இன்று நமது பொகலூர் அகத்தியர் ஆலயத்தில் நமது குருஜி அவர்களால் ஓலை சுவடி மூலம் நமது ஆலயத்தின் கொடிமரம் எப்போது பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அகத்தியர் பெருமானிடம் கேட்கப்பட்டது
அதற்கு அகத்தியர் அவர்கள் ஓலைச்சுவடி மூலமாக உரைத்த வாக்கு, மாசி மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரி அன்று கொடிமரத்தை பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவு கொடுத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
அது சமயம் *அனைவரும் வந்திருந்து கொடிமர பிரதிஷ்டை செய்யும் விழாவில் பங்கேற்று அகஸ்தியரின் பூரண நல் ஆசிகளுக்கு உரித்தாகுமாறு கேட்டுக்கொள்கிறோம்*
*உங்களால் முடிந்த நன்கொடைகளை கொடிமர பிரதிஷ்டை செய்யும் பூஜை காரியங்களுக்கு கொடுத்து உதவவும்* மிக்க நன்றி
