Wednesday 13 June 2018

ஆதி பழனி ஆண்டவர் திருக்கோவில்

முருகர் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் தலம்.

அகத்தியர் ஜீவ நாடியில் சுட்டிக்காட்டிய சுயம்பு முருகர் கோவில்.

பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது தங்கி தவம் செய்த இடம்.

போக சித்தர் பூசித்த தலம்.

ஓதி மலைக்கு முந்தைய காலத்தில் முருகர் அமர்ந்த தலம்.

அரப்பு மரம் ஸ்தல விருட்சத்தின் அடியில் முருகர் அனைவருக்கும் காட்சி கொடுத்த இடம்.

வற்றாத சுனை அமைந்துள்ள இடம்.

பல ஆயிரம் நோய்களை இலவசமாக தீர்க்கும் சுனை நீர்.

இன்னும் பல அதிசயங்கள் நிறைந்தது.

Aadhi Palaniandavar Thirukkovil
Tiruppur, Tamil Nadu 641697
098422 97056

https://goo.gl/maps/haArZhurA8P2