Tuesday 24 January 2023

உலகிலேயே சிறந்த ஆலய மணி

 கோவில்_மணிகள்:


கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை.


 காட்மியம், 

ஜின்க், 

லெட், 

காப்பர், 

நிக்கல், 

க்ரோமியம் 

மற்றும் மாங்கனீஸ் 

போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள். 


கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். 


அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? 


மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். 


இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். 


அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். 


இது 7 நொடிகள் வரை நீடிக்கும்.


 மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். 


அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். 


அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். 


இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.  


உலகிலேயே சிறந்த ஆலய மணி


    ""சிகண்டி பூர்ணம், ""


சிதம்பரம் நடராஜர் சன்னதி

(மணி ஓசையைக் கேட்கவும்)




No comments:

Post a Comment