Saturday 18 March 2023

குமரி மாவட்டம் கருங்கல் கப்பியறை அருகே பாத்திரமங்கலம் பகுதியில் மகாதேவர் கோவில் , நடந்த அதிசயம்

 கருவறை சிவலிங்கம் மீது அருவியாக கொட்டிய தண்ணீர்


கருங்கல், மார்ச் 17-


கருங்கல் மகாதேவர் அருகே கோவில் கோபுரத்தில் இருந்து கருவறை சிவலிங்கம் மீது அருவி போல் தண் ணீர் விழுந்து வடிந்த காட்சி பக்தர்களைமெய் சிலிர்க்க வைத்தது.


குமரி மாவட்டம் கருங்கல் கப்பியறை அருகே பாத்திரமங்கலம் பகுதியில் மகாதேவர் கோவில் உள்ளது. கோவிலில் ஸ்ரீராம் என் பவர் போற்றியாக உள் ளார். நேற்று காலை போற்றி வழக்கம்போல் நடை திறந்து கருவறை யில் தீபம் ஏற்றிவிட்டு வெளியே சென்று தண் ணீர் எடுத்து வந்தார்.


அப்போது அவர் கண்ட காட்சி அவரை மெய் சிலிர்க்க வைத் தது. கோவில் கருவ றையில் சிவலிங்கத்தின் மீது அருவி போல் தண்ணீர் விழுந்து வடி வதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். உடனே அங்கு நின்ற விஸ்வநா தன் என்பவரிடம் தெரி வித்தார். அவரும் அந்த அற்புதமான காட்சியை பார்த்து பக்தி பரவசம் அடைந்து, தனது செல்


கருவறை


போனில் அக்காட்சியை பதிவு செய்தார்.


இந்த காட்சி சுமார் 15 நிமிடம் வரை நீடித் தது. இந்த தெய்வீக மெய் சிலிர்க்கும் காட்சி தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் என வலைதளங்களில் வைர லாகி வருகிறது. தற் போது கோடை வெயி லின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில், திடீ ரென்று கோபுரத்தின் அடிப்பகுதியில் இருந்து


சிவலிங் கம் மீது அருவிபோல் தண்ணீர் விழுந்த பாத் திரமங்கலம் மகாதேவர் கோவில், (உள்படம்) கருவறை சிவலிங்கம் மீது அருவிபோல் தண்ணீர் விழும் காட்சி.


கோவில் சுமார் 1000 ஆண்டுகள் வாய்ந்தது. பழமை காலப் சமூக போக்கில் பராமரிப்பு இன்றி இடிந்து சேதம் அடைந்தது. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் மேற் கொண்டு கும்பாபிஷே கம் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தை நேரில்


பக்தர்கள் பரவசம்: இணையத்தில் வீடியோ வைரல்


பார்த்த அப்பகுதியை சேர்ந்த சாந்தகுமார் கூறுகையில், சிவலிங் கத்தின் மீது தானாகவே தண்ணீர் அபிஷேகம் நடந்த காட்சியை படம் பிடித்த பக்தர் ஒருவர் வீடியோவை அனுப் பிவிட்டு தகவல் தெரி வித்தார்.


உடனே நான் பைக் கில் கோவிலுக்கு வந்து பார்த்த போது சிவலிங் கத்தின் மீது தண்ணீர் மளமளவென பாய்ந்து கொண்டிருந்தது.


அருவி போல் சிவலிங் கத்தில் பாய்ந்த தண் ணரை பார்த்த பக்தர்கள் உறைந்து மெய்சிலிர்த்தனர்.


கருவறை நிரம்பி கோவில் நடை வழி யாக தண்ணீர் வெளியே பாய்ந்து கொண்டிருந் தது. இதனைப் பார்த்த நான் அதிர்ச்சியில் போனேன். கோவிலின் மேல் பகு தியில் தண்ணீர் தேங்கி நிற்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் மழை தண்ணீர் வரவும் வாய்ப்பு இல்லை. திடீ ரென தண்ணீர் வந்து சிவலிங்கத்தின் மீது விழுந்தது அதிசயமா கவே உள்ளது என்றார்.


No comments:

Post a Comment