Thursday 17 November 2022

பந்தள அரச குடும்பத்தினர் காலம் காலமாக வைத்து வணங்கும் ஐயப்பனின் உண்மையான உருவபடம்

 மேலே அமர்ந்துள்ள நிலையில் இருக்கும் ஐயப்பன் புகைப்படம் பந்தள அரச குடும்பத்தினர் காலம் காலமாக வைத்து வணங்கும் ஐயப்பனின் உண்மையான உருவபடம்!!! அரச குடும்ப முன்னோர்கள் ஐயப்பனை எப்பொழுதும் கண்டு கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்டி வணங்கி அந்த ஐயப்பனே அருள் தந்து அருவுருவமாக வந்து அமர்ந்து தன்னை ஓவியமாக வரையச்சொல்லி அருள் தந்து ஓவியமாக வரையப்பட்டு பந்தள ஐயப்பன் வாரிசு அரண்மனை குடும்பத்தினர் அவர்கள் பொக்கிஷமாக வைத்து வணங்கி வரும் ஓவியம் இது!!! இந்த ஓவியத்தை ஒரு ஐயப்ப பக்தருக்கு பரிசாக தந்த பொழுது அவர் வெளியிட்ட புகைப்படம் இது!!!


பச்சிளம்பாலகனாய் கருணை வடிவாய் ஐயப்பன் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காண கண் கோடி வேண்டும்!!! சுவாமியே சரணம் ஐயப்பா!!!!


*ஓம் ஸ்ரீ  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!*




No comments:

Post a Comment