Sunday 11 August 2024

அகஸ்தியர் பீடம் குருஜி அவர்களிடமிருந்து வந்துள்ள ஒரு அறிவிப்பு....

 நமது அகஸ்தியர் பீடம் குருஜி அவர்களிடமிருந்து வந்துள்ள ஒரு அறிவிப்பு....செய்தி


 அகஸ்தியர் பீடத்தில் குருஜி அவர்களால் நாடி வாசிக்கப்பட்டது அந்த ஜீவ நாடியில் எழுந்தருளிய எம்பெருமான் அகஸ்தியர் பெருமான் இனிமேல் யாரும் தீப எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார்.


* *நல்லெண்ணெய் மட்டுமே உபயோகப்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஓலைச்சுவடியில் அகத்திய பெருமான் உரைத்துள்ளார்* 


* *எனவே நமது பீடத்திற்கு வரும் நண்பர்கள் அனைவரும் வரும்போது தங்களால் முடிந்த அளவு நல்லெண்ணெய் வாங்கி கொண்டு வந்து கொடுக்கவும்* 


அதேபோல  தங்கள் இல்லங்களில் நல்லெண்ணெய் முடிந்தவரை நல்லெண்ணெய் தீபம் கொண்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம் மிக்க நன்றி

No comments:

Post a Comment