம் கூடாது.

வெளியில் எதுவும் சாப்பிடக் கூடாது.

ஆசாரமாக சமைத்து 

சாப்பிட வேண்டும்.

ஒருவேளை அன்னத்துன் சாப்பாடு

ஒருவேளை அன்னமில்லாமல் சாப்பாடு என்ற ஆஹார கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்

மருந்து சாப்பிடுபவர்கள்

சாப்பாட்டு நேரத்தைத்விர 

மற்ற நேரங்களில் பழம்.பால்.

உப்பு இல்லாமல் கஞ்சி.

போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

தோஷமில்லை.


வெங்காயம்.பூண்டு.முருங்கை.

கத்தரி.முள்ளங்கி.சுரைக்காய்.

புழுங்கல் அரிசி.

சேமியா.பாக்கெட்உணவு.

வெளியில் உணவு.

குளிக்காமல் சமைத்தஉணவு.

இவைகள் கூடாது.

தினமும் மஹாளயம் செய்தாலும்

ஒருநாள் மட்டும் மஹாளயம் செய்தாலும்  

17 நாட்களும் நியமம் உண்டு.



*Pitru Paksha Shraddha 2021:* 


Pitru paksha homage to ancestors through food and water offerings in the form of Pind Pradhan and tarpan. 


The duration of the Pitru paksha is 16 lunar days in the lunar month of Bhadrapada /Ashwin as per the Hindu calendar.


 People from the south and west India follow this in the lunar month of Bhadrapada and


 people from the north follow this in the month of Ashwin. It begins with the full moon day or a day after the full moon day and ends on Mahalyaya Amavasya. Pitru paksha Shraddha has different names depending upon the region and language.



Pitru Paksha 2021 dates :

Starts on Purnima Shraddh on September 20th, Monday, 2021, and ends on Sarva Pitru Amavasya also known as Mahalaya Amavasya October 06, 2021, Wednesday.


Importance of Pitru Paksha:


According to Hindu scriptures, there are three debts called Dev, Rishi, and Pitru debts. People offer food and water to fulfill their ancestors who come to the earth planet during Pitru paksha. As a tribute and tradition, people perform Pitru Karya in Pitru paksha and are followed by Devata Karyas after Pitru paksha. 


When we follow this order one will get good results from Devata pujas. Pitrus bestow Santana (generation), Santrupti (happiness), and Sampath (wealth). So this afterlife ritual is very important.


This Pitru paksha shraddha is also known in different names depending upon the region and language.



Pitri Pokkho, Sola Shraddh, Kanagat, Jitiya, Mahalaya Paksha., Apara Paksha, Pitri paksha etc.

No comments:

Post a Comment