Tuesday, 31 March 2026

நிலம் வாங்க சட்ட ரீதயான சரிபார்ப்புகள்

 ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்..!


முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.


Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.


Double Document நிலம்.


Power of attorney(POA) double document 


அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும். POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.


அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal power எழுதி கொடுத்தவர் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.


உயில் பத்திர நில double document.


உயில் மூலம் உரிமை மாறி இருக்கா


உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.

எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம். பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.


Settlement பத்திர நிலம் double document .


Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில் மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.


செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.


EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர். உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.


Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document.


1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.


அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.


Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?


அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.


DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.


அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என  விசாரியுங்கள் Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.


எனவே ஜாக்கிரதை.


பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.


நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை FMB நேரில் சென்று கேளுங்கள்.


இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும். 


VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால்  RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.


EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள். பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.


கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல் விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு 


பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.


அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.


நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.


நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை  புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.


பட்டாவின் பயனாளி யார்?.


முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ்  என்று பார்க்க வேண்டும்


மேஜர் இனாம்


ராயட்டு வாரி

1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.


வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.


இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.


Minor இனாம் சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த   DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்


தொழில் முறை இனாம் நிலம்


தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன், கர்ணம்,தலையாரி,

வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார்  இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.


சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.


ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர் (குற்றபரம்பரை) settlement etc யா என்று பார்க்க வேண்டும்.


மேற்சொன்ன வகைபாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.


சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.


Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.


SC & ST பிரிவினற்கு கொடுத்த AD  assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.


F-பட்டா.

இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.


ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.


1970-B-Memo land =பீமா பட்டா.


B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும். Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.


ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.


1956-பூமி தான நிலம்


Manual EC 

கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.


manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry  காட்டபட்டு இருக்கும். பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.


ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.


Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.


பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.


பூமி தான நிலம்  வாங்காதீர்.


பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.


எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.


Zero value நிலம்


-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு & வில்லங்க நிலம்


கோயில் நிலம் -HR&CE நிலமா 


வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ்  என்று பார்க்க வேண்டும். கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம் தேவதானம், தர்மதாயம் ஆக  இருக்ககூடாது அவ்வளவே.


கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.


கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும். இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.


ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.


land reforms act.

இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர் ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் அனாதீனம் உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.


1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்


இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.


RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம் மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்"  என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.


அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.


1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம் 


தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.


ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா ன்னு பார்க்கணும்.


இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும.


1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்


நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.


UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.


Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.


1976 களின் Urban land seiling act


ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும் Innocent buyer என்று சொல்லி Land கமிசினர் க்கு மனு செய்யனும்.


ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு  revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள் எனவே ஜாக்கிரதை.


கோர்ட் attached property வாங்காதீர்.


டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர் அந்த நிலத்தை அவர் மனைவி maintenance ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.


எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.


அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள். 


அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள் பாலுமாகேந்திரவின் வீடு படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்


அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,


மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )


அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.


1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு   80  to 100 வருடத்திற்கு வேண்டும். 1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.


இதன்  நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள் இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்

அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.


அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.


ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல்  திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.


அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.


அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.


அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள் 


அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்


அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின்  ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.


எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.


தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.


பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்


காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர்  கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.


நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர். அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர். இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்..!


முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.


Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.


2.Double Document நிலம்.


Power of attorney(POA) double document 


அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.


POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள். அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.


உயில் பத்திர நில double document.


உயில் மூலம் உரிமை மாறி இருக்கா


உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.

எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.


பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.


Settlement பத்திர நிலம் double document .


Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.


செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.


EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.


உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.


Update ஆகாத பட்டா மூலம் கிரயம் -double document.


1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.


அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.


Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?


அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.


DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.


அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.


Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.


 எனவே ஜாக்கிரதை.


பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.


நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.


இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும். 


VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால்  RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.


EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள். பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.


கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு 


பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.


அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.


6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.


 நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை  புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.


7. பட்டாவின் பயனாளி யார்?.


முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ்  என்று பார்க்க வேண்டும்


மேஜர் இனாம்


ராயட்டு வாரி

1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.


வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.


இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.

------------


Minor இனாம் 

சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த   DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்


தொழில் முறை இனாம் நிலம்

----

தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,

வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார்  இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.


சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.


ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

------------


DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)

settlement etc யா என்று பார்க்க வேண்டும்.


மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.

---------


சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.


Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.


SC & ST பிரிவினற்கு கொடுத்த AD  assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.


F-பட்டா.

இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.


ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.


1970-B-Memo land =பீமா பட்டா.


B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.


Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.


ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.

--------


1956-பூமி தான நிலம்


Manual EC 

கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.


manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry  காட்டபட்டு இருக்கும்.


பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.


ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.


Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.


பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.


பூமி தான நிலம்  வாங்காதீர்.


பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.


எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.

-----------


Zero value நிலம்


-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.

-----------


கோயில் நிலம் -HR&CE நிலமா 


வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ்  என்று பார்க்க வேண்டும்.


கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக  இருக்க கூடாது அவ்வளவே.


கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.


கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.


இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.

-----------


ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.


land reforms act.

இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

-----


1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்


இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.


RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்

மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்"  என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.


அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.

-------


1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம் 


தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.


ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.


இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும் m

--------

1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்


நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.


UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.


Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.

--------


1976 களின் Urban land seiling act


ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.


ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு  revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.


8. கோர்ட் attached property வாங்காதீர்.


9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.


எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.

---------------


10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.


11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,


12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )


13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.


1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு   80  to 100 வருடத்திற்கு வேண்டும்.


1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.


இதன்  நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்


1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.


2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.


ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல்  திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.


14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.


15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.


16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள் 


17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்


18.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின்  ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.


நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.


உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,


 லாயர் எங்கு படித்தார் எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார் எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.


மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.


கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.


Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.


19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.


20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.


பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.


காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.


திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர்  கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்


நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ்க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.


அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை.!


P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,

சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்

மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர்.

ஏக பாத தக்ஷினாமூர்த்தி

 ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி'யில் உள்ள பள்ளி கொண்டேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ஏகபாத தட்சிணாமூர்த்தி'யின் அரிய சிற்பம்..!!

இத்திருவுருவத்தில் #சிவபெருமான் ஒரு பாதம் கொண்டும், அவரின் வலது புறம் #பிரம்மா'வும், இடது புறம் #திருமாலும் ஒடுக்கும் நிலையில் காட்சியளிக்கும் ஒரு அரிய கோலமாகும். சிவனே உயர்ந்த #பரம்பொருள் என்பதையும், #சிருஷ்டி, #ஸ்திதி, #சம்ஹாரம் அனைத்தும் அவரிடமிருந்தே தோன்றுகின்றன என்பதையும் குறிக்கிறது..!!



Wednesday, 25 March 2026

திருக்கொள்ளிக்காடு

 


கல்யாண சுந்தரேஸ்வரர் அச்சுதமங்களம்


 



வழிவிடும் குழந்தை வேலாயுதசாமி மூ

 தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோயில் மலை ஏற்றத்தில் உள்ள அருள்மிகு வழிவிடும் குழந்தை வேலாயுதசாமி மூலவர் தரிசனம்.




Tuesday, 24 March 2026

உதயகிரி குடவரை

 


திருவண்ணாமலை கோவிலில் ஒரு அதிசய விருட்சம்

 திருவண்ணாமலை கோவிலில் ஒரு அதிசய விருட்சம் 



Monday, 23 March 2026

சொல்லும் கொல்லும்

 



அதியமான் கோட்டை கால பைரவர்

 

இந்த கோவில் தட்சிணாசி காலபைரவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது, இது கால பைரவருக்கு ஒரு பழமையான, அரிய ஆலயமாகும், இது ராகு காலத்தின் போது பூசணிக்காய் விளக்குகளை ஏற்றுதல் மற்றும் அதன் சக்திவாய்ந்த ஆசீர்வாதங்களுக்காக பக்தர்களை ஈர்க்கிறது, குறிப்பாக அஷ்டமி நாட்களில்.

முக்கிய விவரங்கள்:
இருப்பிடம்: அதியமான்கோட்டை, தர்மபுரி-சேலம் NH அருகில், தருமபுரியிலிருந்து சுமார் 7-8 கி.மீ.

முக்கியத்துவம்:
இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய காலபைரவர் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது (மற்றொன்று காசியில் உள்ளது), இது தட்சிணகாசி (தெற்கு காசி) என்ற பெயரைப் பெற்றது.

தெய்வம்:
காலபைரவர் (குறிப்பாக மந்திர பைரவர்).

வரலாறு: 1200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில், அதியமான் மன்னர்களால் கட்டப்பட்டது.
தனித்துவமான அம்சங்கள்:
நவக்கிரக சன்னதிக்கு பதிலாக கிரகங்களைக் குறிக்கும் 9 ஜாதக சதுரங்களைக் கொண்ட கூரை.
ராகு காலத்தின் போது ஒருவரின் ராசிக்கு ஏற்ப தெய்வத்தின் வெவ்வேறு உடல் பாகங்களை மையமாகக் கொண்டு, பூசணிக்காய் மற்றும் தேங்காய்ப் பாதிகளில் விளக்குகளை ஏற்றி வைப்பது ஒரு தனித்துவமான வழிபாட்டு முறையாகும்.
புனித மரமாக (ஸ்தல விருக்ஷம்) ஒரு 'வில்வ' மரம் இடம்பெற்றுள்ளது.
திருவிழாக்கள்: அஷ்டமி (எட்டாம் நாள்) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக கூட்டத்தை ஈர்க்கிறது, பௌர்ணமி நாட்களில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள், சொர்ண

 குபேர பூஜை மற்றும் சத்ரு சம்ஹார ஹோமம்.

34GC+QP9, Bypass, Adhiyaman Kottai, Salem, Dharmapuri, Tamil Nadu 636807

https://maps.app.goo.gl/LhsdfDWxHqPixGh7A



திருவண்ணாமலையில் சுவற்றில் கேட்கும் ஓம்கார நாதம்

 




ஆழ்வார் திருநகரி

 






Sunday, 22 March 2026

அன்னி மிஞிலி

 அன்னி மிஞிலி [Anni minjili]: பழிக்கு பழி வாங்க போர்தொடுத்த தமிழ் வீரச்சி [வீரி]":

 
 
"முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவு உறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என,
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே!!"[அகநானூறு 262]
 
அன்னி மிஞிலி ஒரு முல்லை நிலத்து அழகிய பெண். இவளுடைய தந்தை பழமையான காட்டைத் திருத்தி, அதில் உள்ள கொடிகளை விலக்கி.., மருத நிலத்துக்குப் புதுசாக் குடி பெயர்ந்தார். அந்த நஞ்சை நிலத்தில் பல எருதுகளை ஒன்றாய் பூட்டி உழுவு செய்தார். அப்படி உடல் வலிக்க உழவு வேலை செய்யும் போது, ஒரு நாள் அவருடைய மாடு, பக்கத்து பயறு விளையும் வயலில் புகுந்து, அங்கு உள்ள பயிரை மேய்ந்து விட்டது. நிலத்தின் சொந்தக்காரனோ பணக்காரன். மன்னனுக்கு வேண்டியவன். கோச மன்னனின் அவையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்னி மிஞிலியின் வாய்மை தவறாத தந்தை, தமது மாட்டின் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதற்க்காக ஒரு குற்ற பணத்தை அறவிட்டிருக்கலாம் . ஆனால் மூதூர் மன்னர் குலத்தில் வந்த கோச மன்னன், அருள் என்னும் இரக்கமே இல்லாமல்… மேய்வதைப் பார்க்காமல் இருந்த பசுக்காரனின் கண்ணை எடுக்குமாறு தீர்ப்பளித்து விட்டான். இதனால் அவன் பெரும் குற்றம் [“நவை”] செய்து விட்டான் . கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர்.
 
பார்வை போனது தந்தைக்கு! . அந்தச் சிறுமையைக் கண்டு, அவளுக்கு மனசே வெம்பிப் போச்சு. மிஞிலி துடிச்சாள்; அப்பாவின் கண்ணைப் பறித்தவர்களைப் பழிவாங்குவேன்; அதுவரை…* கலத்தும் உண்ணாள் = தட்டுல சாப்பிட மாட்டாள் என்றும் * வால் இதும் உடாள் = தூய ஆடை உடுக்க மாட்டாள் என்றும் சூள் உரைத்தாள்!  சினம் மாறாமல் இப்படியான விரதம் மேற்கொண்டிருந்தாள்.
 
இது வீம்பா? இல்லை! அவ மனசு அத்துப் போச்சு ; அதுதான் சாப்பாடை உறிய முறையில் உண்ண மறுக்கிறா; ஒரு பெண்ணுக்கு அழகே = அழகுபட உடுத்தல் தான்; அதையும் மறுக்கிறா! அதாவது உணவு என்பது “பகை முடிக்கும் வரை” ஒரு உடல் தேவைதான், பசிச்சா சாப்பிடுவா, உயிரோடு இருக்க வேண்டி, அதுவும் பகை முடிக்க வேண்டி.. ஒரு பெண் உடை மீது எவ்வளவு ஆசை வச்சிருப்பாள்? சீவி சிங்காரிச்சு, போட்டு வைச்சு பூ முடிச்சு… , இன்னும் அதிக காரணமிருக்கு தன்னை அழகா காட்டிக்க… ஆனா அழகான ஆடை கூட உடுக்க மாட்டாளாம்.. அந்த அழுக்கு ஆடை அவள் உடம்பில் இருக்கும் வரை, அப்பன் கண் இழந்த வஞ்சம் நெஞ்சை விட்டு நீங்காம உறுத்திகிட்டே இருக்கும்.. இருக்கணும் … அதுக்கு அப்புறம் தான் மற்றது எல்லாம்… அப்பா மேல பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் பாசம் அவ்வளவு வலிமையானது என்னும் உளவியல் உண்மையை இந்த சபதம் எவ்ளோ சிறப்பா எடுத்து காட்டுகிறது?

சூளை எப்படி நிறைவேற்றுவது? அவளோ எளிய முல்லை நிலப் பெண்; ஒரு மன்னனைப் பழி வாங்கணும் என்றால் சும்மாவா? இன்னொரு மன்னனையே உதவிக்கு அழைத்தாள் . போர்த் தொழிலில் சிறந்தவனாகிய, பொதியமலைப் பகுதியை ஆண்ட குறும்பிய மன்னன் திதியனிடம் தன் தந்தைக்கு நடந்த அநீதியை முறையிட்டாள். அவள் முறையை ஏற்று, திதியன், அவளுக்கு உதவினான். அந்த சிற்றரசர் திதியன் - அவ ஒருத்திக்காக கோசனின் மீது படையெடுத்தான்; மிஞிலியின் தந்தையைக் கொன்றவனும் ஒரு கோசன் தான், திதியனும் ஒரு கோசன் தான்! கோசர்கள் பழைய குறுநில மன்னர்கள்; கொங்கு நாடுகளில் ஆட்சி செலுத்தியவர்கள்; சேரன் /சோழன் போல, இது தான் கோச நாடு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது; பல கோசர்கள் பரவியும் கிடந்தார்கள்; கண் பறிச்ச கோசன் போரிலே வீழ, அது கண்டு சினம் மாறினாள் மிஞிலி… அவளும் தன் வஞ்சினம் முடித்தாள்.

அம்பலப்பாடி மகாகாளி ஆலயம், உடுப்பி, கர்ணாடகம்


Temple maintenance good
Ample parking space nearby
The history of Ambalapadi is older than the Udupi Sri Krishna Matha itself. According to local lore and the Skanda Purana:
​The Protector of the Region: Originally, the region was a dense forest. Goddess Mahakali is said to have manifested here first to protect the land from evil forces.
​The Arrival of Lord Janardhana: Legend says that Lord Janardhana (a form of Vishnu) came to Ambalapadi in search of Goddess Mahakali. Finding her here, he decided to stay to provide "Abhaya" (protection) to his devotees.
​The "Mother-Brother" Relationship: In local tradition, Lord Janardhana and Goddess Mahakali are worshipped with the sentiment of being siblings, working together to safeguard the town of Udupi.




Saturday, 21 March 2026

ஸ்வயம்பு நரசிம்ம ஸ்வாமி சூழகிரி, ஹோசூர்

 https://maps.app.goo.gl/pgBcixohYbAMepii9


Swayambu Narasimha Swamy near soolagiri Tamilnadu... samprokshanam done recently... very powerful narasimhar...located in a calm village... still construction work is going on...

Don't miss to visit the temple if you are nearby Soolakiri




செண்பகத்தோப்பு காட்டழகர் பெருமாள்

 *அதிசியங்கள் நிறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு காட்டழகர் பெருமா


ள்...!!*💐


பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும். 


அதற்கு காரணம் அங்கு காணப்படும் கடவுளின் சக்தியாகும். 


அப்படி ஒரு அதிசய நிகழ்வு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது.


பல அற்புதமான காட்சி அமைப்புகளோடு அழகான இடமான கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின் மீது எழில்மிகும் அழகோடு காட்டழகர் கோவில் மலை உச்சியில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றது. 


இங்கு சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத சுந்தரராஜப் பெருமாளைத் தரிசிக்கலாம். 


மலைமீதுள்ள இக்கோவிலுக்கு செல்ல 247 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 


இந்த படிகட்டுகள் தமிழ் எழுத்துகள் 247-ஐ உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.


மேலும் இந்த மலை மீது சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் இருக்கிறது. 


இது அங்குள்ள நாவல் மரப் பொந்தில் இருந்து உற்பத்தியாவது அதிசயமான ஒன்றாகும். 


அந்த நீரூற்றின் நீர் கீழ்நோக்கி மட்டுமே செல்கின்றது. அக்காட்சி காண்பவர் மனதை கொள்ளை கொள்கின்றது. 


கோவிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.


மலைகளே மாலவனாய்! செண்பகத்தோப்பு காட்டு அழகர் கோயில்!


சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்

இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்

மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ


பல வண்ணங்களைக்கொண்ட வண்ணத்துப் பூச்சிகள், தங்களுடைய சிறகுகளிலிருக்கும் வண்ணங்களைத் தூவியபடி பறந்து திகழும் திருமாலிருஞ்சோலையில் திகழும் இறைவன், மந்தார மலை கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தம் போன்ற திருமகளைக் கொண்டவர், அழகிய தோள்களையுடைய அழகர். அவர் மீதான காதலில் அகப்பட்டுவிட்டேன். அதிலிருந்து எப்படி மீள்வேன்.


இப்படி, ஆண்டாள் பாடிச் சிறப்பித்த திருமாலிருஞ் சோலை இறைவன் கள்ளழகரின் மகிமையை எல்லோரும் அறிவோம். 


இவரைப் போன்றே, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் செண்பகத்தோப்பு எனும் பகுதியில் மலை மீது கோயில் கொண்டிருக்கும் காட்டழகரைப் பற்றி அறிவீர்களா?


ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செண்பகத்தோப்பு; மலையடிவாரப் பகுதி. 


அங்கிருந்து சுமார் 7 கி.மீ. தூரம் மலைப் பாதையில் பயணித் தால் காட்டழகர் கோயிலை அடையலாம். 


அப்படிப் பயணிக்கும்போது,  திருமாலிருஞ்சோலைக்கு எவ்விதத்திலும் இளைத்ததல்ல என்று, தனது வனப்பாலும் இயற்கை எழிலாலும் நிரூபிக்கிறது செண்பகத்தோப்பு மலைப்பகுதி.


பல வண்ணக் கலவையோடு சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள், கிளைக்குக் கிளை தாவி குதியாட்டம் போடும் குரங்குகள், கம்பீரமான காட்டு மாடுகள், வானுயர்ந்து நிற்கும் மரங்கள், குளிர்ந்த நீரோடைகள், சுனைகள் ஆகியவற்றை ரசித்தபடியே நாம் மலையேறிக்கொண்டிருக்க, உடன் வந்த அன்பர் ஒருவர், காட்டழகர் கோயிலின் திருக்கதையைக் கூறத் தொடங்கினார்.


முற்காலத்தில், மதுரை அழகர் மலையில் தங்கியிருந்த சுதபா முனிவரைப் பார்ப்பதற்காக துர்வாசர் முனிவர் வந்திருந்தார். 


அவரின் வருகையைக் கவனிக்காமல், நீருக்குள் மூழ்கி பெருமாளைக் குறித்த தியானத்தில் ஆழ்ந்திருந்தார் சுதபா முனிவர். 


வெகுநேரம் காத்திருந்து பொறுமை இழந்த துர்வாசர், ‘‘என்னைக் கவனிக்காமல் நீருக்குள் அமிழ்ந்துகிடக்கும் நீர், மண்டூகமாக மாறக்கடவது’’ என்று சபித்துவிட்டார். 


மண்டூகம் என்றால் தவளை என்று பொருள்.


பின்னர், சுதபா முனிவர் தமது நிலையை விளக்கி விமோசனம் வேண்டினார். அவரிடம், “தர்மாத்ரி பர்வதம் வராக க்ஷேத்திரத்தில் பாயும் நூபுர கங்கையில் நீராடினால் சாபவிமோசனம் பெறுவீர்” என்று கூறினார் துர்வாசர்.


ஆனால்  சுதபா முனிவரோ,  “அழகர் மலையின் அருவியில் நீராடி பெருமாளை வழிபடுவதை எனது ஆயுள் விரதமாகக் கொண்டிருக்கிறேன். 


அப்படியிருக்க, நான் எப்படி நூபுர கங்கைக்குச் செல்வது?’’ என்று வருந்தினார். 


இந்த நிலையில், அழகர் மலையில் வசித்த வசிஷ்டர், பரத்வாஜர், ஆர்ட்டிசேனர் முதலிய ரிஷிகள் அவருக்கு ஒரு வழி சொன்னார்கள்.


“அழகர் மலையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அருவி, நூபுர கங்கையுடன் இணையப்போகிறது. அந்த இடத்துக்குச் சென்று நீராடலாம். 


அதனால், உனது விரதத்துக்கும் பங்கம் ஏற்படாது; அழகரின் திருவருளையும் பரிபூரணமாகப் பெறலாம்’’ என்றார்கள்.


அதன்படியே, சுதபா முனிவர் வராக க்ஷேத்திரம் எனப்படும் இந்தக் காட்டு அழகர் மலைக்கு வான்வழியாகவே வந்துசேர்ந்தார், 


இங்கே நூபுர கங்கையில் நீராடி சாபமும் நீங்கப்பெற்றார்.


அவருக்குக் காட்சியளித்த அழகரும் இங்கேயே கோயில்கொண்டு, காட்டு அழகர் என்று திருப்பெயர் பெற்றார். 


*இப்போதும் கோயிலில், பெருமாளை வழிபட்ட நிலையில் காட்சி தருகிறார் சுதபா முனிவர்.*_🌺


Shared post

Friday, 20 March 2026

கம்பிளி மகாலிங்க மலை

 தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கம்பிளியில் உள்ள மகாலிங்க மலை பற்றிய கூடுதல் சுவாரஸ்யமான தகவல்கள் :


வரலாறு மற்றும் சித்தர்கள் தொடர்பு

• பண்டைக்கால வழிபாட்டு முறை: 

பழங்காலத்தில் சித்தர்கள் இந்த மலையின் உச்சியில் உள்ள ஒரு கல் குகையில், பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்த சுயம்பு லிங்கத்தை பூஜித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

• அருணாச்சல சித்தர்: தற்போதைய கோயில் அமைப்பு அருணாச்சல சித்தர் வழியில் வந்தவர்களால் உருவாக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி (பங்குனி உத்திரம் அன்று) இங்கு மகாலிங்க சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

• அரூப வழிபாடு: இன்றும் சுமார் ஆறு சித்தர்கள் இங்கு அரூபமாக (உருவமில்லாமல்) சிவனை வழிபட்டு வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். மலைப்பாதையில் காணப்படும் ‘ஆட்டுரல்கள்’ சித்தர்கள் அக்காலத்தில் மூலிகை மருந்து தயாரிக்க பயன்படுத்தியவை என்று சொல்லப்படுகிறது.

மலையின் சிறப்பம்சங்கள்

• ஔவை குகை: மலையில் உள்ள ஒரு குகைக்குள் ஔவை கோவில் உள்ளது. இங்கு பெண்கள் மட்டுமே சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.

• இயற்கை லிங்கங்கள்: மலையின் உச்சியில் உள்ள பாறைகள் இயற்கையாகவே லிங்க வடிவில் காட்சியளிப்பது இந்த மலையின் தனிச்சிறப்பு.

• ஜீவசமாதி மற்றும் தீர்த்தம்: மலையின் அடிவாரத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதியும், வற்றாத ஒரு தீர்த்தக் கிணறும் அமைந்துள்ளது.

பயணத் தகவல்கள்

• அமைவிடம்: தென்காசி - ஆய்க்குடி சாலையில், ஆய்க்குடியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள கம்பிளி கிராமத்தில் இந்த மலை உள்ளது.

• நடைப்பயணம் (Trekking): மலை உச்சியை அடைய பாறைகளால் ஆன படிக்கட்டுகள் மற்றும் கரடுமுரடான பாதைகளில் ஏற வேண்டும். இது ஒரு சிறிய அளவிலான மலையேற்ற அனுபவத்தைத் தரும்.

• சிறப்பு நாட்கள்: ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, மகா சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இங்கு சிறப்புப் பூஜைகளும் அன்னதானமும் மிக விமரிசையாக நடைபெறுகின்றன.

• நேரம்: வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால், மாலை 6 மணிக்கு மேல் அங்கு இருக்க அனுமதி இல்லை. எனவே காலையிலேயே செல்வது சிறந்தது.

தென்காசி மாவட்டத்தின் இயற்கை அழகையும் ஆன்மீகத்தையும் ஒருசேர அனுபவிக்க விரும்பும் உங்களுக்கு இந்த இடம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

.

.


Sri Mahankaleshwara Temple శ్రీ మహంకాలేశ్వర ఆలయం


 https://maps.app.goo.gl/s65FN5mKmrtZ1Ncc8

Sri Mahankaleshwara Temple

శ్రీ మహంకాలేశ్వర ఆలయం

நந்தி பகவான் விலகி நின்ற தலம்


 மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் நந்தி பகவான் விலகி நின்ற தலம் ஆகும். திருநாளைப் போவார் (நந்தனார்) சிவனை தரிசிக்க வந்தபோது, அவருக்கு இடையூறாக இருந்த நந்தியை, இறைவன் அருளால் சிறிது விலகியிருக்கச் செய்த தலமாகக் கருதப்படுகிறது.

  • சிறப்பு: நந்தனார் நாயனார் சிவனை தரிசிக்க வேண்டும் என்பதற்காக, ஈசனின் ஆணையின்படி நந்தி விலகி நின்று வழிவிட்டது.
  • அமைவிடம்: மயிலாடுதுறைக்கு அருகில், திருப்புன்கூர் என்ற இடத்தில் உள்ளது.
  • தொடர்புடையவர்: நந்தனார் நாயனார்.
  • திருத்தலம்: இது தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 20-வது தலம் ஆகும்.

திருமீயச்சூர்

 ★★★★ஷேத்ராடணம்★★★★


திருத்தலம் 27


அனைத்து அன்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்    ஷேத்ராடணம் என்னும் பதிவில் இன்று நாம் செல்ல இருக்கும் திருத்தலம் திருமீயச்சூர்


மூலவர் : மேகநாதசுவாமி (மிஹராஅருணேஸ்வரர், முயற்சிநாதர் ), புவனேஸ்வரர்


உற்சவர் : பஞ்சமூர்த்தி


அம்மன்/தாயார் :  லலிதாம்பிகை, 

சவுந்திரநாயகி, மேகலாம்பிகை


தல விருட்சம் :  மந்தாரை, வில்வம்


தீர்த்தம் : சூரியபுஷ்கரிணி


பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்


புராண பெயர் : திருமீயச்சூர்


ஊர் : திருமீயச்சூர்


மாவட்டம் : திருவாரூர்


பாடியவர்கள்: 


அப்பர் திருஞானசம்பந்தர்


தேவாரப்பதிகம்:


பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான மின்னேர் சடைகள் உடையான் மீயச் சூரானைத் தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார் அன்னேர் இமையோர் உலகம் எய்தல் அரிதன்றே. 

-திருஞானசம்பந்தர்


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 56வது தலம்.


திருவிழா: 


தைமாத ரதசப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்குரிய, அம்பிகைக்குரிய அனைத்து வருடாந்திர விழாக்களும் நடக்கும். 


தல சிறப்பு: 


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 119 வது தேவாரத்தலம் ஆகும். 


பொது தகவல்: 


கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள் பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.


பிரார்த்தனை 


        மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்கின்றனர். இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை.


நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர்.


நேர்த்திக்கடன்: 


சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 


தலபெருமை: 


இங்கு மூலவர் மேகநாதர். சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். இத்தலத்தில் தான் கருடன், அருணன்(சூரியனின் தேரோட்டி), வாலி, சுக்ரீவன், எமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்துள்ளனர். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் சாபத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூரியன், இங்கு வந்து வழிபட்டு, தனது கருமை நீங்கி, செவ்வொளி பெற்று இன்புற்றான். இது காளிதேவி பூஜித்த தலம்.


அருணனின் கதை:


சூரியனின் தேரோட்டி யார் என்றால் "அருணன்' என்பீர்கள். இவரது கதையை மியச்சூரில் தான் கேட்க முடியும். காஷ்யபருக்கு வினதை மற்றும் கர்த்துரு என்ற மனைவியர் இருந்தனர். இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை வழிபட்டனர். கர்த்துருக்கு 1000 நாகங்கள் பிரந்தது.சிவ பெருமான் வினதையிடம் இரண்டு முட்டையை கொடுத்து பாதுகாக்கும் படி கூறினார் வினதையிடம் இருந்த  முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தான். அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள்.


சிவனும் அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயத்தை அவனது பெயரால் "அருணோதயம்' என வழங்குவர் என்றும் அருள் செய்தார். அருணன் சிவபக்தனாக திகழ்ந்தான். சிவதரிசனம் வேண்டி தவமிருந்தான். இதையறிந்த சூரியன் உடலில் குறைபாடுள்ள நீ எப்படி கைலாயம் செல்ல முடியும் என கேலி செய்தான். இருந்தாலும் விடாமுயற்சியால் சிவனை குறித்து தவம் செய்து,  சிவனின் தரிசனத்தைப் பெற்றான் அருணன். மேலும் அவனைக் கேலி செய்த சூரியனை ஒளி யிழக்கும்படி சபித்து விட்டார் சிவன். பதறிப்போன சூரியன், பார்வதி பரமேஸ்வரனை யானையில் அமர வைத்து வழிபாடு செய்து, மீண்டும் ஒளி பெற்றான். இந்த சிவனே இங்கு "மேகநாதன்' என்ற பெயரில் அருளுகிறார். சுவாமியின் கருவறை விமானம் யானையின் பின் பக்கமான கஜப்பிருஷ்ட வடிவில் உள்ளது. இந்த விமானத்தின் மேல் மூன்று கலசங்கள் உள்ளன. சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் "மீயச்சூர்' என அழைக்கப்படுகிறது.


ஸ்ரீசக்ர நாயகி: மூலவர் மேகநாதர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருளுகிறார் அம்மன் லலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும்  உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. இளங்கோவில் சன்னிதானத்திலுள்ள இறைவனின் திருநாமம் சகலபுவனேஸ்வர். இவர்   மேகலாம்பாளுடன் அருள் செய்கிறார்.


கிளியுடன் துர்க்கை: மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு. இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவை தான். சிலையில் கிளி கிடையாது. ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு சில கோயில்களில் தான்.


சென்னை திரிசூலம் திரிசூலநாதர் கோயில், தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில் ஆகியவற்றிலும், திருமியச்சூரிலும் உள்ள துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது. எட்டு கரங்களுடன் உள்ள இவளை "சுகப்பிரம்ம துர்க்கா தேவி' என்று அழைக்கின்றனர். "சுகம்' என்றால் "கிளி'. இவள் மகிஷாசுரன் மீது நின்றாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள். இந்தக் கிளி பக்தர்களின் கோரிக்கையை துர்க்கை மூலமாக லலிதாம்பிகையிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம். "சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை' என்ற சுலவடை கூட இதில் இருந்து தான் பிறந்தது. இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று  வருவதைக் காணலாம்.


லலிதா நவரத்தின மாலை:  லலிதாம்பிகையிடம் உபதேசம் பெற்றவர் ஹயக்கிரீவர். இவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர்,"லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?''என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர்," "பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும்,''என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர்,"லலிதா நவரத்தின மாலை' என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.


இரண்டு லிங்கம்: இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். ராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர். அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம், தேவாரப் பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். பிரண்டை சாத நைவேத்தியம் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளை காக்கும் தெய்வீக தி உண்டு என்பார்கள்.


சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை என்னும் தாவரம்(கொடி வகையைச் சார்ந்தது) கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான்.


கொலுசு காணிக்கை:  இங்குள்ள லலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும், காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். ஒருமுறை அம்பாளின் பக்தை ஒருவரின் கனவில் அம்பாளுக்கு கொலுசு மாட்டுவது போன்ற காட்சி வந்ததாம். அதன்படி பக்தை அம்பாளுக்கு கொலுசு செய்து அணிவித்தார். தற்போது பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.


பிரகாரத்தில் இரு விமானங்களுக்கு மத்தியில் நின்று பார்த்தால் பிரம்மா, லிங்கோத்பவர் (சிவன்), விஷ்ணு ஆகிய மும்மூர்த்தி சன்னதிகளை தரிசிக்கலாம். சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். க்ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும். 


   தல வரலாறு: 


பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள்.  உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக "மனோன்மணி' என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார்.


அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, "வசின்யாதி வாக் தேவதைகள்' என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே "ஸ்ரீ மாத்ரே' என துவங்கும் "லலிதா சகஸ்ரநாமம்' ஆயிற்று.


சிறப்பம்சம்: 


அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.


திறக்கும் நேரம்: 


காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 


முகவரி: 


அருள்மிகு லலிதாம்பிகா சமேத மேகநாதசுவாமி திருக்கோயில், திருமீயச்சூர் - 609 405. திருவாரூர் மாவட்டம். 


போன்: 


+91-4366-239 170, 94448 36526


இருப்பிடம் :

மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் திருமியச்சூர் உள்ளது. மயிலாடுதுறையிலுருந்து பேரளத்திற்கு அடிக்கடி பஸ்வசதி உள்ளது.


அருகிலுள்ள ரயில் நிலையம் :

மயிலாடுதுறை.


அருகிலுள்ள கோவில்:


கூத்தனூர் சரஸ்வதி கோவில் 5கி.மீ தூரத்தில் உள்ளது.

Thursday, 19 March 2026

பித்ரு வழிபாட்டில் 108 பித்ரு நாமாவளிகள்

 முன்னோர்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்க, ஒவ்வொரு அமாவாசையும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்!


தொன்றுதொட்டு ஒவ்வொரு அமாவாசை தோறும் பித்ருக்களை நினைத்து வழிபடுவது இந்துக்களுடைய மரபு. அமாவாசையில் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்பது நம்முடைய நம்பிக்கை.

மேலும் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைத்தால் தான் அடுத்தடுத்த சந்ததிகளும் தழைத்து ஓங்கும்.

ஒரு மனிதன் பெற கூடாத சாபங்கள் 2, ஒன்று – பித்ரு சாபம்!

இன்னொன்று – குலதெய்வ சாபம்!

இவ்விரண்டு சாபங்கள் நீங்க அமாவாசை பித்ரு வழிபாட்டில் 108 பித்ரு நாமாவளிகள் உச்சரிக்க வேண்டும்.

அவற்றை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் விசேஷ மகாலய  அமாவாசைகளில் மட்டும் கோவில்களில் திதி கொடுப்பது உண்டு. ஆனால் ஒவ்வொரு அமாவாசையும் வழிபட்டால் அதற்குரிய பலன்கள் அபரிமிதமாக இருக்கும்.

நம் வாழ்வில் இருக்கும் இன்னல்கள் யாவும் நீங்க ஒவ்வொரு அமாவாசையும் தவறாமல் வீட்டிலேயே கூட எளிய முறையில் எள்ளும், தண்ணீரும் முறையாக இறைத்து பித்ரு தர்ப்பணம் செய்து கொள்ளலாம். அப்பொழுது இந்த நாமாவளிகளை உச்சரித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

- ஓம்.

108 பித்ரு நாமாவளிகள்:

1. ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதா மூர்த்தி போற்றி!

2. ஓம் ஸ்ரீ வசுபித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

3. ஓம் ஸ்ரீ ருத்ரப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

4. ஓம் ஸ்ரீ ஆதித்யப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

5. ஓம் ஸ்ரீஜெய க்ஷீராஸ் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

6. ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

7. ஓம் ஸ்ரீ ஸரயு பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

8. ஓம் ஸ்ரீ கும்ப சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

9. ஓம் ஸ்ரீச்ரவண பாத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

10. ஓம் ஸ்ரீ ருத்ர தரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி! -

ஓம்..

11. ஓம் ஸ்ரீவலம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

12. ஓம் ஸ்ரீதன்வந்த்ரீ லோக சடாட்சர ஸ்ரீவாரி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

13. ஓம் ஸ்ரீசுதவாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

14. ஓம் ஸ்ரீகஜபுஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

15. ஓம் ஸ்ரீபிரமாம்புல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

16. ஓம் ஸ்ரீரீதாம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

17. ஓம் ஸ்ரீகடாட்ச வாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

18. ஓம் ஸ்ரீசதவேத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

19. ஓம் ஸ்ரீமேத விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

20. ஓம் ஸ்ரீஸ்கந்த கோஷ்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

21. ஓம் ஸ்ரீஸ்கந்த லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

22. ஓம் ஸ்ரீபார்திப ப்ரித்விக் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

23. ஓம் ஸ்ரீபருதி பவித்ரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

24. ஓம் ஸ்ரீகோதாயன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

25. ஓம் ஸ்ரீஸ்வர்ண மாதவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

26. ஓம் ஸ்ரீகோமதி லோக கோதாயன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

27. ஓம் ஸ்ரீமங்கள தேவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

28. ஓம் ஸ்ரீ வரிவஸ்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

29. ஓம் ஸ்ரீஹரி கடாட்ச வாணி பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

30. ஓம் ஸ்ரீபகுள சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

31. ஓம் ஸ்ரீபூவர்த்தன காயத்ரீ மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

32. ஓம் ஸ்ரீவேதராஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

33. ஓம் ஸ்ரீஔஷத தண்டுல பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

34. ஓம் ஸ்ரீஔஷத லோகப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

35. ஓம் ஸ்ரீபிரசன்ன பாத பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

36. ஓம் ஸ்ரீபந்து தரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

37. ஓம் ஸ்ரீகாரணீய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

38. ஓம் ஸ்ரீ ச்ராவண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

39. ஓம் ஸ்ரீவாமன கண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

40. ஓம் ஸ்ரீ சாண்டில்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

41. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

42. ஓம் ஸ்ரீதச பூர்வபித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

43. ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவதேவதா மூர்த்திகள் போற்றி!

44. ஓம் ஸ்ரீசூரிய லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

45. ஓம் ஸ்ரீசாந்த ருத்ர குண பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

46. ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

47. ஓம் ஸ்ரீசப்த த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

48. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

49. ஓம் ஸ்ரீசூரிய வம்ச பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

50. ஓம் ஸ்ரீக்ஷீர அம்ருத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

ஓம்...

51. ஓம் ஸ்ரீ வாதுல்ய தரணிப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

52. ஓம் ஸ்ரீஅதிதி லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

53. ஓம் ஸ்ரீஅங்காரக லோக பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

54. ஓம் ஸ்ரீமார்க விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

55. ஓம் ஸ்ரீகாச்யப தரண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

56. ஓம் ஸ்ரீஜெய மார்த்தாண்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

57. ஓம் ஸ்ரீமுகுந்தா வர்தன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

58. ஓம் ஸ்ரீபுரவாஸ பித்ருதேவதைகள் போற்றி!
59. ஓம் ஸ்ரீகஜோ புத பித்ருதேவதைகள் போற்றி!

60. ஓம் ஸ்ரீபிரகத பித்ருதேவதைகள் போற்றி!

61. ஓம் ஸ்ரீதண்டுலப் பித்ருதேவதைகள் போற்றி!

62. ஓம் ஸ்ரீசகரப் பித்ருதேவதைகள் போற்றி!

63. ஓம் ஸ்ரீபித்ரு அதிகார பூஷண பித்ருதேவதைகள் போற்றி!

64. ஓம் ஸ்ரீபித்ரு சண்டேஸ்வரர் தேவதைகள் போற்றி!

65. ஓம் ஸ்ரீபித்ரு துவார பாலக தேவதைகள் போற்றி!

66. ஓம் ஸ்ரீநாகப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

67. ஓம் ஸ்ரீகுசஸ்பதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

68. ஓம் ஸ்ரீசந்தான மாத்ரயப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

69. ஓம் ஸ்ரீபரிபாலய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

70. ஓம் ஸ்ரீசந்தன சந்திராதித்ய பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

71. ஓம் ஸ்ரீகல்பித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

72. ஓம் ஸ்ரீவாரிலோக பித்ருதேவதா போற்றி!

73. ஓம் ஸ்ரீகுரு மஹாதேவ தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

74. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

75. ஓம் ஸ்ரீமதுலித முராரி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

76. ஓம் ஸ்ரீஆயுஷ்யதன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

77. ஓம் ஸ்ரீதிட தீர்க தரிசி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

78. ஓம் ஸ்ரீப்ரவேச தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

79. ஓம் ஸ்ரீகர்ம பரிபாலன தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

80. ஓம் ஸ்ரீகாருண்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

81. ஓம் ஸ்ரீதவபர ஔஷத பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

82. ஓம் ஸ்ரீமாளா சாங்க்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

83. ஓம் ஸ்ரீஸ்வர்ணவதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

84. ஓம் ஸ்ரீஜல தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

85. ஓம் ஸ்ரீஜல மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

86. ஓம் ஸ்ரீகடக தேவதை பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

87. ஓம் ஸ்ரீபவதாரண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

88. ஓம் ஸ்ரீபுண்டரீக மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

89. ஓம் ஸ்ரீகாயத்ரீ சவிதா மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

90. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

91. ஓம் ஸ்ரீசப்த தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

92. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

93. ஓம் ஸ்ரீகாருண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

94. ஓம் ஸ்ரீபிரசன்ன பரசத் விக பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

95. ஓம் ஸ்ரீ கர்த்தம பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

96. ஓம் ஸ்ரீதரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

97. ஓம் ஸ்ரீபித்ரு மஹா தேவதைகள் போற்றி!

98. ஓம் ஸ்ரீஜெய மாங்கல்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

99. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

100. ஓம் ஸ்ரீவாராஹி வரவாரண பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்

101. ஓம் ஸ்ரீபுருஷோத்தம மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

102. ஓம் ஸ்ரீபித்ரு கணதேவதைகளே போற்றி!

103. ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதா மூர்த்திகள் போற்றி!

104. ஓம் ஸ்ரீபித்ரு ஹோம தேவதா மூர்த்திகள் போற்றி!

105. ஓம் ஸ்ரீபித்ரு யக்ஞ தேவதா மூர்த்திகள் போற்றி!

106. ஓம் ஸ்ரீதர்ப்பண தேவதா மூர்த்திகள் போற்றி!

107. ஓம் ஸ்ரீபித்ரு தேவக்ரஹங்கள் போற்றி!

108. ஓம் ஸ்ரீபித்ருபத்னிகள்தேவதா மூர்த்திகள் போற்றி! -

மிகவும் முக்கியம் இந்த சதா நாம வழிகள் கூறி முடித்தவுடன் கடைசியில் சர்வம் சிவார்ப்பணம் என்று முடிக்கவும் ஏனென்றால் சிவபெருமானுடைய அருளால் இந்த சர்வம் சிவார்ப்பணம் என்பது எதுவும் எனக்கில்லை இறைவா எல்லாம் உமக்கே என்பதாகும் அவையால் இந்த சர்வம் சிவார்ப்பணம் கூறி இந்த முன்னோர்களுடைய அனுக்கிரகம் பெற்று சகல ஐஸ்வர்யத்துடன் நோய் நொடிகள் இன்றி வாழ்ந்து இவ்வுலகத்தில் நன்மைகள் செய்து பிறருக்கு உதவிகள் செய்து திருமூலர் சித்தர் யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும் என்று வாழ்வோம்.

கோவிந்த செட்டியார்

 விவேகானந்தர் தன்னுடன் வந்த நண்பரின் சட்டைப்பையில் இருந்த காகிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார். ஜோதிடர் கூறிய படியே, விவேகானந்தர் தன் மனதில் நினைத்திருந்த அத்தனையும் அப்படியே எழுதப்பட்டிருந்தன.


விவேகானந்தரின் தாயார் பெயர் புவனேஸ்வரி என்பது காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அடுத்து, விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பதும், அவர் மகா சமாதி அடைந்து விட்டார் என்பதும், எனினும் அவர் சூட்சம நிலையில் விவேகானந்தரைக் கவனித்து வருகிறார் என்பதும் எழுதப்பட்டிருந்தது. மூன்றாவதாக விவேகானந்தர் நினைத்த திபெத்திய மொழியில் உள்ள புத்த மத மந்திரமான " லாமாலா காப் சேகவா" என்பதும் சரியாக எழுதப்பட்டிருந்தது. கடைசியாக, உரையாடும் போது கூறிய, "ஓம் பகவதே வாசுதேவாயா " என்ற மந்திரச் சொல்லையும் ஒரு மணி நேரம் முன்னதாகவே ஜோதிடர் காகிதத்தில் எழுதி வைத்திருந்தார்.

விவேகானந்தர் வியப்பின் எல்லைக்கேச் சென்று விட்டார் . மன வலிமை மிக்கத் தன் மனதை ஊடுருவிப் பார்த்ததோடு மட்டுமில்லாமல், ஒரு மணிநேரத்திற்குப் பின் தனக்குத் தோன்றப் போகிற மந்திரச் சொல்லையும் முன்கூட்டியே எழுதுவது என்றால் அது அதிசயமான ஆற்றல்தானே?

கோவிந்த செட்டியாரைப் பாராட்டி விட்டு விடை பெற்றார் விவேகானந்தர்.

இந்த அதிசய நிகழ்ச்சி குறித்து விவேகானந்தர் தனது நண்பரான ' கேத்ரி ' மன்னருக்கு 15- 2 -1893 அன்று ஒரு கடிதம் எழுதி, அதில் நடந்த நிகழ்ச்சிகள் அத்தனையையும் விலாவாரியாக விவரித்திருந்தார். இந்தக் கடிதமும் விவேகானந்தர் மன்னருக்கு எழுதிய மற்றொரு கடிதமும் 'கேத்ரி' அரண்மனையில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம்தான் இந்த அரிய செய்தி வெளியுலகிற்குத் தெரிய வந்தது.

இதைவிட வியப்பான ஒரு நிகழ்ச்சி விவேகானந்தர் , ஜோதிடர் இருவரிடையேயும் நடந்த மற்றொரு சந்திப்பில் நடந்தது.

மேற்கூறிய நிகழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா சென்ற விவேகானந்தர், சிகாகோ சர்வமத சபையில் பேசி உலகப்புகழ் பெற்றார். அதன்பின் இந்தியா திரும்பிய அவர் 1897 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கும்பகோணம் நகருக்கு வருகை புரிந்தார். அப்போது அங்கே நடந்த கூட்டமொன்றில் அவர் வேதாந்தம் குறித்து உரை நிகழ்த்தினார்.

அந்தக் கூட்டத்தில், தான் முன்பு சந்தித்த ஜோதிடரான கோவிந்த செட்டியார் இருப்பதை விவேகானந்தரின் கூரிய கண்கள் கண்டு பிடித்துவிட்டன. சொற்பொழிவிற்கிடையே ஜோதிடருக்குச் சைகை காட்டி , தன்னைத் தனியேச் சந்திக்கும்படி தெரிவித்தார்.

அதேபோல, விவேகானந்தர் சொற்பொழிவாற்றி முடித்தபின், ஜோதிடர் வந்து விவேகானந்தரைச் சந்தித்தார்.

அவரை வரவேற்று உபசரித்த விவேகானந்தர் அவரிடம், "ஐயா, உங்களுக்கு அற்புதமான சக்திகள் இருக்கின்றன. அதன் மூலம் உங்களுக்குப் பேரும் புகழும், செல்வமும் கிட்டுகின்றன. ஆனால், நீங்கள் ஆன்மீகத்தில் ஒரு அடிகூட முன்னேறவில்லையே, எங்கே தொடங்கினீர்களோ அந்த இடத்திலேயேதான் நிற்கிறீர்கள். கடவுளை நோக்கி உங்கள் மனம் சிறிதளவு கூடச் செல்லாமல் இருக்கிறதே. இது சரியா?" என்றார்.

இதுவரை தனக்கிருந்த அதிசய ஆற்றலைப் பணத்திற்கும் புகழுக்கும் மட்டும் பயன்படுத்தி வந்த கோவிந்த செட்டியாரின் உள்ளத்தில் விவேகானந்தர் எழுப்பிய கேள்வி சாட்டையடியாக வந்து விழுந்தது. அது அவருடைய அகக்கண்களைத் திறந்து விட்டது. மறுநொடியே அவர் சுவாமி விவேகானந்தரின் காலில் விழுந்து வணங்கி, " சுவாமி என் தவறை உணர்ந்து கொண்டேன் . என்னைக் கடைத்தேற்றுங்கள்" என்று வேண்டிக் கொண்டார்.

உடனே அவரைக் கட்டித் தழுவிக் கொண்ட விவேகானந்தர் அவரிடம், "கடவுளை அடையத் தடையாக உங்களிடம் இருந்த அனைத்தும் இப்போது முதல் நீக்கப்பட்டு விட்டன" என்று கூறி வாழ்த்தி அருளினார்.

அந்த நொடி முதல் கோவிந்த செட்டியாரிடம் இருந்த சிறப்புகள் அத்தனையும் அவரிடம் இருந்து மறைந்துவிட்டன. அன்றுமுதல் இறைவனைக் காணும் ஏக்கம்தான் அவருக்கு உண்டாகியிருந்தது. கடவுளைக் காணவேண்டும், அவன் திருவடியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் உள்ளத்தில் இருத்திக் கொண்டு சேவை செய்ய ஆரம்பித்தார்.

இந்த நிலையை அடைந்த பின் பழைய அதிசய ஆற்றல் கோவிந்த செட்டியாரிடம் திரும்பியது. இருப்பினும், அதைப் பணத்திற்கும் புகழுக்கும் பயன்படுத்தாமல் இறைச் சேவையாக மட்டும் செய்து வந்தார் செட்டியார்.

கணித மேதை ராமானுஜர்

 ஒரு அதி அற்புதமான‌ திரைப்படம் நம்மால் கவனிக்க‌ படாமல்,  பெரிதாக பேசப் படாமல் அமேசான் பிரைம் தளத்தில் நூறோடு நூற்றி ஒன்றாய் நம் பார்வைக்கு காத்துக் கொண்டிருக்கிறது.   அதுதான்  'ராமானுஜன்' எனும் அற்புதமான திரைப்படம்.


வாழும் காலத்தில் மிகப்பெரும் சவால்களை சந்தித்து,  தன்னுடைய அசாத்தியமான திறமை புறக்கணிக்கப் பட்டு,  சக சராசரி இந்தியர்களால் ஏளன படுத்தப்பட்டு,  ஒரு சில உயர்ந்த உள்ளங்களின் உதவியால் உச்சத்தை தொட்டவன் ராமானுஜன்.

இன்றும் கூட அவன் வெளிப்படுத்திய கணித‌ சூத்திரங்களுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறது இன்றைய அதிமேதாவிகள் நிறைந்த அறிவியல் உலகம்.


அவன் வாழ்ந்த காலத்தை சிந்தாமல்,  சிதறாமல்,  உள்ளது உள்ளபடியே,  சுக துக்கங்களை,  சாதனை வேதனைகளை, ஒரு கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது இந்த திரைப்படம்.  வெள்ளையர் ஆட்சியில் பிராமண சமூகங்கள் எத்தனை சவால்களை எதிர்கொண்டனர் ? எப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு படித்தனர் ? ஒரு வேலை வாய்ப்பினை பெறுவதற்கு எத்தகைய சிரமத்திற்கு ஆளாகினர் என்பதை இப்படம் உள்ளது உள்ளபடியே வெளி கொண்டு வருகிறது.  


படத்தில் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.  ராமானுஜன் ஆக நடித்திருக்கும் நடிகர் 'அபிநய் வாதி' அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்.  (இவர் காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரியின் பேரன்) முதலில் இயக்குனர் ஞான சேகரன் நடிகர் மாதவனையோ அல்லது பிரசன்னாவையோ,  ராமானுஜனின் பாத்திரத்திற்கு தேர்வு செய்யலாம் என யோசித்து, பின் அபிநய் வாதியின் தோற்றம் ராமானுஜனின் தோற்றத்திற்கு பொருந்தியதால் அவரை தேர்வு செய்தாராம்.  அந்த தேர்வு மிக மிக சரியானது என படம் முழுதும் மெய்பித்து இருக்கிறார் அபிநய். திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் சுஹாசினி,  நிழல்கள் ரவி, சரத்பாபு, நெடுமுடி வேணு, லிச்சி போர்ன் (ஹார்டி),  தலைவாசல் விஜய், மனோபாலா, டெல்லி கனேஷ் மற்றும் ஒவ்வொரு பாத்திரங்களும் நம்மை 20ம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு கொண்டு சென்று அசாத்தியமான யதார்தத்தை பிரதிபலிக்கின்றனர்.  திரைப்பட படபிடிப்பை தொடங்குவதற்கு முன்பே,  பல முன்னோட்டங்களை படமெடுத்து நடிகர்களை தயார் படுத்தினாராம் இயக்குனர் ஞானசேகரன்.


கணிதத்தின் மீது தீராத காதல் கொண்ட ராமானுஜன் பாத்திரம் வெகுளித்தனம்,  அசாத்திய அறிவுச் சுடர்,  பக்தி,  ஆன்மீக ஞானம்,  ஒழுக்கம் என  அவனின் மான்பை வெகு நேர்த்தியாக நாம் உணர வைத்துள்ளார் இயக்குனர்.  கணித சூத்திரங்களின் விடைகளை ஆழமாக மனதுள் ராமானுஜம் தேட,  நாமகிரி தாயார் ஒவ்வொரு முறையும் அவனுக்கு அதை ஆழ் மனதில் வெளிப்படுத்தி உதவுகிறாள்.  இன்றும் கூட உலகம் உற்று நோக்கி புரிந்துக் கொள்ள தவமிருக்கும் அந்த சூத்திரங்கள் நாமகிரி தாயார் அவனுக்குள் வெளிப்படுத்தியவை என்பது பாரதத்தின் பக்திக்கும்,  ஆன்மீகத்திற்கும் ஆதாரமாக திகழ்கிறது.  அறிவியல் எங்கே முடிவடைகிறதோ அங்கே ஞானம் தொடங்குகிறது எனும் விவேகானந்தரின் வார்த்தைகளை நமக்கு அது நினைவு படுத்துகிறது.  


கணித‌த்தில் மேதையாக இருந்தும் மற்ற பாடங்களில் மதிப்பெண் குறைவாக பெறும் ராமானுஜன், சமூகத்தால் புறக்கணிப்படும் காட்சிகள்,  மெக்காலே கல்வி இந்த நாட்டை எத்தனை சீரழித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது.  தியாகராஜரை கணிதம் தெரியாது என ஒதுக்குவதும்,  பாஸ்கராச்சாரியரை சங்கீதம் தெரியாது என ஒதுக்குவதும் எத்தனை அபத்தமோ,  அப்படிப்பட்ட அபத்தம் தான் ஒரு துறையில் சிறப்பாக மிளிரும் ஒரு மானவனை பாராட்டி உற்சாகப் படுத்தாமல் இந்த மெக்காலே கல்வி ஒதுக்குவதை காட்டுகிறது.  "எங்களுக்கு தேவை ஒரு பாடத்துல நூறு மார்க் வாங்கிட்டு மத்த பாடத்துல ஃபெயில் ஆகற மாணவன் இல்லை,  எல்லா பாடத்திலயும் ஏவரேஜ் மார்க் வாங்கற மானவனா இருந்தாலே போதும்" என மெக்காலே கல்வி முறைக்கு அடிமையாகி, கடந்த 150 வருடங்களாக‌ பல கோடி மாணவ செல்வங்களின் தனித்திறமையை அழித்த கல்வியாளர்களைதான் பிரதிபலிக்கிறார்கள் ராமானுஜத்தின் காலத்தில் வாழ்ந்த அந்த குறிப்பிட்ட கல்வியாளர்கள். 


உயர் கணிதத்தில் அசாத்திய திறமை படைத்த ராமானுஜன்,  சாப்பாடுக்கு கூட வழியின்றி,  ஒரு கட்டத்தில் கலெக்டர் சரத்பாபுவிடம்,  "சார் எனக்கு இந்த சாப்பாட்டு பிரச்சனையில் இருந்து விடுதலை வாங்கித் தாங்கோ,  நான் நிம்மதியா கணக்கு போட்டுண்டு இருப்பேன்" எனக் கூறுவது, அறிவுத் தேடலில் இறங்கிய ஒரு சமூகம் எத்தனை சவால்களையும் மீறி எப்படி பல உயரங்களை எட்டியது என்பதை உணர்த்துகிறது.   திராவிடம் பிராமண சமூகம் மீது கட்டவிழ்த்த காழ்ப்புணர்வும், அராஜகங்களும் படத்தின் எச்சமாய் நம் மனத்திரையில் தேங்கி நிற்கிறது.  ராமானுஜன் லண்டன் சென்று அங்கு பல இன்னல்களுக்கு இடையே சாதிக்கும் காட்சிகள் அற்புதம்.  கூடவே ஹார்டி போன்ற அற்புதமான திறமைக்கு மதிப்பளிக்கும் வெள்ளையர்களின் குணாதீசியத்தையும் படம் வெளிக் கொண்டு வருகிறது.


படத்தில் ஒரு காட்சியில், எத்தனையோ முயற்சி செய்து அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கும் ராமானுஜன் மிகுந்த மன வேதனையில் இருக்கிறான்.  இறுதி முயற்சியாக கலெக்டராக வரும் சரத்பாபுவை சந்தித்து தன் உயர் கணித சூத்திரங்களை காட்ட முனைகிறான்.  ஆனால் அவன் தோற்றத்தை கண்டு அவனை புறந்தள்ளுகிறார் கலெக்டர்.  ராமானுஜனை அழைத்து சென்ற மனோபாலா அவனின் கணித சூத்திரங்கள் அடங்கிய நோட்டு புத்தகத்தை கலெக்டர் மேஜையிலேயே வைத்து விட்டுப் போகிறார்.  சற்று நேரம் கழித்து அதை யதார்த்தமாய் பார்க்கும் சரத்பாபு ஆச்சரியத்தின் உச்சத்திற்கு செல்கிறார்.  ராமானுஜனை அவர் மீண்டும் அழைத்து கௌரவிப்பது மிக நெகிழ்வான தருனம்.


படத்தை முழுமையாக பார்த்துவிட்டு கண்களின் ஓரங்களில் ஒரு காட்சியில் கூட‌

கண்ணீர் தேங்கவில்லை என்றால் அதன் பெயர் Vegetative state   என்பார்கள்.


மொத்தத்தில் அற்புதமான படம். 'அமெசான் பிரைமில்' நீங்கள் தவிர்க்காமல் பார்க்க வேண்டிய படம்.


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்


Check out this video, "ramanujan movie in tamil" https://share.google/KjaDdeqxUfUksPPen

Tuesday, 17 March 2026

முக்திக்கு வழி சரணாகதி

 முக்திக்கு வழி சரணாகதி