Monday 28 December 2020

பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் - அறிவிப்பு

 *பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் - அறிவிப்பு*


வரும் சனிக்கிழமை நம் ஐயனின் குரு பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பல ஆஸ்ரம ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பௌர்ணமி க்கு தனியே சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் செய்யவில்லை.


பக்தர்கள் அனைவரும் குரு பூஜையில் கலந்து கொள்ளவும். அய்யன் பல ரூபங்களில் நம்முடன் குரு பூஜையில் இருப்பார். எனக்கு நாடியில் உரைத்துள்ளார். அது ரகசியம். ஆனால் வருபவர் அனைவரும், ஐயனின் திருப்பார்வையிலே விழுவார்கள், நல்ல ஆசீர்வாதம் கிடைக்கும் நல்ல நாள் இது. ஆகவே நழுவ விடாதீர்.


பௌர்ணமி சிறப்பு பூஜை குரு பூஜை அன்றே நடத்தப்படும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment