01.10.2020 நமது பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்தில் நடந்த பௌர்ணமி பூஜை. படம் பிடித்தவர் தில்லை நடராஜ், ஒளி ஒலி கலவை செய்தவர் சந்தானம், பூஜைகள் அனைத்தும் செய்தவர் குருஜி இறைசித்தர், பூஜைகளை தாமே நடத்தி கொடுத்து தாமே ஏற்றுக்கொண்டவர், நம் குருநாதர் அகத்தியர் எம்பெருமான்.
No comments:
Post a Comment