Thursday 7 June 2018

நாடி நரம்பு சதை இரத்தம் புத்தி எல்லாவற்றிலும் முருகன் அருளில் ஊறிப்போன ஒருவர்

நாடி நரம்பு சதை இரத்தம் புத்தி எல்லாவற்றிலும் முருகன் அருளில் ஊறிப்போன ஒருவரால் தான் இவ்வாறு பாட முடியும்.

அவர் தான் மதுரை சோமு அய்யா அவர்கள்.