Friday 8 January 2021

இன்று சனிக்கிழமை ஏகாதசி காலையில் திருவண்ணாமலை புண்ணிய சேத்திரத்தில் அகத்தியர் ஆலயம் அமைக்க யாசகம் வெற்றிகரமாக பெறப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் மிக்க நன்றி

 இன்று  சனிக்கிழமை ஏகாதசி  காலையில் திருவண்ணாமலை புண்ணிய சேத்திரத்தில் அகத்தியர் ஆலயம் அமைக்க யாசகம் வெற்றிகரமாக பெறப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் மிக்க நன்றி


சுமார் 10 நிமிடத்தில் 100 பேரிடம் யாசகம் பெற்றது அகத்தியர் அய்யாவின் கருணையோ அளவிடற்கரியாமல் மிகப்பெரியது, அகத்தியர் நாமத்தை கேட்ட மாத்திரத்தில் மந்திரத்தால் கட்டுண்டவர் போல் அனைத்து அடியார்களும் பணிந்து யாசகம் அளித்தனர். கோவில் உள்ளேயே தரிசனம் முடித்து வரும் சிவனடியார்கள் சக்திமார்கள், ஐயப்ப பக்தர்கள் அனைவரும் திரண்டனர்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

































No comments:

Post a Comment