ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி'யில் உள்ள பள்ளி கொண்டேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ஏகபாத தட்சிணாமூர்த்தி'யின் அரிய சிற்பம்..!!
இத்திருவுருவத்தில் #சிவபெருமான் ஒரு பாதம் கொண்டும், அவரின் வலது புறம் #பிரம்மா'வும், இடது புறம் #திருமாலும் ஒடுக்கும் நிலையில் காட்சியளிக்கும் ஒரு அரிய கோலமாகும். சிவனே உயர்ந்த #பரம்பொருள் என்பதையும், #சிருஷ்டி, #ஸ்திதி, #சம்ஹாரம் அனைத்தும் அவரிடமிருந்தே தோன்றுகின்றன என்பதையும் குறிக்கிறது..!!

No comments:
Post a Comment