Saturday, 15 August 2026

குண்டலீசுவரர்* கோயில்

 *குண்டலீசுவரர்* கோயில்.

----------------------------

 *சித்தர்கள்* உலாவும் 

 *குன்று ஸ்தலம்* : 



Shri Kundaleeshwarar Temple,

 Appipalayam Post,  Dam Rd, (near Amara vathi river) Chettipalayam West,  KARUR Dt- 639003.


Location in Maps:📍

https://maps.app.goo.gl/nkubnonp85fmFZfY8


கரூர் அருகே சிறுமலை மீது பழைய சிவன் கோயில் மிகக் கீலமாகக் கிடந்தது. அண்ணமார் வரலாற்றுடன் தொடர்புடைய கோவில் இது. ஊர்க்காரர்கள் சேர்ந்து, திருத்தி அமைத்து குடமுழுக்குச் செய்துள்ளனர். 


https://www.dailythanthi.com/News/Districts/2019/08/05013046/Archaeological-Survey-of-Perennial-Pottamarai-Tank.vpf


பல்வேறு போர்களை கண்டிருப்பதால் வரலாற்று ரீதியாகவும் சிறப்பு வாய்ந்த இடம் கரூர் ஆகும். அதோடு இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் கரூரானது “வஞ்சி நகர்” என குறிப்பிடப்படுகிறது. இதில் மற்றும் ஒரு சிறப்பாக பொன்னர்-சங்கர் ஆகிய மன்னர்களின் தந்தை குன்னுடையான் கரூர் சுக்காலியூரை அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையையொட்டியவாறு மலைக்குன்றின் மீதுள்ள குண்டலீஸ்வரர் எனும் சிவன் கோவிலில் வழிபாடு செய்து வாழ்ந்ததாகவும், அந்த கோவிலிலேயே பாறையை குடைந்து குழிபோட்டு அதில் பந்தல் அமைத்து அங்கு அவருக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போதும் கூட வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் பலர் இந்த கோவிலுக்கு வந்து சிவனை தரிசனம் செய்து செல்வதோடு, குன்னுடையான் நினைவு கூர்ந்து செல்கின்றனர்.


எனினும் பல ஆண்டுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் போதிய வரலாற்று ஆதார தகவல் இல்லாதது பக்தர்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே கரூர் தொல்லியல் துறையினர் இந்த கோவில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து அதன் விவரங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். 


https://www.facebook.com/vanakkamkrr/photos/a.102724554652015/102724534652017/ 


https://www.youtube.com/watch?v=0c2bSPK3p8I


_----------------------------------====


Tamil

English

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


அகத்தியர் கோவில் ஜீவாநதி

திருப்பூர், தமிழ்நாடு

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


முகநூல் -


https://www.facebook.com/share/1G6oauY7x4/

Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/

Show more

2,063 / 5,000

Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.


*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.


Reservations should be made by mentioning the name on the phone.


Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.

Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.

In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.

The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.

You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.


Please come in traditional attire, both men and women 🙏


Agathiyar Temple Jeevanathi

Thiruppur, Tamil Nadu

093843 95583


Google Map link below 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


Facebook -


https://www.facebook.com/share/1G6oauY7x4/


சிவனாண்டி சித்தர் குகை


 *சிவ சிவ!🙏*

*ஓம் அகத்தீசாய நம!🙏*

*🌸இடம் : சிவனாண்டி சித்தர் குகை.*

*ஊர் : காேட்டாரங்குளம்* (அம்பாசமுத்திரத்தில் இருந்து 06 கி.மீ தாெலைவு பயணத்தால் குகையை அடையலாம்.

*வட்டம் :* அம்பாசமுத்திரம்

*மாவட்டம் :* திருநெல்வேலி

*🌸சிவனாண்டி சித்தர் குகை பற்றி :*

*1. "அகத்தியருக்கு பிடித்தமான குகை மற்றும் அகத்தியர் அடிக்கடி வந்து தவம் இயற்றுகின்ற குகை"* என்பது அகத்தியர் ஜீவநாடி வாக்கு.

2. சிவனாண்டி சித்தர் தவம் செய்த இடம். ஆதலால் சிவனாண்டி சித்தர் குகை என்றானது.

3. சிவனாண்டி சித்தரின் சீடரும் தவம் இயற்றிய குகை.

*🌸ஆலய வழிபாட்டு தாெடர்புக்கு :* 
+918667782594

-------------------------------------------///

Tamil
English
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

அகத்தியர் கோவில் ஜீவாநதி
திருப்பூர், தமிழ்நாடு
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

முகநூல் -

https://www.facebook.com/share/1G6oauY7x4/
Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/
Show more
2,063 / 5,000
Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.

*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.

Reservations should be made by mentioning the name on the phone.

Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.
Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.
In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.
The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.
You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.

Please come in traditional attire, both men and women 🙏

Agathiyar Temple Jeevanathi
Thiruppur, Tamil Nadu
093843 95583

Google Map link below 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

Facebook -

https://www.facebook.com/share/1G6oauY7x4/

அமிதவர்ஷினி விருக்க்ஷ தரிசனம்


 

*தென்றல் தழுவும் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள கடனாநதி அருகே அமைந்துள்ளது அத்திரிமலை. இங்குள்ள சிறப்புகள் ஏராளதாராளம். அவற்றில் முக்கிய சிறப்பு அமர்தவர்ஷினி என்ற மரத்தில் வருடத்தில் சித்திரை மாதம்  பத்துநாட்கள் மட்டுமே பொழியும் பன்னீர்மழை! அவற்றைக் கண்டோம், அதில் நனைந்து களித்தோம்..பதிவும் செய்துள்ளோம்..யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்*


_------------_----------


Tamil

English

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


அகத்தியர் கோவில் ஜீவாநதி

திருப்பூர், தமிழ்நாடு

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


முகநூல் -


https://www.facebook.com/share/1G6oauY7x4/

Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/

Show more

2,063 / 5,000

Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.


*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.


Reservations should be made by mentioning the name on the phone.


Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.

Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.

In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.

The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.

You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.


Please come in traditional attire, both men and women 🙏


Agathiyar Temple Jeevanathi

Thiruppur, Tamil Nadu

093843 95583


Google Map link below 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


Facebook -


https://www.facebook.com/share/1G6oauY7x4/

பொதிகை மலை தரிசனம்

 


*சிவ சிவ!🙏*

*ஓம் அகத்தீசாய நம!🙏*

*🌸இடம் :* பாெதிகை மலை (அகத்தியர் மலை)

*🌸அமைவிடம் :* பொதிகைமலையின் ஒரு பகுதி தமிழ்நாடு மாநிலத்திலும், ஒரு பகுதி கேரள மாநிலத்திலும் அமைந்துள்ளது.

*மலையின் உயரம் :* 1866 மீட்டர் (6129 அடி உயரம்)

*🌸சிறப்புகள் :*

1. பாெதிகை மலையிலிருந்து தான் தமிழ்நாட்டின் முக்கிய நதியான தாமிரபரணி ஆறு உருவாகிறது.
------------------------------------------------------

Tamil
English
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

அகத்தியர் கோவில் ஜீவாநதி
திருப்பூர், தமிழ்நாடு
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

முகநூல் -

https://www.facebook.com/share/1G6oauY7x4/
Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/
Show more
2,063 / 5,000
Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.

*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.

Reservations should be made by mentioning the name on the phone.

Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.
Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.
In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.
The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.
You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.

Please come in traditional attire, both men and women 🙏

Agathiyar Temple Jeevanathi
Thiruppur, Tamil Nadu
093843 95583

Google Map link below 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

Facebook -

https://www.facebook.com/share/1G6oauY7x4/

Wednesday, 17 June 2026

சித்தர் கதை

 சித்தர்களின் அருள் பார்வை நம்மை சுற்றி எப்போதும் நிறைந்திருக்கிறது.  ஆனால் நாம் தான் அதை உணருவதில்லை.  கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகளில் கவனத்தை திருப்பி அதன் வழியில் சென்று எங்கெல்லாமோ அலைகிறோம்.  அவர்களும் பொறுமையாக இவன் அல்லது இவள் எப்போது இதை உணரப்போகிறார்கள் என்று நாம் நடிக்கும் வாழ்க்கை  நாடகத்தை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  என் நண்பர் அடிக்கடி சொல்வார்.  இந்த உலகத்தை சித்தர்கள், இறைவன் உத்தரவால் கட்டிக்காக்கிறார்கள்.  அதனால் தான் இன்றும் தர்மம் நிலைத்து நிற்க, நாம் எத்தனை மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் மன்னித்தருளி, நம்மை நல் வழியில் நடத்தி செல்கிறார்கள்.  உலகத்தில் தர்மத்தின் பலம் கூடக் கூட, சுபிக்ஷம் என்றும் நிலத்து நிற்கும்.  நம்மிடம் உண்மையான எதிர்பார்ப்பில்லாத சரணடைந்த அன்பு இருந்தால் போதும்,  எந்த சூழ்நிலையிலும் நம்மை சுற்றி அவர்களின் ஒரு வளையம் நின்று காக்கும்.  இனி உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.


அது ஒரு ஏழ்மையான குடும்பம்.  கணவன் மனைவி, அவர்களின் மகன், அவன் மனைவி,  மகனும் அவன் மனைவியும் வேலைக்கு சென்று வருபவர்கள்.  இவர்களுக்கு இரு குழந்தைகள்.  குடும்பத்தலைவியான அந்த  அம்மையார் சித்தர்கள் மீது மிகுந்த பக்தி உடையவர்  கோவில்களுக்கு செல்வதில்லை.  ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டிலேயே, தெரிந்தவர்கள் கொண்டு தந்த சித்தர்கள் படத்தை வைத்து பூசை செய்வார்.  அவருக்கு சித்தர்களை பிரித்து பார்க்கும் நோக்கு கூட தெரியாது.  அவரை பொருத்தவரை எல்லா சித்தரும் ஒருவரே 


தினமும் விடியற்காலையில் எழுந்து விளக்கேற்றி த்யானத்தில் அமருவார்.  த்யானத்தின் மிகுந்த நேரமும் "அசைவில்லா மௌனமே"  மந்திரமாயிற்று. நாள் விடிந்து வீட்டில் தேவைகளுக்கான அவசர வேலைகள் அழைக்கும் போது பூசையை முடித்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்துவிடுவார்.


சில நாட்களில் ஆழ்ந்த த்யானத்தில் இருந்து விடவே, கணவர் வந்து அவரை உணர்த்த வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும்.  ஒன்று இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்த கணவர் மெதுவாக எரிச்சலடைய தொடங்கினார்.


"வீட்டுக்கு வீடு வாசற்படி" என்பதற்கிணங்க அவர்கள் வீட்டிலும் பிரச்சினைகள் இருந்தது.  அவர்கள் பேரக் குழந்தைகளில் ஒன்று வாய் ஊமை.  எத்தனையோ விதமான மருத்துவ சிகிற்சை செய்தும், எல்லா மருத்துவர்களும் கை விரித்துவிட்டனர்.  ஆனால் குழந்தையின் உடலில் ஊமையாக போனதற்கான எந்த குறையும் காணப்படவில்லை.  தொண்டை குழாய், அதை சூழ்ந்திருக்கும் தசைகள், நரம்புகள் எல்லாம் சரியாக இருந்தும் "அம்மா" என்று ஒரு வார்த்தை கூட அந்தக் குழந்தை பேசி அவர்கள் கேட்டதில்லை.


அந்த அம்மையார், குடும்பத்தை சூழ்ந்து நிற்கும் இந்த பிரச்சினைக்கு விடை கேட்டு பிரார்த்தனை செய்யாத நாள் ஒன்று கூட இல்லை, எனலாம்.  சித்தர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அருள் நமக்குண்டு.  இருந்தாலும் இந்த பிரச்சினையை நாம் தான் அவர்களிடம் கொண்டு சென்று "ஏதேனும் ஒரு வழிகாட்டக் கூடாதா" என்று வேண்டிக் கொள்ளத்தான் வேண்டும் என்று ஆணித்தரமாக நம்புகிறவர் 


எதற்கும் ஒரு காலம் உண்டு.  சிலவேளை ஒரு நாடகத்தை சித்தர்கள் நடத்திய பின்னரே அருளுவார்கள்.


ஒரு நாள், பொறுமை இழந்த அவரது கணவர் அந்த அம்மையாரிடம் 


"நீயும் தினமும் பூசை செய்கிறாய்.  என்ன பலன்! நம் வீட்டுக் குழந்தையின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க மாட்டேன் என்கிறது.  அது என்ன பாபம் செய்ததோ! இங்கு வந்து இப்படி பிறந்து தானும் கஷ்டப்பட்டு பிறரையும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.  நீ பிரார்த்தனை செய்கிற சித்தர்கள் எல்லோரும் கண் மூடிக் கொண்டிருக்கிறார்களா? என்று நமக்கு விடிவுகாலம் பிறக்கும்?  இதற்கு விடை தேடாமல், சும்மா கண் மூடி "த்யானம்" என்று நேரத்தை கடத்துகிறாய்.  இதை எல்லாம் விட்டுவிட்டு, வீட்டு வேலையை கவனிக்கிற வழியை பார்.  போதும் நீ செய்கிற பூசை" என்று சற்றே கோபத்துடன் பேசினார்.


தன் புருஷன் சொன்னதை கவனிக்காமல் அவர் தான் செய்கிற பூசை, த்யானத்தில் ஒன்றிப்போய் இருந்தார்.  அவருக்குள் ஏதோ ஒரு வைராக்கியம் பிறந்தது.  "அவன் சொல்வதை புறக்கணித்துவிடு" என்று யாரோ சொல்வது போல் உணர்ந்தார்.


"சரி இப்போது கவனிக்கவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று வெளியே போய் பத்து நிமிடம் கழிந்து வந்து பார்த்த அவள் கணவர், அப்பொழுதும் அந்த அம்மையார் த்யானத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து,


"எத்தனை முறை உன்னிடம் சொல்லியாயிற்று, அப்படி உனக்கு எப்படி என் வார்த்தையை மீறுகிற தைரியம் வந்தது" என்று கேட்டுக் கொண்டே அந்த அம்மையாரை உதைத்து தள்ளினார்.


திடீர் தாக்குதலில் நிலை குலைந்த அவர் எழுந்து 


"என்னங்க! இப்படி பண்ணறீங்க.  என்ன தப்பு நடந்துவிட்டது?" என்று விசாரித்தார்.


"என்ன தப்பு நடந்ததா?  இங்க ஒருத்தன் நாய் மாதிரி நின்று கத்திக்கொண்டிருக்கிறேன், நீ பாட்டுக்கு எப்போதும் த்யானம் பூசை என்று உட்கார்ந்து விடுகிறாய்.  நீ இத்தனை செய்தும் ஒரு புண்ணியமும் இல்லை.  நம் பேரக் குழந்தைக்காகத்தான் என்று சொல்கிறாய்.  இன்றுவரை நீ பூசை செய்யும் சித்தர்கள் நமக்கு என்ன செய்து விட்டார்கள்? " 


என்று கூறி பூசை அறையில் இருந்த சித்தர்கள் படங்களை எடுத்து தூக்கி வீசினார்.


இதைக் கண்டு அரண்டு போன அம்மையார் 


"என்னங்க இப்படி பண்ணாதீங்க!   இது ரொம்ப பாவம்.  செய்யக்கூடாத தவறை செய்யறீங்க.  இதன் பலன் எப்படி வேண்டுமானாலும் நம் குடும்பத்தை தாக்கும்!  வேண்டாங்க!" என்று கண்ணீர் மல்க கீழே கிடந்த படங்களை எடுத்து பழயபடி அதன் இடத்தில் வைக்க தொடங்கினார்.


இதைக் கண்ட கணவர் 


"இந்த படங்கள் இருந்தால் தானே பூசை செய்வாய். .  இனிமேல் நீ இங்கு பூசையே செய்யக்கூடாது" என்று கூறி ஒவ்வொரு படத்தையும் இரண்டாக கிழித்துப் போடத் தொடங்கினார்.


இதைக் கண்ட அந்த அம்மையார் கதறி அழத்தொடங்கினார்.


கிழிந்ததையும் விட்டு வைத்தால் எடுத்து ஒட்டி பூசை அறையில் வைத்து மறுபடியும் பூசை செய்வார் என்று உணர்ந்து , அத்தனை படங்களையும் அந்த அறையில் ஒரே இடத்தில் குவித்து  வைத்து தீ மூட்டினார்.  தீ மள மளவென படங்களில் பரவ தொடங்கியது.


இதைக் கண்ட அம்மையார் அப்படியே மூர்ச்சையானார், அப்படியே தரையில் நினைவின்றி வீழ்ந்தார்.


புத்தியிழந்து மேலும் மேலும் தவறை செய்த கணவர், அந்த அம்மையார் நினைவிழந்ததை கூட ஒரு நாடகமாக நினைத்து அவரை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.


ஒரு பக்கத்தில் தீ எரிந்து கொண்டிருக்க, அதன் அருகில் அந்த அம்மையார் நினைவிழந்து கிடக்க, வேறு யாரும் இல்லாத நேரத்தில், அந்தக் குழந்தை மெதுவாக நடந்து வந்து அந்த அம்மையாரின் மார்பின் மீதேறி படுத்துக்கொண்டது.  சற்று நேரத்தில் விரல் சூப்பிக்கொண்டே உறங்கிப்போனது.


எங்கிருந்தோ வீசிய காற்றில் அந்த அம்மையார் உடுத்தியிருக்கும் புடவையின் முந்தானை மெதுவாக விலகி தீ ஜ்வாலையில் பட நெருப்பு அவரின் முந்தானையில் பிடிக்கத் தொடங்கியது.


சித்தர்களின் படத்தை எரித்ததையும் விட, மிகப் பெரிய தவறாக அந்த அம்மையாரை நினைவு இன்றியும், வாய் பேசாத குழந்தையை தனியாக விட்டு வந்ததையும், எல்லாவற்றுக்கும் மேலாக தீயை ஆபத்தான பரவும் நிலையில் விட்டு வந்ததையும் உணர்ந்த அவள் கணவர், வேகமாக வீட்டுக்குள் ஓடினார்.


அவர் சென்று பார்த்த காட்சியில்  இருதயமே ஒரு நிமிடம் நின்று போனது.  நினைவிழந்த மனைவி, மார்பில் உறங்கும் பேரக் குழந்தை, நீண்ட முந்தானையில் தீ பிடித்து தோளை நோக்கிய அக்னியின் பயணம்.


சரேலென்று ஓடிச் சென்று குழந்தையை தூக்கியவர், அருகில் ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அந்த அம்மையாரின் கழுத்தை நோக்கி சத்தம் போட்டுக்கொண்டே வீசினார்.


வீசிய அவசரத்தில் தண்ணீர் எங்கேயோ போய் விழுந்தது.  தீ அணையவில்லை.  இதற்குள் தீயின் திசை வேறு பக்கமாக பரவி பக்கத்தில் இருந்த திரைசீலையில் படர, இவர் போட்ட சப்ததத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து தீயை அணைக்க, அந்த அம்மையாரை உடனடியாக தூக்கி வெளி அறைக்கு கொண்டுவந்து தண்ணீர் தெளித்து எழுப்பினார்.


நடந்தது ஏதுமறியாத அந்த அம்மையார் தன உடலில் துணி கருகிய வாசனை வர என்னவென்று பார்த்தார்.


முந்தானையின் பெரும்பாகம் கருகிப்போய் இருந்தது.


தன கணவரை நிமிர்ந்து பார்க்க, குற்ற உணர்வினால் அவர் தலை குனிந்து நின்றார்.


மெதுவாக எழுந்தவர், அவர் அறைக்குள் சென்று பார்க்க அத்தனை படமும் தீயில் சாம்பலாகியிருந்தது.


வருத்தத்துடன் அறைக்குள் சென்றவர் பின், கணவரும் சென்றார்.


உள்ளே சென்ற அம்மையார், உடை மாற்ற நினைத்து தன பெட்டியை திறக்க,


அதனுள் தீயில் அழிந்துபோன அத்தனை சித்தர் படமும் புது பொலிவுடன் இருந்தது.  இதை கண்ட கணவர் அரண்டு போய் தீ போட்ட அறைக்குள் சென்று பார்க்க 


அங்கே எரிந்து போன சாம்பல் கூட தடமின்றி மறைந்து போயிருந்தது.


அதிர்ச்சியுடன் அத்தனையையும் கவனித்துக் கொண்டிருக்கும்போது 


வாசலிலிருந்து யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டது.


வாசலுக்கு சென்ற கணவர் யாரோ ஒரு சாது நிற்பதை கண்டு எரிச்சலுடன் 


"என்னய்யா வேண்டும்?" என்று குரல் உயர்த்தி கேட்டார்.


"ரொம்ப தாகமாக இருக்கிறது! குடிக்க தண்ணீர் வேண்டுமே!" என்று சாவதானமாக கேட்டார்.


"கொஞ்சம் பொறுங்கள்" என்று கூறி உள்ளே சென்று தண்ணீருடன் வெளியே வந்து பார்த்த போது 


அவரை காணவில்லை.


ஒரு ஓலைச் சுவடி வாசற் படியில் இருந்தது.


கையிலிருந்த தண்ணீர் டம்ளரை கீழே வைத்துவிட்டு. அந்த ஓலையில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் என்று கை நடுக்கத்துடன் எடுத்தார்.


அதில் கீழ்வருமாறு எழுதியிருந்தது.


"மூடனே! இறை பக்தியுடன் இருந்து சொந்தமாக எதுவும் செய்யாத உன்னை, உன் மனைவியின் வேண்டுதலால் இத்தனை நாட்களாக காப்பாற்றி வந்தோம்.  எத்தனை தவறுகளை செய்வாய்.  சுயமாக நல்ல சிந்தனை செய்யாவிடிலும், அடுத்தவர் நம்பிக்கையை அழிக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?  உன் பேரக் குழந்தை பேச முடியாமல் போனது நீ உன் வாலிப பருவத்தில் எத்தனை மகான்களை தவறாக பேசினாய், திட்டினாய்.  அவர்களை தவறாக பேசிய சாபம் தான் குழந்தை வழியாக உன்னை இத்தனை நாட்களாக வருத்தியது.  இருக்கும் வாழ்க்கையில் நல்லது செய்யாவிடினும், நல்லதே பேசாவிடினும், பிறருக்கு தீங்கு விளைவிக்கவோ, பிறரை தவறாக பேசாமல் மட்டும் இருந்தால் போதுமானது.  அத்தனை தவறையும் மனம் போனபடி ஏற்று செய்துவிட்டு இன்று எங்களை குறை கூறுகிறாயே.  உனக்கு இதுவே கடைசி வாய்ப்பு!  முடிந்தால் பிறர் நம்பிக்கையை போற்று.  இல்லையேல் விலகி நில், பிறரை அவர் நம்பிக்கை படி வாழவிடு.  இன்னும் சில மாதங்களில் உன் பேரக்  குழந்தை பேச ஆரம்பித்துவிடும்." 


அத்தனைக்கும் கீழே ஒரு பெயர் இருந்தது.  அது "கருவூரார்" என்றிருந்தது.


அதிர்ந்து போன அவர், அந்த ஓலைச்சுவடியை கொண்டு போய் தன மனைவியிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றார்.


அதில் எழுதியிருந்ததை படித்த அந்த அம்மையார் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.


"நான் நம்பிய சித்தர்கள் என்னை கைவிடவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது" என்று கூறி அந்த ஓலைச்சுவடியை கண்ணில் ஒற்றிக்கொண்டார்.


உடனேயே அந்த ஓலைச் சுவடியை கொண்டு போய் பூசை அறையில் உள்ள கருவூறாரின் படத்தின் கீழ் வைத்து பணிவுடன் நமஸ்காரம் செய்தார்.


மறுநாள் விடியற்காலை, எப்போதும் போல எழுந்து குளித்து பூசை அறைக்கு சென்ற அம்மையாருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.


அங்கே விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது.  சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவையின் நறுமணம்.  


ஒரு ஓரமாக,........


இவருக்கு முன்னே எழுந்து அமைதியாக த்யானத்தில் அமர்ந்திருந்தார் அந்த கணவர்.  அவர்கள் வாழ்வில் அன்று ஒரு புது அத்யாயம் தொடங்கப்பட்டது.


சித்தர் அருளியது போல் சில மாதங்களில் அவர்கள் பேரக் குழந்தை மற்ற குழந்தைகளை போல் பேசத்தொடங்கி அந்த குடும்பத்தில் சந்தோஷம் மறுபடியும் தாண்டவமாடத் தொடங்கியது.


இன்று 


அந்த தம்பதியர்கள் சித்தர்களின் அடியவர்களாகவே மாறிவிட்டனர்.


சித்தர்கள் நம்முடன் எப்போதும் இருக்கிறார்கள்.  நம்மை சுற்றி நின்று நாம் செய்வதை பார்த்துக் கொண்டு நாம் வழுகும் காலங்களில், கை தூக்கிவிட்டுக்கொண்டு..............   நாம் தான் உணருவதில்லை, ஏன் என்றால் நடப்பதை உன்னிப்பாக கவனிப்பதில்லை.  திட நம்பிக்கையை மனதில் விதைத்து வளரவிட்டால் அவர்கள் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும்.

ஶ்ரீ கமலாம்பிகை பிள்ளைத்தமிழ் :

 ஶ்ரீ கமலாம்பிகை பிள்ளைத்தமிழ் :


"கைலை நாகேச்சுரம் வெண்காடு தில்லைநகர் கந்தபுரி காஞ்சி காழி

காருயவையாறு வேதிகுடி வலிவலம் கற்குடி நாகை தெங்கூர்

மயிலை யெழு மாகாளம் முதுகுன்று நெல்வேலி  வாஞ்சியம் குடந்தை வாய்மூர்

மதுரை வீரட்டம் எட்டு அம்பர் மாயூரநகர் வண்டுறை சேது நல்லூர்

இயமனூர் சாய்க்காடு கஞ்சனூர் நல்லாறு இருக்கைநகர் துருத்தி வீழி

இடைமருது தஞ்சை நகர் நாரையூர் விரிஞ்சனூர் ஐயாறு ஏடகம் மறைசை காசி

செயவந்தியூர்க் கமலையுறை ராசக்தி செங்கீரையாடி அருளே"


திருக்கயிலையில் ஶ்ரீபார்வதிதேவியாக

திருநாகேச்வரத்தில் ஶ்ரீகிரிகுஜாம்பிகையாக

திருவெண்காட்டில் ஶ்ரீப்ரம்மவித்யாம்பிகையாக

திருத்தில்லையில் ஶ்ரீசிவகாமஸுந்தரி அம்மையாக

கந்தபுரி எனும் செம்பொனார்க்கோவிலேலே ஶ்ரீசுகந்தகுந்தளாம்பிகையாக

திருக்காஞ்சியிலே ஶ்ரீகாமாக்ஷி அம்பிகையாக

சீர்காழியிலே ஶ்ரீஸ்திரசுந்தரியாக

திருவையாற்றிலே ஶ்ரீதர்மஸம்வர்த்தினியாக

திருவேதிக்குடியிலே ஶ்ரீமங்கையர்க்கரசி அம்மையாக

திருவலிவலத்திலே ஶ்ரீமத்யாயதாக்ஷியாக

திருகற்குடியிலே ஶ்ரீஅஞ்சனாக்ஷி தேவியாக

திருநாகையிலே ஶ்ரீநீலாயதாக்ஷி அம்மையாக

திருத்தெங்கூரிலே ஶ்ரீப்ருஹந்நாயகியாக

திருமயிலையிலே ஶ்ரீகற்பகவல்லி அம்மையாக

திருமாகாளத்திலே ஶ்ரீபயக்ஷயாம்பிகையாக

திருமுதுகுன்றிலே ஶ்ரீவ்ருத்தாம்பிகை ஶ்ரீபாலாம்பிகையாக

திருநெல்வேலியிலே ஶ்ரீகாந்திமதிமதியம்மையாக

திருவாஞ்சியத்திலே ஶ்ரீமங்களநாயகியாக

கும்பகோணத்திலே ஶ்ரீமங்களாம்பிகையாக

திருவாய்மூரிலே ஶ்ரீக்ஷீரோபவசனியாக

மதுராபுரியிலே ஶ்ரீமீனாக்ஷி அம்பிகையாக


அட்ட வீரட்டமாம்

1) திருக்கண்டியூரில் ஶ்ரீமங்களாம்பிகையாக

2) திருக்கோவிலூரில் ஶ்ரீசிவாநந்தவல்லியாக

3) திருவதிகையில் ஶ்ரீதிரிபுரசுந்தரியாக

4) திருப்பறியலூரில் ஶ்ரீபாலாம்பிகையாக

5) திருவிற்குடியில் ஶ்ரீமங்களாம்பிகையாக

6) திருவழுவூரில் ஶ்ரீபாலாங்குராம்பாளாக

7) திருக்குறுக்கையிலே ஶ்ரீஞானாம்பிகையாக

8) திருக்கடவூரிலே ஶ்ரீஅபிராமவல்லியம்மையாக


அம்பர் எனும் தலத்திலே ஶ்ரீசுகந்தகுந்தளாம்பிகையாக

மாயூரத்திலே ஶ்ரீஅபயப்ரதாம்பிகையாக

திருவண்துறையிலே ஶ்ரீசக்தயாயதாக்ஷியாக

சேது எனும் ஶ்ரீராமேச்வரத்திலே ஶ்ரீபர்வதவர்த்தினியாக

நல்லூரிலே ஶ்ரீகல்யாணசுந்தரியாக

இயமனூரிலே -- தலம் சரியாக அறியமுடியவில்லை

திருச்சாய்க்காட்டிலே ஶ்ரீகோஷாம்பிகையாக

திருநள்ளாற்றிலே ஶ்ரீப்ராணாம்பிகையாக

இருக்கை நகர் எனும் ருஷிவந்தியத்திலே ஶ்ரீபாகம்பிரியாள் அம்மையாக

திருத்துருத்தியிலே ஶ்ரீம்ருதுமுகிளகுசாம்பிகையாக

திருவீழிமிழலையிலே ஶ்ரீசுந்தரகுசாம்பிகையாக

திருவிடைமருதூரிலே ஶ்ரீப்ருஹத்சுந்தரகுசாம்பாளாக

தஞ்சாபுரத்திலே ஶ்ரீஆனந்தவல்லியம்மையாக

திருநாரையூரிலே ஶ்ரீதிரிபுரஸுந்தரியாக

திருவிரிஞ்சனூரிலே ஶ்ரீப்ரம்மஸம்பத்கௌரியாக

திருவேடகத்திலே ஶ்ரீசுகந்தகுந்தளாம்பிகையாக

திருவேதாரண்யத்திலே ஶ்ரீவீணாவாதவிதூஷணியாக

திருக்காசியிலே ஶ்ரீஅன்னபூர்ணா ஶ்ரீவிசாலாக்ஷியாக

செயவந்தியூராம் கமலாபுரியில் உறையும் தலைவியாக


இத்தனை வடிவங்களிலே அந்தந்த தலங்களிலே அந்தந்த தேவியராக விளங்கும் திருவாரூர் கமலையுறை பராசக்தியான கமலாம்பிகைத் தாயே!! எங்கே ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி தலையைத் தூக்கி செங்கீரை ஆடு பார்ப்போம்!!


அனைத்து க்ஷேத்ரங்களில் விளங்கும் அத்தனை தேவியரும் கமலாம்பிகை ஒருத்தியே என்பது கருத்து


உலகிலுள்ள அனைத்து தலங்களுக்கும் மூலாதாரமான மஹாசக்திபீடமாக திருவாரூர் உள்ளது என்றும், ஶ்ரீலலிதா பரமேச்வரி திருவாரூரிலே கமலாயலயமாம் சிதக்னியிலே தோன்றி பண்டாஸுரனை வதைத்தாள் என்பதும் ஶ்ரீவித்யோபஸகர்க்கு மிகவும் தெரிந்த விஷயங்களே!!


மூலாதாரமான மஹாபீடமாதலால் உலகிலுள்ள தேவியர் அனைவரும் கமலாம்பிகையிடமே தோன்றி, கமலாம்பிகையிடமே ஒடுங்குவர் என்பதாலும் இவள் மஹாகாமகலேசுவரி. ஶ்ரீராஜராஜேச்வரியே இவளுக்கு பரிவார தேவதையாவதால் இவள் ஸர்வமும் ஸங்கமிக்கும் ஆதியான மஹாகாமகலாக்ஷரத்திற்கு ஈச்வரி!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

Friday, 15 May 2026

பொதிகை மலை அகஸ்தியர்


 

Wednesday, 13 May 2026

Monday, 11 May 2026

வள்ளி மலை ஸ்வாமிகள்


 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்,

 செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், சுமார் 10-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட பழமையான, முருகப்பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திருப்புகழ் தலமாகும். வள்ளி-தெய்வானையுடன் கந்தசுவாமி அருள்பாலிக்கும் இக்கோயில், சேய் வரம் (குழந்தை பாக்கியம்) அளிக்கும் தலமாகவும், வேதாளங்களைச் சிவகணங்களாகக் கொண்ட அரிதான தலமாகவும் போற்றப்படுகிறது. [1, 2, 3, 4]

சிறப்பம்சங்கள்:
  • பழமை: பல்லவர், சோழர் காலத்திற்கும் முந்தையதாகக் கருதப்படும் இக்கோயிலில் கோபுரங்கள் இல்லை.
  • மூலவர்: முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
  • சிறப்பு சன்னதி: தெற்கு நோக்கிய அலங்கார மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகள் அமைந்துள்ளன.
  • தனித்துவம்: இந்த ஆலயத்தில் தட்சிணாமூர்த்திக்கு சன்னதி இல்லை.
  • வழிபாடு: அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். [1, 2, 3]
திருவிழாக்கள்:
  • கந்தசஷ்டி, சூரசம்ஹாரம்.
  • வைகாசி விசாகம், தைப்பூசம்.
  • பங்குனி உத்திரம். [1]
அமைவிடம்:
  • முகவரி: செய்யூர், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு.
  • அருகிலுள்ள இடம்: மதுராந்தகத்திலிருந்து சுமார் \(26-29\) கி.மீ தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) எல்லையம்மன் கோயில் நிறுத்தத்திலிருந்து \(5\) கி.மீ தொலைவிலும் உள்ளது.
  • ரயில் நிலையம்: மேல்மருவத்தூர். [1, 2, 3, 4]
கோயில் நேரம்:
  • காலை: \(6:00\) AM - \(12:30\) PM
  • மாலை: \(4:30\) PM - \(8:00\) PM [1]
இது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலமாகும். [1]

மயூரப்பிரியன் முருகன்

 🚩 அரிய 'மயூரப்பிரியன்' கோலத்தில் அருளும் குழந்தை வேலப்பர்! 🦚✨

பழனி - தாராபுரம் சாலையில் அமைந்துள்ள ஐவர் மலை, வெறும் குன்று மட்டுமல்ல; அது அதிசயங்களும் ஆன்மீக ரகசியங்களும் நிறைந்த ஒரு புனித பூமி. இங்கு வீற்றிருக்கும் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.


✨ அபூர்வமான ‘மயூரப்பிரியன்’ திருக்கோலம்

பொதுவாக முருகப்பெருமான் கையில் வேல் ஏந்தி அல்லது மயில் மீது அமர்ந்து காட்சி தருவார். ஆனால் இங்கு முருகப்பெருமான், தோகை விரித்தாடும் மயிலின் கழுத்தை தனது இடக்கையால் அன்போடு அணைத்தபடி, வலக்கையை இடுப்பில் வைத்து கம்பீரமாகக் காட்சி தருகிறார். பாதத்தருகே பாம்பு இருப்பதும் ஒரு தனிச்சிறப்பு. இந்த அழகிய கோலத்தையே "மயூரப்பிரியன்" என்று அழைக்கிறார்கள்.


⚠️ முக்கிய குறிப்பு: அலங்கார நேரத்தில் இந்த முழு உருவத்தையும் பார்க்க முடியாது. அபிஷேக நேரத்தில் மட்டுமே முருகனின் இந்த அபூர்வ திருவுருவத்தை முழுமையாகத் தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!


🧭 இந்தத் தலத்தின் பிற வியக்கத்தக்க சிறப்புகள்:

மேற்கு நோக்கிய சன்னதி: முருகர் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், இது அரிய அமைப்பாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது.


வட்ட வடிவ நவகிரகங்கள்: பொதுவாக நவகிரகங்கள் சதுர வடிவில் இருக்கும். ஆனால் இங்கு அவை வட்ட வடிவில் அமைந்திருப்பது மிகவும் அரிதானது.


வரலாற்றுச் சான்று: இம்மலையில் காணப்படும் சமணர் கால கல்வெட்டுகள், குகைகள் மற்றும் சமணப் படுக்கைகள் இந்த இடம் பல நூற்றாண்டுகள் பழமையானது என்பதைப் பறைசாற்றுகின்றன.


அணையாத அடுப்பு: ஐவர் மலையில் உள்ள வள்ளலார் ஜோதி மண்டபத்தில் சுமார் 150 ஆண்டுகளாக அணையாமல் எரியும் அடுப்பு பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.


🧘 தியானத்திற்கு உகந்த தலம்

சித்தர்களும் துறவிகளும் இன்றும் இம்மலையில் சூட்சுமமாக தவம் செய்து வருவதாக நம்பப்படுகிறது. மன அமைதி தேடுபவர்களுக்கும், தியானம் செய்ய விரும்புவோருக்கும் இந்த மலைப்பகுதி ஒரு சிறந்த இடமாகும்.


🔱 மீண்டு வந்த அதிசயம்!

1997-ம் ஆண்டு திருடப்பட்ட இக்கோயிலின் உற்சவர் சிலை, பல போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் அதிசயமான முறையில் இக்கோயிலுக்கே வந்து சேர்ந்தது. இது முருகனின் திருவிளையாடல் என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது.


வெற்றியைத் தரும் வேல் முருகனை, இந்த தனித்துவமான கோலத்தில் ஒருமுறையாவது நேரில் தரிசித்துப் பலன் பெறுங்கள்! 🙏


📍 இடம்: ஐவர் மலை, பழனி அருகே.

 


Source


யோக பயிற்சிகள் வாசி யோகம் சர வித்தை சர யோகம்

 










Source https://www.facebook.com/share/1JYtGGEJv8/

Sunday, 10 May 2026

குழந்தையானந்தர் சித்தர்

 சுமார்350 ஆண்டுகள் வாழ்ந்து நான்கு முறை அவதாரம் எடுத்து மதுரை காளவாசல் பகுதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் குழந்தையானந்தர் சித்தர் பற்றிய பதிவு


மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல;

 புதிரானதும் கூட. 


அத்தகைய மகான்களுள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ராஜபூஜித ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள். 


கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படும் இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. 


இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத்தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும்.


குழந்தையானந்தரின் அவதார தோற்றம்:


சுமார் நானூறு ஆண்டுகளுக்கு  முன்னர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர். அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப் போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது. குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய அந்த தம்பதியினர்  குழந்தை வரம் வேண்டி அம்பிகையை உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும் செய்து கொண்டனர்.


ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும் நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐயர் உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப் பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம் இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து, “ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர். “கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.


“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர் நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அவரை அவர்கள் வாழ்த்தினர்.


நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது. நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம் செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை.  கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.


அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி, “எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே நீ தான் அனுப்ப வேண்டும்” என்று  மீனாட்சியம்மனை வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.


உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி தவிக்க கோபம் ஆறாத ஐயர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.


அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம், பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.


ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்” என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.


ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு  பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று மறைந்து விட்டான். 


எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை. ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி அது அம்பிகையின் திருவிளையாடலே என்று 

உறுதிபடக் கூறினாள்.


சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.


ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது. இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.அழவும் இல்லை.


இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்


இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது? தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம் சென்றனர்.


அங்கு பட்டருக்கு அருள் வந்து எந்தக் குழந்தைக்கு காலில் சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம் இருக்கிறதோ அந்தக் குழந்தையை கொடுத்துவிடு என்று உத்தரவு பிறந்தது.


அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக் குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டன்ர்.


மேலும் அது வரை பேசாமல் இருந்த குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே மீனாட்சியம்மனை நோக்கித் தவழ்ந்து சென்றது.


ராமனை பிரிய மனமின்றி  அன்னை மீனாட்சியின் ஆணையின்படி மீனாட்சி கோவிலில் குழ்தையை விட்டு விட்டு தம்பதியினர் வீடு திரும்பினர்.


இரவு வந்தது. குழந்தையை என்ன செய்வது என பட்டர் யோசித்தார். (அந்தக் காலத்தில் பட்டரின் கவனிப்பிலேயே கோவில்கள் இருந்தன) அப்போது அசரீரி ஒன்று குழந்தையை கோவிலிலேயே விடுமாறு உத்தரவைப் பிறப்பித்தது.


அது முதல் ராமன் கோவிலில் வளர ஆரம்பித்தான்.


திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலைத் தந்த அம்பிகை குழந்தையானந்தரையும் பால் கொடுத்து வளர்த்தாள்.


ஏழு வய்தான போது ராமனுக்கு உபநயனம் செய்விக்க உத்தரவு கிடை்கப்பெற்றது. ஆகவே உபநயனமும் கோவில் பட்டர்களால் செய்து வைக்கப்பட்டது.

ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.


பின்னர் 900 ஆண்டுகள் வாழ்ந்து வரும் பெரிய சித்தரான ஸ்ரீ கணபதி பாபாவைக் குருவாகக் கொள்ளுமாறு அன்னை மீனாட்சியிடமிருந்து அருள் ஆணை பிறந்தது.


ஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். 


ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது. 


ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். 


காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன்.


முதல் சமாதி


குருநாதர் கணபதி பாபாவிடம் சகல சாஸ்திரங்களையும் பயின்ற ராஜகோபாலனுக்கு ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள்  என்ற பெயர் ஏற்பட்டது. 


ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள் என்ற பெயரில் கைலாய மலையிலும், மகாமேரு சிகரத்திலும் அமர்ந்து அருள்பாலித்தார். 


மானஸரோவர், கங்கோத்ரி, அமர்நாத், கேதார்நாத் ஸ்தலங்களில் நிர்விகல்ப சமாதியில் நீண்ட நாட்கள் இருந்திருக்கிறார்.


கஜானந்தேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் இமாலயத்திலுள்ள ஆதிசங்கர பீடத்தை அலங்கரித்தார். 


புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக 

பல தல யாத்திரைகளை 

மேற்கொண்டு மன்னர்களால்  ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். 


இமயமலை பகுதிகளில் சஞ்சாரம் செய்த அவரை ஏராள்மானோர் தரிசித்து அருள் பெற்றனர்.


கணபதி பாபா சமாதியடைந்த பின்பு கங்கை கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம் தவமிருந்தார். 


(இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார்.) 


இந்த தனி குகையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார்.


இவ்வாறு த்ரிலிங்க ஸ்வாமிகளின் முதல் ஜீவ சமாதி காசியில் ஏற்பட்டது. கணபதி பாபா சமாதிக்கு அருகிலேயே இது உள்ளது.


கணபதி பாபாவை கணபதி ப்ரம்மம் என்று கூறுவார்கள். அவரது சமாதி இன்றும் காசியில் பஞ்சலிங்க கட்டத்தில் உள்ளது. 


இன்றும் வெள்ளைச் சலவைக் கல்லிலானான அவரது சிலையை அங்கு பார்க்கலாம்.


இரண்டாவது சமாதி


பின்னர் அவர் நேபாளம் சென்றார். நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குஷ்ட நோய் பீடிக்கவே அவர் ஸ்வாமிகளிடம் சரணடைந்தார். 


அவருக்கு ஸ்வாமிகளின் அருளால் குஷ்ட்ம் நீங்கிற்று. ப்ல காலம் நேபாள அரசரின் அரண்மனையில் அவர் பூஜிக்கப்பட்டார்.


ஸ்வாமிகள் எப்போதும் அணிந்திருந்த மகர கண்டியும், கௌரிசங்கர ருத்ராட்ச மாலையும் நேபாள அரசர் கொடுத்தவையே. 


ஸ்வாமிகளின் இரண்டாவது சமாதி நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் உள்ளது.


ஸ்ரீ த்ரிலிங்க ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் தரிசித்திருக்கின்றனர்.


ஸ்வாமிகளை நேரில் தரிசித்த , ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார்.


மூன்றாவது சமாதி    


நேபாள சமாதியிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் வட இந்தியா முழுவதும் சஞ்சரித்துப் பின்னர் ஆந்திர பிரதேசம் வந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏராளமான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்தார்.


திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில்  மூன்றாவது சமாதியை எய்தினார். இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது.தென்காசியில் சன்னதி மடம் தெருவில் சங்கரன் பிள்ளை என்ற பக்தர் வீட்டில் இந்த சமாதி உள்ளது.


இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. 


குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும், காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார். 


1887ல் காசியில் தன்னை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு, அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார். 


நான்காவது சமாதி


மூன்றாவது சமாதி நிலையிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் மதுரையம்பதிக்கு எழுந்தருளினார். 


அங்கு அவர் இருபது வருஷங்களுக்கும் மேலாக நடத்திய அருள் லீலைகளை ஆனந்தமாக அனுபவித்தோர் சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்.


சதா யோகநித்திரையில் இருந்த அவரது திருவாக்கிலிருந்து எழும் அமுத மொழிகள் மூவாண்டுகளே நிரம்பப் பெற்ற குழந்தை பேசும் மழலை மொழி போல்வே இருந்தது. 


அத்துடன் மட்டுமன்றி அவர் வாயிலிருந்து அமுதூற்றை ஒத்த சாளவாய் வழிந்து கொண்டிருந்தது. 


குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய்.,மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. 


குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவ அமைப்பு அமைந்திருந்தது.


‘கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.


பருத்த தொந்தி. அருள் பொங்கும் முகம். பத்ம பாதங்களோ மஹாவிஷ்ணுவின்  அம்சத்தைக் குறிக்கும் சங்கு சக்ரங்களைக் கொண்டவை. நிகழ்த்திய திருவிளையாடல்களோ மெய்சிலிர்க்க வைத்தவை.


1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலக்குண்டு சென்ற போது அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை நிர்மாணித்தார். 


1932ஆம் ஆண்டு மதுரை லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் 4அம் நம்பர் கிருஹத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. 


ஸ்வாமிகள் சுமார் 300 பவுன்களில் செய்து வைத்திருந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.


எட்டாம் நாளன்று சிஷ்யர் ராமலிங்கய்யர் வெந்நீர் கொண்டு வந்து வைக்க மகாலிங்க பண்டாரம் என்பவர் நெய்யை ஸ்வாமிகளுக்கு தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். 


மகாலிங்கம் அவரது கையில் ஏற்பட்ட பிளவையைக் கண்டு அவர் அடங்கி விடப் போகிறாரா?என்று ராமலிங்கய்யரிடம் கேட்க, குழந்தையானந்தர், “என்னடா சொல்கிறான் திருட்டுப் பயல்! அதெல்லாம் ஒண்ணுமில்லையடா! எல்லாம் நாளன்னிக்கி தான்!” என்று அருளினார்.


சனிக்கிழமை சரஸ்வதி பூஜை முடிந்தது. மதியம் மூன்று மணிக்கு ஸ்வாமிகளே என்று கூப்பிட்ட போது மூன்றாம் முறை கண்ணை விழித்துப் பார்த்தார் அவர். 


ராமலிங்கய்யர் சிறிது பாலை வாயில் ஊற்ற இரண்டு வாய் உள்ளே சென்ற பால் அப்படியே நின்று விட்டது.


இறுதியாக 1932ஆம் ஆண்டு, ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் அடங்கி விட்டார்.


அவர் அடங்கி விட்டாரா? யார் நிர்ணயிப்பது?


அனைவரும் பிரமித்து நின்றனர். பின்னர் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஸ்வாமிகள் சமாதியடைந்ததை நிர்ணயித்து ஊர்ஜிதம் செய்தார்.


ஸ்வாமிகளை பலகாலம் ஆஸ்ரயித்து வந்த மிராசுதார் கன்கசபாபதி செட்டியார் ஆனையூரில் உள்ள தன் மனையில் அடக்கம் செய்ய விரும்பினார். 


சௌராஷ்டிர பக்தர்களோ திருப்பரங்குன்றம் ரோடில் தற்போது விவேகானந்த ம்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.


மற்றொரு சாரார் சின்னமணி ஐயர் என்பவரால் யதிகள் சமாதிக்காக விடப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர். 


இறுதியில் அனுமார் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் வந்த இடம் சின்னமணி ஐயரின் இடம். 


அது அரசரடியில் காளவாசல் சந்திப்பில் உள்ளது.


மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் நான்காவது ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைக்கபட்டது.


தனது அதிஷ்டானம் அமைக்கும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும் செய்ய வேண்டாம் என்று  சுவாமிகள் அடங்குவதற்கு முன்பு கூறியுள்ளார்.


மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைக்கபட்ட பிறகு வத்தலக்குண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் மீண்டும் எழுந்தருளினார். 


மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில் குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும் வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார். 


சித்தாலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.


அவர் சமாதியின் உள்ளே இருக்கிறாரா,அடுத்து வெளிக் கிளம்பி எங்கேனும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரா? யார் சொல்ல முடியும் அதை?!


சுவாமிகளின் முந்தைய சமாதிகளை ஊர்ஜிதம் செய்த சம்பவங்கள்:


ஸ்வாமிகள் மதுரையில் தங்கியிருந்த வீடு ஒன்றில் த்ரிலிங்க ஸ்வாமிகள் படம் மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள், “அடே, என்னுடைய அந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? இங்கே தான் நம்மைக் குழந்தையாக்கி விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் அவரே த்ரிலிங்க ஸ்வாமிகள் என்பது அவர் வாயாலேயே நிரூபணம் ஆயிற்று.


தன்னிடம் இருந்த 300 பவுனை வைத்து ஸ்ரீசக்ரம் செய்ய தென்காசி சென்றார் குழந்தையானந்த ஸ்வாமிகள். அவரது பக்தரான சங்கரன் பிள்ளை வீட்டுக்கு சென்ற ஸ்வாமிகள் திடீரென்று உள்ளே சென்று அங்கிருந்த சமாதியில் அமர்ந்து விட்டார். என்னதான் பக்தராக இருந்தாலும் தன்  முன்னோர் சமாதியில், பரம்பரையாக பூஜித்து வரும் இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட சங்கரன் பிள்ளைக்கு ச்மாதானமாயில்லை. கேட்கவோ துணிவில்லை.


குழந்தையானந்தர் அவர்கள் உள்ளத்திலிருப்பதை அறிந்து கொண்டு, “என் இடத்தில் உட்கார யாரையடா கேட்கணும்” என்றார்.


பின்னர் சங்கரன் பிள்ளையின் வமிசத்தின் பலதலைமுறையினரின்

விருத்தாந்தங்களை விளக்கினார். எல்லோரும் பிரமித்து வியந்து அவரைத் தொழுது வணங்கினர்.


ஆக த்ரிலிங்க ஸ்வாமிகள் மற்றும் நெல்லையப்பர் சமாதி தன்னுடையவையே என்பதை ஸ்வாமிகளே அருளிக் கூறியிருப்பதால் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.


இன்றும் ஸ்வாமிகளின் அரசரடி அதிஷ்டானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அருள் பெற்று வருகின்றனர்.


சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள்:


சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று இன்னமும் அவரது பக்தர்களால் நினைவு கூரப்படஉகிறது.


ஒருநாள் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் சுவாமி ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர். 


அது வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த முதல் வகுப்புப் பெட்டி. 


தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடும் கோபம் கொண்டார். 


உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளுமாறு சுவாமிகளை அதிகாரம் செய்தார். 


ஆனால் சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். 


அதிகாரி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தார். 


அப்போது கல்யாணராம அய்யர் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். 


அவர் சுவாமிகளைப் பரிசோதித்து டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார்.


சுவாமிகள் பிளாட்பாரத்தில் .

அமர்ந்து விட்டார். 


ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை. 


பலமுறை முயன்றும் பலனில்லை. அப்போது அங்கு வந்த சுவாமிகளின் மகிமை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லினர். 


கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார். 


சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்தார்.


உடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க ‘ டேய், ரயில் இனிமேல் போகும்டா’ என்றார். 


டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.


ஒருமுறை பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார் குழந்தையானந்த சுவாமிகள். 


அந்த வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரையலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். 


அதைப் பார்த்த சுவாமிகள், ‘அடேய், எனது இந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன். 


இதன் மூலம் குழந்தையானந்தரின் பூர்வ ஜென்மமே ஸ்ரீ த்ரையலிங்க சுவாமிகள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இயலுகிறது.


இவ்வாறு மூன்று முறை ஜீவசமாதியிலிருந்து வெளித்தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்த இம்மகான், 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார். 


மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தையானந்தர் உதவி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. 


விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும்.


இவரின் பரிபூரண அருளை பெற்ற சீடர் முருகானந்த சாமிகள் ஆவார் .


இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமாரலிங்கம் எனும் ஊரில் ஜீவ ஐக்கியம் பெற்றுள்ளார்.


லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் குழந்தையானந்த ஸ்வாமிகள் சொன்ன ஒரு ஆன்மீக இரகசியம்!


பல நூறு ஆண்டுகளாக பாரதத்தில் லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லி வருவது இயல்பான ஒரு பழக்கமாக பல்லாயிரம் குடும்பங்களில் ஆகி விட்டது.


ஆனால் இதைச் சொல்லுவதில் உள்ள இரகசியத்தை குழந்தையானந்த ஸ்வாமிகள் தன் பக்தை ஒருவருக்கு அனுக்ரஹித்துள்ளார்.


சுவையான அந்த சம்பவத்தின் மூலம் இரகசியம் அனைவருக்கும் வெளிப்பட அனைவரும் அதன் மூலம் பலன் பெறும் பாக்கியமும் ஏற்பட்டுள்ளது.


1927ஆம் ஆண்டு. புதுக்கோட்டை சீஃப் கோர்ட் வக்கீல் சுவாமிநாத ஐயரும் அவரது மனைவி பாகீரதி அம்மாளும் ஸ்வாமிகளின் அநுக்ரஹத்திற்குப் பாத்திரமான சிறந்த பக்தர்கள். 


ஸ்வாமிகளின் மீது பரம் பக்தி அவர்களுக்கு.ஸ்வாமிகள் இரு முறை அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்து பல நாட்கள் அங்கு தங்கி இருக்கிறார்.


இரண்டாம் முறை (1927இல்) ஸ்வாமிகள் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது பாகீரதி அம்மாள் ஒன்பது மாத கர்ப்பிணி.


ஸ்வாமிகள் வாய் சிறு குழந்தைகள் குழறுவது போலக் குழறிச் சொற்களை வெளிப்படுத்தும்.


‘பாயி’ என்று பாகீரதி அம்மாளை மாடியிலிருந்து விளித்து ஸ்வாமிகள் கஞ்சியோ காப்பியோ கொண்டு வரச் சொல்லுவது வழக்கம்.


நிறைமாத கர்ப்பிணி படி ஏறி வருதைப் பார்த்து, “உனக்கு சிரமமாய் இருக்கிறதா?” என்று ஸ்வாமிகள் பரிவோடு கேட்பார்.


“நல்ல காரியங்கள் நடக்கும் போது சற்று சிரமம் கூடவே இருக்கும்.ஆனால் அதைப் பொருட்படுத்தக் கூடாது” என்று அருளுரை வழங்கிய ஸ்வாமிகள்,” ஸ் என்று சொல்லாதே! ஸ் என்று போய் விடும்’ என்று அன்பாகக் கூறினார்.


லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் வழக்கத்தை பாகீரதி அம்மாள் கொண்டிருந்தார்.


ஒரு நாள் அவரிடம் ஸ்வாமிகள்,”லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் போது ஆற்றுக்குக் கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமத்திற்கும் முன்னும் பின்னும் பிரணவமாகிய'ஓம்'என்பதைச் சேர்த்துச் சொல்” என்று அருளினார்.


ஸ்வாமிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் வளர்த்த மீனாட்சி அம்மையின் அருள் குழந்தையாவார்.


தன் அன்னையை எப்படி வழிபட்டால் முழுப் பலனும் கிடைக்கும் என்ற இரகசியத்தை அவர் அருளியது அனைவருக்குமான காலத்திற்கேற்ற உபதேசம்.


ஓம் என்னும் உயரிய மந்திரம்


தானம் யக்ஞம் போன்ற சகல காரியங்களையும் ஆரம்பிக்கும் போது ப்ரணவமாகிய ஓம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று சாட்யாயனர் அருளியுள்ளார்.


அதே போல காத்யாயனர் ஓம் எனும் ப்ரரணவத்தை சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்று அருளியுள்ளார்.


தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.


ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும் ஸ்வாமிகள் ஓம்காரத்தைச் சேர்த்துச் சொல் என்றார்.


முதலில் சொல்லாவிட்டால் மந்திரம் ஒழுகி விடுமென்றும் கடைசியில் சொல்லாவிட்டால் மந்திரம் பொங்கி வழிந்து விடும் என்றும் காளிகா புராணம் போன்றவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


இந்த அரிய இரகசியத்தை ஸ்வாமிகள் பக்தைக்கு அருளினார்.


பக்தைக்கு ஆண் குழந்தை பிறக்க அது புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்ததைக் கேட்டு அறிந்த ஸ்வாமிகள், “புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். ஜெகதீசன் என்று பெயர் வை. நன்றாக இருப்பான்” என்று ஆசீர்வாதம் செய்தார்.


ஒவ்வொரு மந்திரம் சொல்லும் விதத்தையும் ஆசார்யர் மூலமாகவே கற்றுத் தெளிந்து உச்சரிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.


காலம் கலி காலமானதால் நமக்குத் தெரியாத இரகசியங்களை இப்படிப் பெரும் மகான்கள் கூறி அருளுவது வழக்கம்.


ஆக லலிதா சஹஸ்ரநாமம் கூறும் வழியை பெரும் மகானான குழந்தையானந்த ஸ்வாமிகள் அருளியுள்ளார். 


அதைக் கடைப்பிடித்து சஹஸ்ர நாமம் சொல்லி முழுப்பலனையும் அன்னையின் அருளால் பெறுவோமாக!


ஸ்ரீ குழந்தையானந்தர் 

குரு சரித்திரம் ஆதாரபூர்வமாக 

குருவின் வாரிசுகள் மற்றும் பலரால் சொல்லபட்ட உண்மை வரலாறு எல்லோருக்கும் அறிந்துகொள்வதற்காக

 குருவின் அருளால் புத்கமாக வெளியிடபட்டுள்ளது. 


இந்த புத்தகத்தை படிப்பதற்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திகொள்ளவும் .

https://drive.google.com/open… 


இந்த புத்தகத்திற்க்கு copyright 

உள்ளது.


இதை மறுபதிப்பு செய்ய

அனுமதி வாங்க வேண்டும் .


குருவே சரணம்!


நன்றி:சென்னையிலிருந்து வெளி வரும் சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் செப்டம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரையிலிருந்தும்,

Tamil and Vedas

என்ற இணைதளத்திலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை தொகுத்து பதிவாக வெளியிடபட்டுள்ளது.


சுவாமி குழந்தையானந்தர் படம்,மதுரை மீனாட்சியம்மன் கோவில் தூணில் அன்னை மீனாட்சியுடன் உள்ள சிற்பத்தின  படம்,அவரது ஜீவ சமாதிகளின் படங்கள்