Tuesday, 30 September 2025

சின்ன திருப்பதி

 கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் மாலூர் என்ற திருத்தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ ப்ரசன்ன வெங்கடாஜலபதி ஆலயம்.


துவாபர யுகத்தில் மகாபாரத போர் நடந்து முடிந்தது. அந்த யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாண்டவர்களும் கௌரவர்களும் பல்வேறு யாகங்களையும், பூஜைகளை செய்தும், ஹோமம் வளர்த்து  தெய்வங்களின் அருளைப் பெற பல்வேறு உணவு பண்டங்களையும் நெய்யையும் ஆஹூதியாக தீயில் படைத்து ஆராதித்தார்கள். 


ஹோமத் தீயில் போடப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் அக்னி பகவான் உண்ண வேண்டி இருந்ததினால் அளவுக்கு  மீறிய அளவில் உணவை உண்டதினால் அஜீரணம் ஆகி அவர் வயிற்று வலியினால் துன்பப்பட்டார். 


ஆகவே என்ன செய்வது எனத் தெரியாமல் கிருஷ்ண பகவானிடம் சென்று அதற்கு நிவாரணமாக என்ன செய்யலாம் எனக் கேட்டார். பகவான் கிருஷ்ணரும் கர்னாடக மானிலத்தில் கண்டவா எனும் பகுதியில் இருந்த (அந்த காலத்தில் அவை அந்தப் பெயரில் இருந்திடவில்லை) அடர்ந்த காட்டில் வயிற்று வலியை குணப்படுத்தும் பல இயற்கை மூலிகைகள் உள்ளது என்றும் அவை எங்கெங்கு உள்ளன என்பது தெரியாததினால் அந்த காட்டில் உள்ள செடி கொடிகளை அப்படியே உண்டு விடுமாறும் அறிவுரை தந்தார். 


ஆனால் அந்த காட்டில் நாகர்களின் மன்னனான தக்ஷனின் பல குடும்பத்தினர் வசித்து வந்ததும், அவர்களில் ஒரு நாகம் விரைவில் திருப்பதியில் எழுந்தருள உள்ள விஷ்ணு பகவானின் அவதாரமான வெங்கடேசப் பெருமாளை வேண்டிக் கொண்டு தவத்தில் அமர்ந்து இருந்ததும் கிருஷ்ணருக்கு தெரியவில்லை. 


அந்த அறிவுரையை ஏற்றுக் கொண்ட அக்னி பகவானும் கண்டவா வனத்துக்கு சென்று அங்கிருந்த அனைத்து வன மரங்களையும் செடி கொடிகளையும் ஸ்வாகா செய்ய ஆரம்பிக்க அந்த வனமே தீயினால் எரிந்து அழியத் துவங்கியது.


 அங்கு குடி இருந்த தக்ஷனின் பல குடும்பத்தினர் மரணம் அடைந்தார்கள். தவத்தில் அமர்ந்து இருந்த நாகம் எப்படியோ தப்பி தீக்காயங்களுடன் வெளியேறியது. ஆனால் அதனால் கடும் கோபமுற்ற அந்த நாகமோ அக்னி பகவான் தமது சக்தியையும் பிரகாசத்தையும் இழக்கட்டும் என சாபம் தந்தது.


இப்படியாக தவத்தில் இருந்த நாகத்தினால் சாபம் பெற்ற அக்னியின் சக்தி குறையத் துவங்கியது, அவருடைய தேஜஸ்சும் குறையலாயிற்று. அதனால் கவலைக் கொண்ட அக்னி பகவான் மீண்டும் பகவான் கிருஷ்ணரிடமே ஓடிச் சென்று அதற்கான நிவாரணம் கேட்க, பகவான் கிருஷ்ணரோ பகவான் இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்றும், சிவபெருமானிடம் சென்று அவரை வேண்டுமாறு கூறி விட்டார். 


பகவான் சிவபெருமானிடம் ஓடிச் சென்று தனக்கு ஏற்பட்டுள்ள சாபம் தீர வழி கேட்ட அக்னி பகவானிடம் ‘பகவான் விஷ்ணுவின் அனந்த சயனப் படுக்கையாக உள்ள நாகத்தின் வம்சத்தை சார்ந்த நாகம் அக்னி பகவானுக்கு சாபம் தந்து விட்டதினால், அக்னி பகவான் அறியாமையினால் செய்துவிட்ட தவறுக்கு கிடைத்த  சாபத்தை விஷ்ணு பகவானால் மட்டுமே விலக்க முடியும்’ என்ற உண்மையை எடுத்துரைத்த சிவபெருமான், அந்த சாபம் விலக விஷ்ணுவை வேண்டுமாறு அக்னி பகவானை விஷ்ணுவிடம் அனுப்பினார்


உடனடியாக கிளம்பிச் சென்ற அக்னி பகவானும் விஷ்ணு பகவான் எங்குள்ளார் எனத் தேடியபோது அவர் கர்னாடக மாநிலத்தில் இருந்த கண்டவா வனத்தில் ஒய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அறிந்ததும் அங்கு சென்று அவரை தேடினார். 


ஆனால் கண்டவா வனமோ மிகப் பெரியதாக இருந்தது. அடர்ந்த காட்டில் பள்ளங்களும், குகைகளும் காணப்பட்டன. அனைத்து இடங்களிலும் அவரைத் தேடி அலைந்த அக்னி பகவானுக்கு எளிதில் காட்சி தர விரும்பாத பகவான் விஷ்ணுவும் அவருடன் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடினார். 


விஷ்ணு பகவானைக் காண முடியாமல் தவித்து, களைத்துப் போன அக்னி பகவான் வேறு வழி இன்றி தற்போது சின்ன திருப்பதி ஆலயம் உள்ள இடத்தில் அமர்ந்து கொண்டு தான் இழந்துவிட்ட சக்திகளை திரும்பப் பெற அருள் புரியுமாறு விஷ்ணு பகவானை வேண்டித் துதித்தபடி தவத்தில் அமர்ந்தார். 


விஷ்ணு பகவானிடம் அக்னி பகவான் செல்ல ஒரு காரணம் இருந்தது. அந்த நாடகத்தை நடத்தியவர் வேறு யாரும் அல்ல, விஷ்ணு பகவானின் அவதாரமான கிருஷ்ண பகவானாக அவதரித்து இருந்த கிருஷ்ணரேதான். அவரே தன்னிடம் அக்னி பகவான் வர வேண்டிய கட்டாயத்தை ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக அரங்கேற்றி இருந்தார்.


இந்த நாடகம் நடைபெற்றதற்கு பல காலம் முன் நாக மன்னனான தக்ஷன் தனது சந்ததியினர் பலரும் கண்டவா வனப்பகுதியில் வசித்து வருவதாகவும், திருப்பதியில் எழுந்தருளி உள்ள வெங்கடேஸ்வரரான விஷ்ணு பகவானை தரிசிக்கச் செல்லும் வழியில் பக்தர்களினால் தமது இனத்தினர் கொல்லப்படுவதினால், அதை தடுக்க விஷ்ணு பகவான் கண்டவா வனத்திலேயே அந்த நாகங்களின் நன்மைக்காக எழுந்தருள வேண்டும் என வேண்டியது.


 அதைக்கேட்ட விஷ்ணு பகவானும் தான் அந்த வனத்தில் எழுந்தருளுவேன் என்றும், அங்கு ஒரு சின்ன திருப்பதி என்ற பெயரில் ஒரு ஆலயம் எழும்ப உள்ளது என்றும், அந்த ஆலயத்தில் குடி இருக்க உள்ள தன்னை வந்து நாக தோஷங்கள் உள்ளவர்கள் வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நாக தோஷங்கள் விலகும் என்றும், திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்துக்கு பல காரணங்களினால் செல்ல முடியாதவர்கள் அந்த ஆலயத்துக்கு வந்து தன்னை திருப்தி வேங்கடேஸ்வரராக வணங்கி துதித்தால் திருப்பதிக்கு சென்று வழிபடும் அதே அளவிலான பலன்கள் சின்ன திருப்பதி வந்து தன்னை வழிபடுபவர்களுக்கும் கிடைக்கும் என்று உறுதி அளித்தார். அதற்காக சில காலம் பொறுத்து இருக்க வேண்டும் என்றும் நாகத்துக்கு அறிவுரை தந்தார்.


இங்கு ஒரு விளக்கம் தர வேண்டி உள்ளது. இந்த சம்பவங்கள் நடந்த காலத்தில் சின்ன திருப்பதி அல்லது திருப்பதி வெங்கடாசலபதி என்ற பெயரில் ஆலயங்கள் எதுவும் இருந்திடவில்லை. 


பலவேறு அவதாரங்களை சில நியதிகளுக்காக எடுக்க வேண்டி இருந்த விஷ்ணு பகவானுக்கு தான் எந்தெந்த இடத்தில் என்னென்ன அவதாரங்களை எடுக்க உள்ளேன் என்பதும், எங்கெல்லாம் ஆலயங்கள் எழும்ப உள்ளது என்றும், கண்டவா வனத்தில் நாகங்களின் வேண்டுதலுக்காக அவதாரம் எடுக்க உள்ள நிலையில் திருப்பதி மற்றும் சின்ன திருப்பதி என்ற பெயர்களில் ஆலயங்கள் எழும்ப உள்ளதும் தெரியும் என்பதினால் அந்தந்த ஆலயங்கள் எழும்ப சில நாடகங்களை அவர் நடத்த வேண்டி இருந்தது. 


அந்த நாடகத்தில் அவர் அரங்கேற்றியத்தில் ஒன்றுதான் சின்ன திருப்பதியின் கதையும். ஆகவே பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே திருப்பதி மற்றும் சின்ன திருப்பதி ஆலயங்கள் இருந்துள்ளதா என்ற குழப்பம் ஏற்படத் தேவை இல்லை.


இங்கு வந்து தவம் இருந்த அக்னிக்கு விஷ்ணுவின் அருள் கிடைக்க அக்னி பகவானுடைய பழைய சக்திகளும் தேஜஸ்ஸும் அவருக்கு திரும்பின. பின் ஒரு காலத்தில் அக்னி பகவான் திருப்பதிக்கு சென்று விஷ்ணுவை வழிபடச் செல்லும்போது மீண்டும் இந்த வழியே சென்றார். அப்போதுதான் அவருக்கு தான் முன்பு நாகங்களுக்கு கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. 


அதன்படி அந்த வனத்திலேயே அவர் தான் முன்னர் தவம் இருந்த இடத்திலேயே காட்டில் இருந்த நாகங்கள் வழிபட வசதியாக பகவான் விஷ்ணுவிற்கு ஒரு ஆலயம் எழுப்பினார்.  அதுவே சின்ன திருப்பதி என்றாயிற்று. அதனால்தான் கர்னாடக மானிலத்தில் உள்ள பல ஆலயங்களிலும் நாக தேவதைகளுக்கு பல்வேறு அவதாரங்களில் சன்னதிகள் உள்ளன, நாகங்களை யாரும் இங்கு கொல்வது இல்லை.


சின்ன திருப்பதி மற்றும் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி ஆலயங்களில்  விஷ்ணு பகவான் தனது மனைவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் சன்னதியில் காட்சி தருகிறார். சின்ன திருப்பதியில் உள்ள மூலவர் பிரசன்ன வெங்கடேஸ்வரா என அழைக்கப்படுகிறார். 


இரண்டு ஆலயங்களிலும் ஒரே மாதிரியான பூஜா விதிகளும், நியமங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. நாக தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் சின்ன திருப்பதிக்கு வந்து சாப விமோசனம் பெறுகிறார்கள். 


இந்த ஆலயத்தில் குடி கொண்டுள்ள வெங்கடேஸ்வரப் பெருமான் தனது வலது கையை மேல்புறம் காட்டியவாறு காட்சி தருகிறார். அதன் அர்த்தம் ‘கவலைப்படாதே, ‘உன்னைக் பாதுகாக்க நான் இருக்கிறேன்’ என்பதைக் குறிக்கும் ‘அபய முத்திரை’ ஆகும். 



அதே பெருமாள் திருமலை திருப்பதியில் தனது வலது கையை கீழே நோக்கி  காட்டிய  நிலையில் வைத்து உள்ளார். அதன் அர்த்தம் ‘என்னிடம் வேண்டும் உன்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றித் தருவேன்’ என்பதைக் காட்டும் ‘வரத முத்திரை’ ஆகும்.


இந்த ஆலயம் அக்னி பகவானினால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கை உள்ளதினால் இந்த வழிபாட்டுத் தலம் கட்டப்பட்ட கால விவரம் தெரியவில்லை. ஆனால் பிற்காலத்தில்தான் சோழ மன்னன் காலத்தில்  இந்த ஆலயம் கட்டிடமாக எழுப்பப்பட்டு உள்ளது.



Tamil

English

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


அகத்தியர் கோவில் ஜீவாநதி

திருப்பூர், தமிழ்நாடு

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


முகநூல் -


https://www.facebook.com/share/1G6oauY7x4/

Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/

Show more

2,063 / 5,000

Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.


*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.


Reservations should be made by mentioning the name on the phone.


Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.

Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.

In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.

The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.

You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.


Please come in traditional attire, both men and women 🙏


Agathiyar Temple Jeevanathi

Thiruppur, Tamil Nadu

093843 95583


Google Map link below 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


Facebook -


https://www.facebook.com/share/1G6oauY7x4/

Monday, 29 September 2025

உஜ்ஜயினி மஹா காலேஷ்வர்

 



பார்கவ அஸ்திரம்

 பார்கவஸ்த்ரா என்பது இந்திய தனியார் துறை நிறுவனமான சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் வடிவமைத்து உருவாக்கிய பல அடுக்கு மைக்ரோ-ஏவுகணை எதிர்ப்பு ட்ரோன்/எதிர்-ஆளில்லா வான்வழி அமைப்பு ஆகும்.




முக்தி நிலை

 🔥 *புல்லும் பூடும் மிருகங்களும் கூட முக்தி பெற அருகதை பெற்றவர்கள்!*🔥


🙏 *முள்ளிச் செடிக்கு மோட்சம் கொடுத்தது!*🙏


உமாபதி சிவாசார்யரின் வாழ்க்கையில் ஏராளமான வியப்பூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.


கொடியை ஏற்றப் பாடிய கொடிக் கவி அனைவரது உள்ளத்தையும் உமாபதி சிவாச்சாரியார் பால் ஈர்த்தது.


கொடி ஏற்றப்பட்டவுடன் அங்கு குழுமியிருந்த செங்குந்த சமூகத்தைச் சார்ந்தவர்களை நோக்கி, உமாபதி சிவாசாரியர், “எனது குருவானவர் தாகத்தாலும் உடல் களைப்பாலும் சோர்ந்திருந்த போது நீங்களே உணவளித்தீர்கள். அது மட்டுமல்ல, அவருக்குக் கூழ் அளித்ததன் மூலம் அவரது உச்சிஷ்டத்தையும் (எச்சிலை) உண்ணும் பாக்கியத்தை எனக்கு அளித்தீர்கள். ஆகவே உங்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். ஆகவே இதோ இப்போது நான் பிரகடனம் செய்கிறேன். இனி எப்போதும் உங்கள் சமூகத்தினர் கொடுத்த துணியே கொடி ஏற்றப் பயன்படும்” என்றார்.


செங்குந்த சமூகத்தினர் உள்ளமுருகிக் கண்ணீர் விட்டனர்.


இன்று வரை செங்குந்த சமூகத்தினரின் துணியிலேயே கொடி தயாரிக்கப்பட்டு சிதம்பரம் கோவிலில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தகுந்தது.


இந்த பாரம்பர்யப் பழக்கம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் வழக்கத்திற்கு வரவில்லை, அநேகமாக எல்லா சிவன் கோவில்களிலும் கொடிக்கான துணியைத் தரும் பெரும் உரிமையை செங்குந்த சமூகத்தினரே பெற்றனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலும் இன்று வரை கொடித் துணியை செங்குந்த சமூகத்தினரே வழங்கி வருகின்றனர்.


இனி அடுத்த வரலாறு மிக முக்கியமானது.


தாழ்ந்த குலத்தில் உதித்த பெற்றான் சாம்பான் என்பவன் விறகு வெட்டி தனது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தான். அவன் சிதம்பரம் நடராஜர் மீது பெரும் பக்தி கொண்டிருந்தான். கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படாதது குறித்து அவன் சிறிதும் கவலைப்படவில்லை. எதைச் செய்தாலும் நடராஜரின் நினைப்புடனேயே செய்து வந்தான் அந்த சிறந்த சிவ பக்தன்.


அவன் திருமடைப்பள்ளிக்கு ஒரு விறகுக் கட்டும் உமாபதி சிவாச்சாரியாருக்கு ஒரு விறகுக் கட்டும் தினமும் தவறாமல் கொடுத்து வந்தான்.


சிதம்பரம் கோவிலுக்கு விறகுக் கட்டு வைப்பதனால் தினமும் இரண்டு காசு பணம் அவனுக்குக் கிடைத்து வந்தது.


நடராஜப் பெருமான் தன் சிறந்த பக்தனுக்கு அருள் பாலிக்க அருள் கொண்டார்.


தனது இயல்பான தோற்றத்தில் ஒரு திரிசூலம், கோடாலி, மான் உள்ளிட்ட அனைத்துடனும் அவன் முன் தோன்றினார்.


சாம்பான் புளகாங்கிதமுற்றான்.


“உனக்கு என்ன வேண்டும்?” என்று சிவபிரான் கேட்க, “ஐயனே! எனக்கு முக்தியே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம்” என்றான் சாம்பான்.


உடனே சிவபிரான் ஒரு ஓலை நறுக்கில் ஒரு செய்யுளை எழுதினார் இப்படி:


“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்


குடியாற் கெழுதியகைச் சீட்டுப் – படியின்மிசைப்


பெற்றான் சாம்பானுக்குப் பேதமற தீக்கைசெய்து


முத்தி கொடுக்க முறை”


அடியார்க்கெளியவனான சிற்றம்பலவன் கொற்றங்குடியார்க்கு எழுதிய (ஓலை) கைச் சீட்டு இது: பெற்றான் சாம்பானுக்கு உரிய முறையில் தீக்கை அளித்து அவன் முக்தி பெறச் செய்வதே முறையாகும். இது எனது ஆணை.”


ஓலையை பெற்றான் சாம்பானிடம் கொடுத்த சிவபிரான் அதை உமாபதி சிவத்திடம் கொடுக்க உத்தரவிட்டார்.


பெற்றான் சாம்பான் உமாபதி சிவத்தை அணுகத் தயங்கினான்.


தினமும் உமாபதி சிவத்தின் மடத்தில் ஒரு கட்டு விறகை யாருக்கும் தெரியாமல் வைப்பதை வழக்கமாகக் கொண்டான் சாம்பான். சிவாச்சாரியாரின் சீடர்கள் விறகை எடுத்து உபயோகித்து வந்தனரே தவிர, அதை யார் தினமும் அங்கு கொண்டு வந்து தருகிறார் என்பதை அறிய முனையவில்லை.


ஆகவே உமாபதி சிவாசாரியரைச் சந்தித்து ஓலையைக் கொடுக்கும் சந்தர்ப்பம் சாம்பானுக்கு வாய்க்கவில்லை.


இதைப் பார்த்த சிவபிரான் அருள் விளையாடல் செய்யத் திருவுளம் கொண்டார்.


ஒரு நாள் நல்ல மழை பெய்தது. அதன் மூலம் ஊரெல்லாம் வெள்ளம் பெருகியது. சாம்பானுக்குத் தினமும் செய்வது போல விறகைக் கொண்டு போக முடியாமல் போய் விட்டது. விறகில்லாததால் மடத்தில் சமையலும் செய்ய முடியாமல் தாமதமானது.


உமாபதி சிவம் ஏன் சமையல் செய்ய தாமதம் என்பதைக் கேட்க, அன்று விறகு வரவில்லை என்று பதில் வந்தது. இதை யார் தினமும் கொண்டு தந்து வருகிறார் என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை.


“சரி, அடுத்த நாள் இந்த விறகு வரும் போது அதைக் கொண்டு வருபவரை என்னிடம் அழைத்து வருக” என்றார் சிவம்.


அடுத்த நாள் சாம்பானுக்கு உமாபதி சிவத்தைப் பார்க்கும் வாய்ப்பு இதனால் கிடைத்தது.


அடுத்த நாள் உமாபதி சிவத்தின் காலில் வீழ்ந்த சாம்பான் சிவ பிரான் தந்த ஓலையைத் தந்தான்.


சிவபிரானின் அருள் விளையாடலை ஒரு கணத்தில் உணர்ந்த உமாபதி சிவம் பரவசமடைந்தார். ஒரு நொடிப் பொழுதில் சாம்பானுக்கு நயன தீக்கை அளித்தார்.


அவ்வளவு தான், முதிர்ந்த நிலையில் இருந்த சாம்பான், ஒளி உடலைப் பெற்று சிதாகாசத்தில் கலந்தான்.


இச்செய்தி காட்டுத் தீ போல ஊர் எங்கும் பரவியது.


சாம்பானின் மனைவியால் இதை நம்ப முடியவில்லை. அரசனிடம் சென்று தன் கணவரை மடத்தில் உள்ளவர்கள் கொலை செய்து விட்டனர் என்று முறையிட்டாள்.


அரசனும் உடனே நடந்ததை அறிய தகுந்த அதிகாரிகளை அனுப்பினான். அவர்கள் நடந்ததை உணர்ந்து உமாபதி சிவாச்சாரியாரின் நயன தீக்கையால் சாம்பான் ஒளி உருவில் சிதாகாசத்தில் கலந்ததைக் கூறினர்.


அரசன் பெரிதும் வியப்புற்றான்.


தானே நேராக கொற்றங்குடிக்கு விஜயம் செய்தான். சிவத்திடம், தனது முன்னால் இன்னும் யாரேனும் ஒருவருக்கு முக்தி அளிக்கப் பணித்தான்.


சிவாச்சாரியாரோ, ‘நல்ல பக்குவம் வாய்ந்த ஒருவருக்கே முக்தி அளிக்க முடியும்’ என்றார்.


பின்னர் இப்படி வேண்டுவது அரசன் என்பதால், தன் பார்வையை நாலா பக்கமும் செலுத்தினார்.


அங்கு உமாபதி சிவம் தினசரி லிங்கத்திற்கு அபிசேகம் செய்த போது, அந்த நீர் வழிந்தோடி வந்து, அந்த நீர் மூலம் வளர்ந்த ஒரு முள்ளிச் செடி அவர் கண்களில் பட்டது. அது நல்ல பக்குவ நிலையில் இருப்பதை உணர்ந்த சிவம், அதன் மீது நயன தீக்கையைத் தர, அது உடனே ஒளி உருவமாகி சிதாகாசத்தில் கரைந்தது.


அரசன் இதைப் பார்த்துப் பிரமித்தான்.


இது ஒரு கண்கட்டு வித்தையோ என நினைத்தான்.


“நீவீர் நடராஜரின் ஓலை பெற்று இப்படி செய்ததாகக் கூறுகிறீர். நடராஜர் என்ன சொல்கிறார் என்பதை அவரிடமே கேட்டு விடுவோம்” என்றான் அரசன்.


அனைவரும் நடராஜரிடம் சென்று பூஜை செய்து கற்பூர ஆரத்தியைக் காட்டினர்.


அங்கே நடராஜருக்கு இரு புறமும் சாம்பானும், முள்ளிச் செடியும் தோற்றமளிக்க அனைவரும் விக்கித்துப் போயினர்.


சிவாச்சாரியாரின் அடி பணிந்து அனைவரும் மன்னிப்புக் கேட்டனர். அரசன் பெற்றான் சாம்பானின் மனைவிக்குத் தகுந்த நிலம் முதலியவற்றைக் கொடுத்து, அவள் வாழ்வதற்கான வகையைச் செய்தான்.


இந்தச் சம்பவம் உலகிற்கு ஒரு பெரிய உண்மையை அளித்தது. மனிதப் பிறவி பெற்றவர்கள் மட்டுமே முக்திக்கான அருகதை பெற்றவர்கள் அல்லர்; புல்லும் பூடும் மிருகங்களும் கூட முக்தி பெற அருகதை பெற்றவர்கள் என்பதே அந்த உண்மை.


இதே வரலாற்றின் முடிவு வேறு விதமாகவும் கூறப்படுகிறது.


நடராஜரின் இரு புறமும்  ஒரு புறத்தில் பெற்றான் சாம்பானும் இன்னொரு புறத்தில் சாபத்தால் முள்ளிச்செடியான ஒரு ரிஷியும் தோன்றினார் என்றும் கூறப்படுகிறது.


இந்த வரலாறு முழுவதையும் புலவர்களைப் பற்றிக் கூறும் பழைய நூலான புலவர் புராணத்திலும், லெட்டர்ஸ் ஃப்ரம் ரமணாசிரமம் ( Letters From Ramanasramam ) என்ற ஆங்கில நூலிலும், தருமபுர ஆதீன வெளியீட்டிலும் காணலாம்.


பகவான் ரமண மகரிஷி ஆசிரமத்தில் வளர்ந்த பசு லக்ஷ்மி முக்தி அடைந்து விட்டாள் என்று உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்.


இதிலிருந்து மிருகங்களும் தாவரங்களும் கூட முக்தி அடைவதுண்டு என்பது உறுதியாகிறது.


திருச்சிற்றம்பலம்





Tamil

English

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


அகத்தியர் கோவில் ஜீவாநதி

திருப்பூர், தமிழ்நாடு

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


முகநூல் -


https://www.facebook.com/share/1G6oauY7x4/

Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/

Show more

2,063 / 5,000

Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.


*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.


Reservations should be made by mentioning the name on the phone.


Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.

Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.

In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.

The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.

You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.


Please come in traditional attire, both men and women 🙏


Agathiyar Temple Jeevanathi

Thiruppur, Tamil Nadu

093843 95583


Google Map link below 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


Facebook -


https://www.facebook.com/share/1G6oauY7x4/

Saturday, 27 September 2025

Wednesday, 24 September 2025

திருநெல்வேலி பாபநாசம் பின்புறம் உள்ள ஸ்தலவிருக்ஷம்


 

Tamil
English
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

அகத்தியர் கோவில் ஜீவாநதி
திருப்பூர், தமிழ்நாடு
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

முகநூல் -

https://www.facebook.com/share/1G6oauY7x4/
Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/
Show more
2,063 / 5,000
Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.

*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.

Reservations should be made by mentioning the name on the phone.

Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.
Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.
In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.
The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.
You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.

Please come in traditional attire, both men and women 🙏

Agathiyar Temple Jeevanathi
Thiruppur, Tamil Nadu
093843 95583

Google Map link below 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

Facebook -

https://www.facebook.com/share/1G6oauY7x4/

பொதிகை 2025


 Tamil
English
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

அகத்தியர் கோவில் ஜீவாநதி
திருப்பூர், தமிழ்நாடு
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

முகநூல் -

https://www.facebook.com/share/1G6oauY7x4/
Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/
Show more
2,063 / 5,000
Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.

*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.

Reservations should be made by mentioning the name on the phone.

Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.
Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.
In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.
The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.
You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.

Please come in traditional attire, both men and women 🙏

Agathiyar Temple Jeevanathi
Thiruppur, Tamil Nadu
093843 95583

Google Map link below 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

Facebook -

https://www.facebook.com/share/1G6oauY7x4/

Monday, 22 September 2025

நவராத்திரி ஸ்பெஷல் !

 நவராத்திரி ஸ்பெஷல் !

------------------------------------------


நவராத்திரி பற்றிய பண்டைய நூல்களில் சொல்லப்பட்டுள்ள  75 முக்கிய சிறு குறிப்புகளை  தொகுத்து இன்று  நம் சித்தர்களின் குரல் வாயிலாக  பகிர்கிறேன்.....


நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்....


நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:-


(1) சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.


(2) தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.


(3) நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.


(4) நவராத்திரி விழாவை பெரிய அரசர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.


(5) நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.


(6) நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.


(7) விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.


(8) நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(9) நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.


(10) ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.


(11) நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.


(12) பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.


(13) பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.


(14) அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.


(15) எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.


(16)  வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.


(17) ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.


(18) நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.


(19) புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.


(20) நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.


(21) விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.


(22) நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.


(23) நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.


(24) நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.


(25) நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.


(26) ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.


(27) தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.


(28) தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.


(29) தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.


(30) தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது.


(31) அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.


(32) நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.


(33) கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.


(34) நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.


(35)  சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.


(36) நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.


(37)  ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.


(38)  நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.


(39)  அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.


(40)  குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.


(41) கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.


(42) டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் "ராம்லீலா" நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.


(43) சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.


(44) நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம். இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.


(45) நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளை பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.


(46) நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.


(47) அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.


(48) வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.


(49) தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


(50) சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.


(51) அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.


(52) காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


(53) குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.


(54) நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.


(55) நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.


(56) நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.


(57) கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.


(58) நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.


(59) முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.


(60) நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.


(61) நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.


(62) நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.


(63) உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.


(64) நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.


(65) நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் "ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம" என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.


(66) நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.


(67) தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.


(68) கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.


(69) நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.


(70) சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.


(71) ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.


(72) ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.


(73) கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.


(74) தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.


(75) எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.. 


 நவராத்திரி  விழா  நல்வாழ்த்துக்கள்  !


               - சித்தர்களின் குரல்.

Sunday, 21 September 2025

திருச்சிற்றம்பலம், செம்பொன் அம்பலம், திருவம்பலம்



ஒரு கோடி சிவன் ஆலயம்

 


Moolavar : Sri Kodi Kodutha Nathar
Consort : Sri Olai Paditha Nayagi/ ஸ்ரீ ஓலை படித்த நாயகி
Some of the salient features of this temple are….
The Temple faces east with Balipeedam and Rishabam. Mollavar in the Sanctum is on a round avudayar. Dakshinamurthy is alone in the koshtam.
In the outer praharam, Vinayagar, Murugan, a dilapidated Sannidhi, Chandikeswarar, and Nagars. In addition, to the above Jyeshta Devi, Dakini, Kotravai / Mahaishasuramardini are in the form of bas-reliefs on flat stones installed on the east side of the temple.
Ambal is in a separate sannidhi in the ardha mandapam, facing south. A Balipeedam is installed in the outer praharam, facing Ambal Sannidhi. Ambal is in standing posture with abhaya varada hastam.
ARCHITECTURE
The whole temple was built with bricks. The temple was not built as per any temple architecture. The temple consists of Sanctum Sanctorum and Ardha mandapam. An Eka tala Vesara Vimanam is on the sanctum Sanctorum. There are no images in the Greeva koshtas. The ardha mandapam is of vavval nethi style.
A Small opening measuring 6 inches x 3 inches is on the east side wall. Usually, an opening or a jala will be provided in front of Rishabam, if no entrance is provided on the wall between Sanctum Sanctorum and Rishabam. Moreover, the temple will be kept closed after the poojas, by the priest. Naturally, if anybody comes for the darshan, they have to worship through this hole. Shiva Devotees make this a special feature of this temple.
HISTORY AND INSCRIPTIONS
Based on the iconography of Jyeshta Devi, Chandikeswarar, and Kotravai, experts believe that the Original temple belong to Pallava Period ie the 07th to 08th century. The original bricks structure was maintained, and not much modification was carried out.
LEGENDS
It is believed that One Core Siddhars or saints did penance and installed in this forest. They also left sealed Palm manuscripts and invaluable treasures before Shiva and Ambal. Shiva in this temple. Hence this place is called Orukodi. It is believed that anybody who came and worship Shiva would get wealth and prosperity equivalent to Cores. Hence Shiva is called Kodi Kodutha Nathar.
Later, it is believed that manuscripts were obtained from the locked wall and golden manuscripts found disappeared. It is further believed that the Golden manuscripts are in the well. If a stone is dropped into the well, the stone-hitting metal sound will be heard. Ambal is called Olai Paditha Nayagi – ஓலை படித்த நாயகி- the ability to read manuscripts.


கோடி கொடுத்த நாதர் கோவில்.
விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் வழித்தடத்தில் 8 கிமீ தொலைவில் உள்ளது
இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு, என்னவென்றால், ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட ஆலயம் என பெயர் கொண்டதாகும். இந்த ஊரின் பெயரும் ஒரு கோடிதான். மேலும் இந்த அம்மனை, ஓலை படித்த நாயகி எனவும் அழைப்பார்கள்.
இக்கோயில் 2000 வருடங்களுக்கு மேல் பழமையானது எனவும், இந்த கோடி கொடுத்து நாதரை தரிசிக்க உலகிலேயே மிகச் சிறிய வாசல் கொண்ட கோயில் இதுவே ஆகும். கோயிலில் சிறிய துவாரம் வழியாகவே சிவலிங்கத்தை காண முடிகிறது. பூஜை செய்வதற்கு இன்னொரு வழி இருக்கிறது அதில் சென்றால் சிவலிங்கத்தை நேரில் காணலாம்
ஒரு கோடி சித்தர்கள் வந்து வழிபட்ட ஆலயம் இது. இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிச்சயமாக நடைபெறும் என்ற ஐதீகம் உண்டு.

Tamil
English
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

அகத்தியர் கோவில் ஜீவாநதி
திருப்பூர், தமிழ்நாடு
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

முகநூல் -

https://www.facebook.com/share/1G6oauY7x4/
Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/
Show more
2,063 / 5,000
Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.

*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.

Reservations should be made by mentioning the name on the phone.

Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.
Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.
In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.
The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.
You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.

Please come in traditional attire, both men and women 🙏

Agathiyar Temple Jeevanathi
Thiruppur, Tamil Nadu
093843 95583

Google Map link below 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

Facebook -

https://www.facebook.com/share/1G6oauY7x4/

Wednesday, 17 September 2025

மதுரை மீனாட்சி அம்மன் ஆலய அதிசயம்

 (படித்ததில் பிடித்தது)

*நாசா_வியந்தது*


ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 


வாழ்க்கை ஒரு வட்டம், 

உலகமும் வட்டம், 

கோள்கள் சுற்றுவதும் வட்டம் 

இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது 

*மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான்..* 


ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோவில்.. 


கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே அமைந்துள்ளது சிறப்பாகும்.. 


எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம்.. 

அது போல சமூகத்தில் எல்லாரும் சமமே என உணர்த்தும் வண்ணம் உலகிற்கே இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.


*_சிவாயநம_*


நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்ற எந்த ஒரு சாட்டிலைட்டும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுதாக படம் பிடிக்க இயலாது.. 

ஏதாவது இரண்டு பக்கமே படம் தெரியும்.! ஏனெனில் கோவில் சதுரமாக இருப்பதால். 


1984ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் கெப்ளர் என்பவர் இதற்காக சதுரவடிவில் ஒரு சிறிய சாட்டிலைட் செய்து விண்வெளிக்கு அனுப்பினார்.!


ஆனால் அது எடுத்தப் படத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தனர்..

*_சிவாயநம_*

ஏனெனில் அப்படத்தில் மீனாட்சி அம்மன் கோவில் வட்டவடிவில் இருந்தது. 

கெப்ளர் உடனடியாக மதுரைக்கே வந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் கிட்டத்தட்ட 68 நாட்கள் ஆராய்ச்சி செய்தார்.. அப்போது தான் விஞ்ஞானத்தின் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.!

*_சிவாயநம_*

சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார்.. சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும் மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.. 

*_சிவாயநம_*

அறிவியல் பூர்வமான கட்டுமானத்தில் அன்றே இதை பாண்டிய மன்னர்கள் கட்டியிருந்ததை கண்டு வியந்தார்.. 

அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்.. 


ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் *965* கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார்..

*_சிவாயநம_*

காரணம் 965 என்பது விண்வெளியில் 

தவிர்க்க இயலாத எண்!! 

*ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.!*


வான அறிவியல் வளர்ச்சி பெற்று இருக்கும் இந்த காலத்து விஞ்ஞானம் எல்லாம் அன்றே இருந்தது என்பதை அறிந்து வியந்து போனார்.. 

அதே போல மீனாட்சி அம்மன் கோவில் பைரவர் சந்நிதியில் இருந்து வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை..

*_சிவாயநம_*

புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது

*ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்.!* 

அப்பாறையில் இருந்த

_வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது!!!_

மேலும்

 *பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்!* 

அது எப்படி என்று இன்றுவரை

அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.!

*_சிவாயநம_*

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்ற சுற்ற அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.. 


*சித்தர் சந்நிதி,*

*தட்சிணாமூர்த்தி சந்நிதி,*

*முக்குறுணி விநாயகர் சன்னிதி,* 

இவையெல்லாம்

 _விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன!!_ 

*_சிவாயநம_*

நாயன்மார்கள் பிரகாரம்,

108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம் 

ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்..

*_சிவாயநம_*

இறுதியில் தன் ஆராய்ச்சிக் குறிப்பில்

*உலகின் முதல் நாசா மீனாட்சி அம்மன் கோவிலே..* 

அநேகமாக

 *பாண்டியர்கள் காலத்தில் சூரியனுக்கே இராக்கெட் விட்டிருக்கலாம்* 

அது இன்னும் பயணித்துக் கொண்டிருக்கலாம்.

*_சிவாயநம_*

உலகின் மெய்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானத்திற்கும் அடையாளம் இக் கோவில் என எழுதி வைத்தார்.!

மகாளயஅமாவாசை

 #மகாளயஅமாவாசை 


#மகாளய #அமாவாசை அன்று மிக முக்கியமான 5 விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும். இதனால் முன்னோர்களின் ஆசிகளை முழுவதுமாக பெற முடியும். இதன் காரணமாக பலவிதமான துன்பங்களில் இருந்து விடுபட முடியும்.


மகாளய பட்ச பித்ருக்கள் வழிபாடு :


இந்து சமயத்தில் மகாளய அமாவாசை மிகவும் முக்கியமான ஒன்றாகும். பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து நம்முடன் வசித்து, நாம் செய்யும் தர்ப்பணம், வழிபாடு, தானம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் ஆசி வழங்கி, அவர்களின் ஆத்மா திருப்தி அடையும் காலமாகும்.


 மகாளய பட்சத்தின் 15 நாட்களும் செய்யப்படும் தர்ப்பணம், வழிபாடு, தானம் என அனைத்தும் மிகவும் முக்கியமானவையாகும். இந்த 15 நாட்களும் முன்னோர்களின் ஆன்மாக்களை திருப்தி படுத்துவதற்காகவும், அவர்களின் ஆசியை பெறுவதற்காகவும் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட மகாளய பட்சத்தின் நிறைவாக வரும் மகாளய அமாவாசை அன்று சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். இவற்றை செய்வதால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.


இந்த ஆண்டு மகாளய அமாவாசை செப்டம்பர் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 01.03 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 22ம் தேதி அதிகாலை 01.42 வரை அமாவாசை திதி உள்ளது. 


மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்காக நாம் செய்யும் தர்ப்பணம், வழிபாடு, தானம் ஆகியவை அவர்களின் ஆன்மாவிற்கு அமைதி, யமலோக துன்பங்களில் இருந்து விடுதலை ஆகியவற்றை அளிக்கும். இதனால் அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி, நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் மனதார வாழ்த்துவார்கள். இதன் காரணமாக நம்முடைய குடும்பத்தில் இருக்கும் பித்ருதோஷம், பித்ருசாபம், சுப காரிய தடைகள், பிரச்சனைகள் ஆகியவை நீங்கும் .


 இதனால் முன்னோர்களின் ஆசியை பெறுவதற்காக மகாளய அமாவாசை அன்று மறக்காமல் செய்ய வேண்டிய 5 மிக முக்கியமான விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.


மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் :

 

1. எள்ளும் தண்ணீரும் இறைத்தல் :

மகாளய அமாவாசை அன்று அந்தணரை வைத்து முறையாக தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய முடியவில்லை என்றாலும் வீட்டில் எளிய முறையில் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும். இது நம்முடைய கடந்த கால கர்மாக்களின் சுமைகளில் இருந்து விடுவிப்பதுடன், நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு அமைதியை தரும். நம்முடைய மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயர்களை சொல்லி, அவர்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு, காசி மற்றும் கயா தலங்களை மனதில் நினைத்துக் கொண்டு, எள்ளும், தண்ணீரும் இறைக்க வேண்டும்.


2. பிண்ட தானம் :


தர்ப்பணம் கொடுப்பதில் மிக முக்கியமானது பிண்ட தானம். மூன்று தலைமுறை முன்னோர்கள் அல்லது 21 தலைமுறை முன்னோர்களை நினைத்து அந்த எண்ணிக்கையில் கருப்பு எள், நெய், தேன் ஆகியவற்றை சாதத்துடன் கலந்து உருண்டைகளாக பிண்டம் பிடித்து வைத்து, அதை முன்னோர்களுக்கு அர்ப்பணித்து, பிறகு அதை நீர் நிலைகளில் எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். 


மகாளய அமாவாசை அன்று அளிக்கப்படும் இந்த பிண்ட தானம் நமக்கு இருக்கும் துன்பங்கள், வளர்ச்சியில் இருக்கும் தடை ஆகியவற்றை நீக்கி விடும். முறையாக மந்திரங்கள் சொல்லி, பிண்ட தானம் அளிப்பது மிகவும் சிறப்பானதாகும்.


3. தானங்கள் :


உணவுப் பொருட்கள் அல்லது தேவையான பொருட்களை ஏழைகள், வயதானவர்கள் ஆகியோருக்கு தானமாக அளிப்பது மகாளய அமாவாசையில் தவறாமல் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஆகும். ஆடைகள், பணம் போன்றவை தானமாக அளிப்பதும் சிறப்பு. இது முன்னோர்களின் ஆசிகளை நம்முடைய குடும்பத்திற்கு முழுவதுமாக பெற்றுத் தரும். முன்னோர்களை நினைத்து, அவர்களின் ஆன்மாக்களை சாந்தி அடைய வேண்டும் என நினைத்து இந்த தானத்தை செய்யும் போது, முன்னோர்களின் மனம் மகிழ்ந்து, அவர்கள் ஆசி வழங்குவார்கள். காகங்கள் மற்றும் பசுக்களுக்கு உணவளிப்பதும் மிகவும் சிறப்பான புண்ணிய பலன்களை தரும்.


4. தீபம் ஏற்றுவது :


மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் படத்திற்கு பூ அல்லது மாலை அணிவித்து, அவர்களின் படத்திற்கு முன்பு தனியாக ஒரு மண் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இது முன்னோர்களின் மீதான மரியாதை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த முறையாகும். மண் அகலில் ஏற்றப்படும் தீபமானது நம்பிக்கை, ஆன்மாக்களுடனான தொடர்பை குறிப்பதாகும். முன்னோர்களின் படத்திற்கு முன் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்து, மனதார அவர்களை நினைத்து நாம் தெரியாமல் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பதுடன் அவர்களின் ஆசிகளை அருளும் படி கேட்க வேண்டும்.


5. மந்திர ஜபம் :


மகாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம். அது தெரியாதவர்கள், "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம். அல்லது கருட புராணம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற புனித நூல்களை படித்து இறைவனின் அருளை பெற முயற்சி செய்யலாம்.


 நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு அமைதியையும், நமக்கு துன்பங்களில் இருந்து விடுதலையும் தந்து காக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.


 மகாளய அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் பிரார்த்தனையும், முன்னோர்களை நினைத்து செய்யப்படும் வழிபாடுகளும் அவர்களுடைய ஆன்மாக்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பை வலுப்படுத்தும். இதனால் அவர்களின் மனம் மகிழும்.

Tuesday, 16 September 2025

இறைவன் உபதேசம் செய்த தலங்கள்

 இறைவனிடம் இறைவன் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும், உபதேசம் பெற்ற இறைவனும்;


(1) ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.


(2) உத்திரகோசமங்கை - பார்வதிக்கு இறைவன் வேதாகமங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.


(3) இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.


(4) திருவுசாத்தானம் - இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம்  பெற்றார்.


(5) ஆலங்குடி - சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.


(6) திருவான்மியூர் - அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.


(7) திருவாவடுதுறை - அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.


(8) சிதம்பரம் - பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.


(9) திருப்பூவாளியூர் - நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.


(10) திருமங்களம் - சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.


(11) திருக்கழு குன்றம் - சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.


(12) திருமயிலை - 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.


(13) செய்யாறு - வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.


(14) திருவெண்காடு - நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோபதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.


(15) திருப்பனந்தாள் - அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.


(16) திருக்கடவூர் - பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.


(17) திருவானைக்கா - அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.


(18) மயிலாடுதுறை - குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.


(19) திருவாவடுதுறை - அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.


(20) தென்மருதூர் - 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.


(21) விருத்தாசலம் - இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.


(22) திருப்பெருந்துறை - மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.


(23) உத்தரமாயூரம் - ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.


(24) காஞ்சி - ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.


(25) திருப்புறம்பயம் - சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.


(26) விளநகர் - அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.


(27) திருத்துருத்தி - சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.


(28) கரூர் - ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.


(29) திருவோத்தூர் - ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

Monday, 15 September 2025

ஞான கண் கொண்டு பார்க்கும் சிறுமி


 Tamil

English

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


அகத்தியர் கோவில் ஜீவாநதி

திருப்பூர், தமிழ்நாடு

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


முகநூல் -


https://www.facebook.com/share/1G6oauY7x4/

Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/

Show more

2,063 / 5,000

Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.


*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.


Reservations should be made by mentioning the name on the phone.


Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.

Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.

In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.

The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.

You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.


Please come in traditional attire, both men and women 🙏


Agathiyar Temple Jeevanathi

Thiruppur, Tamil Nadu

093843 95583


Google Map link below 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


Facebook -


https://www.facebook.com/share/1G6oauY7x4/

Friday, 12 September 2025

மாறனேரி நம்பி


 

மாறனேரி நம்பி 


Tamil

English

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


அகத்தியர் கோவில் ஜீவாநதி

திருப்பூர், தமிழ்நாடு

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


முகநூல் -


https://www.facebook.com/share/1G6oauY7x4/

Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/

Show more

2,063 / 5,000

Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.


*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.


Reservations should be made by mentioning the name on the phone.


Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.

Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.

In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.

The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.

You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.


Please come in traditional attire, both men and women 🙏


Agathiyar Temple Jeevanathi

Thiruppur, Tamil Nadu

093843 95583


Google Map link below 👇


https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7


Facebook -


https://www.facebook.com/share/1G6oauY7x4/

ராமேஸ்வர லிங்க மகிமை

 



Tamil
English
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

அகத்தியர் கோவில் ஜீவாநதி
திருப்பூர், தமிழ்நாடு
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

முகநூல் -

https://www.facebook.com/share/1G6oauY7x4/
Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/
Show more
2,063 / 5,000
Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.

*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.

Reservations should be made by mentioning the name on the phone.

Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.
Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.
In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.
The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.
You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.

Please come in traditional attire, both men and women 🙏

Agathiyar Temple Jeevanathi
Thiruppur, Tamil Nadu
093843 95583

Google Map link below 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

Facebook -

https://www.facebook.com/share/1G6oauY7x4/