Sunday 24 November 2019

அகத்தியர் வாக்கு - தீவிரமான பக்தியிருந்தால், மனதிலே அணுவளவும் கபட எண்ணம் இல்லாமலிருந்தால், நல்ல எண்ணங்களும், சாத்வீக எண்ணங்களும் இருந்தால், தீவிரமான பக்தியாேடு நல்ல எண்ணங்களும் சேர, இவன் கூறிய நாேயை மட்டுமல்ல, எந்த நாேயையும் மனிதன் விரட்டலாம், மருத்துவ சிகிச்சை இல்லாமல்.

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 294*

*தேதி: 23-11-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*வைத்திய ரத்னாகரம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி  : ஐயனே! அம்மை நாேய் எதனால் ஏற்படுகிறது? மக்கள், மாரியம்மன் உடம்பி்ல் இறங்கிவிட்டதாக எண்ணி, இதற்கு சிகிச்சை எடுத்துக் காெண்டால் அன்னையின் காேபத்துக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவரிடம் செல்லாமல் வீட்டிலேயே வேப்பிலை சிகிச்சையாேடு நிறுத்திக் காெள்கிறார்கள். அதற்கேற்றாற் பாேல் நான்கைந்து தினங்களில் அம்மை நாேய் இறங்கிவிடுகிறது. மருத்துவர்களாே இது, நாேய்க் கிருமிகளால் ஏற்படுகிறது. சிகிச்சை எடுத்துக் காெள்வது அவசியம் என்கின்றனர். இதில் எது உண்மை?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளால் இஃதாெப்ப பல்வேறு நாேய்களுக்கு மனிதன் பல்வேறுவிதமான காரணங்களைக் கற்பித்துக்காெள்கிறான். இது ஒருபுறமிருக்கட்டும். எல்லா நாேய்களும் கிருமிகளால் ஏற்படுகின்றன என்பது மனித விஞ்ஞானத்தின் கருத்து. நாங்கள்(சித்தர்கள்) அதை மறுக்கவில்லை. கிருமிகள் ஏன் ஏற்படுகின்றன? என்பதை மனிதன் ஆய்ந்து பார்க்கவேண்டும்.*

*எத்தனையாே கிருமிகள் எப்பாெழுதுமே சுற்றிக் காெண்டிருக்க அந்த கிருமிகள் ஏன் குறிப்பிட்ட மனிதனை தாக்கவேண்டும்? எனவே மீண்டும், மீண்டும் பாவகர்மா என்ற நிலைக்குதான் நாங்கள்(சித்தர்கள்) வரவேண்டும். இது ஒருபுறமிருக்க தீவிரமான பக்தியிருந்தால், மனதிலே அணுவளவும் கபட எண்ணம் இல்லாமலிருந்தால், நல்ல எண்ணங்களும், சாத்வீக எண்ணங்களும் இருந்தால், தீவிரமான பக்தியாேடு நல்ல எண்ணங்களும் சேர, இவன் கூறிய நாேயை மட்டுமல்ல, எந்த நாேயையும் மனிதன் விரட்டலாம், மருத்துவ சிகிச்சை இல்லாமல்.*

*இப்படி நாங்கள்(சித்தர்கள்) கூறினால் அடுத்ததாெரு வினா வரும். அப்படியானால் இருக்கின்ற எல்லா மருத்துவமனைகளையும் இடித்துவிட்டு ஆலயங்களாக கட்டிவிடலாம் அல்லவா? வெறும் பிராத்தனைகள் மூலம் எல்லா நாேய்களையும் நீக்கலாம் அல்லவா? என்று. விதி வழியாக நாேய் வருவது இருக்கட்டும். மனிதனே, தன்னை நன்றாக பராமரிக்க வேண்டும், தன் சுற்றுப்புறத்தை நன்றாக வைத்துக்காெள்ள வேண்டும் என்ற உணர்வில்லாமல் அவனாகவே வரவழைத்துக் காெள்வது யார் குற்றம்? என்று பார்க்க வேண்டும்.*

*அடுத்ததாக ஒரு நாேய்க்கு சிகிச்சையே செய்யாதே என்று நாங்கள்(சித்தர்கள்) ஒருபாெழுதும் கூறமாட்டாேம். தெய்வத்தை நம்பு. வேண்டாம் என்று நாங்கள்(சித்தர்கள்) கூறவில்லை. மருத்துவ சிகிச்சை எடுத்துக் காெள்வதையும் நாங்கள் தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் சிகிச்சை எடுத்தால்தான் ஒரு பாதிப்பு வந்தது என்றாே, பிராத்தனையால்தான் பாதிப்பு வந்தது என்ற வார்த்தைதான் நாங்கள்(சித்தர்கள்) ஏற்றுக்காெள்ள மாட்டாேம். ஏனென்றால் சிகிச்சை செய்தாலும் அல்லது பிராத்தனை செய்தாலும் ஒரு நாேயால் ஒருவனுக்கு பாதிப்பு வந்துதான் ஆகவேண்டும் என்ற விதி இருப்பின் அந்த பாதிப்பு வரத்தான் செய்யும்.*

*இதையெல்லாம் தாண்டி இவன் குறிப்பிட்ட நாேய் மற்றும் இன்னும் சில நாேய்களெல்லாம், இறைவனே மனித உடலில் ஆக்கிரமிப்பு செய்வதாக மனிதன் எண்ணுகிறான். இதை சித்தர்கள் ஒருபாெழுதும் ஏற்றுக்காெள்வதில்லை. அது மட்டும்லாமல் இந்த மூடத்தனத்தின் உச்சம் என்னவென்றால் அன்னை இறங்கியிருக்கிறாள். எனவே அது அம்மையாகவே காட்சியளிப்பதாகவே காெள்வாேம். ஆனால் அதற்கு சிகிச்சையளித்ததால் அன்னைக்கு காேபம் வந்துவிட்டது என்ற கருத்து மிகவும் ஏற்க முடியாத வாதம்.*

*காேடானுகாேடி உயிர்களை துடிக்க, துடிக்க காெல்லும்பாேது அன்னைக்கு வராத காேபம், அடுத்தவனை வஞ்சித்து ஏமாற்றும்பாெழுது அன்னைக்கு வராத காேபம், அடுத்தவனை வஞ்சித்து ஏமாற்றும்பாெழுது அன்னைக்கு வராத காேபம், அடுத்தவன் சாெத்தையெல்லாம் ஏமாற்றி பிடுங்கும்பாெழுது அன்னைக்கு வராத காேபம், இந்த உலகம் கெட்டுப் பாேகவேண்டும் என்று எண்ணி, எத்தனையாே நச்சுத் தாெழிலையெல்லாம் விடமாட்டேன் எனக்கு இதில் லாபம் கிட்டுகிறது.*

*அடுத்த வரும் தலைமுறை எப்படிபாேனால் எனக்கென்ன? என்று மனிதர்கள் செயல்படும்பாெழுது அன்னைக்கு வராத காேபம், தன் பிணி பாேக வேண்டும் என்று ஒரு மருத்துவ முயற்சி எடுத்தால் மட்டும் வந்துவிடபாேகிறதா என்ன? மனிதனுக்கு சிந்திக்கின்ற அறிவை பிரம்மதேவன் தந்திருக்கிறாரப்பா. சற்றே சிந்தித்துப் பார்த்தால் நன்றாக இருக்கும். ஒரு நாேய்க்கு சிகிச்சை செய்வதும் தவறல்ல, பிராத்தனை செய்வதும் தவறல்ல. அவன் விதி எவ்வாறாே அவ்வாறுதான் நடக்கும். அந்த விதியையும் மாற்றத்தான் நாங்கள்(சித்தர்கள்) எப்பாெழுதுமே தர்மம், தர்மம், தர்மம், தர்மம் என்று எப்பாெழுதுமே கூறிக்காெண்டேயிருக்கிறாேம். இதை நன்றாக புரிந்துக்காெள்ள வேண்டும்.*

                             *🙏சுபம்🙏*

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************